மேலும் அறிய

Dindigul: சாணார்பட்டியில் விலை வீழ்ச்சியால் குடோன்களில் தேங்காய்கள் தேக்கம் - விவசாயிகள் வேதனை

பாமாயில் பயன்பாட்டை குறைத்து தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கோபால்பட்டி, செங்குறிச்சி, ராஜக்காபட்டி, வேம்பார்பட்டி, அய்யாபட்டி, கணவாய்பட்டி, அஞ்சுகுளிபட்டி, எமக்கலாபுரம், தவசிமடை, மணியகாரன்பட்டி, கம்பிளியம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் தேங்காய்கள் தனிச்சுவை உடையது. இதனால் இப்பகுதி தேங்காய்களுக்கு புதுடெல்லி, குஜராத், மராட்டியம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் தனி மார்கெட் உள்ளது. இதனால் தினமும் டன் கணக்கில் இங்கிருந்து தேங்காய்கள் வடமாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.


Dindigul: சாணார்பட்டியில் விலை வீழ்ச்சியால் குடோன்களில் தேங்காய்கள் தேக்கம் - விவசாயிகள் வேதனை

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு தேங்காய் ரூ.10 என்ற விலையில் தோப்புகளில் இருந்து வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது. பின்னர் நாளடைவில் விளைச்சல் அதிகரிப்பு, வடமாநிலங்களில் தேங்காய்கள் தேவை குறைந்தது உள்ளிட்ட காரணங்களால் சாணார்பட்டி பகுதியில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்தது. அதன்படி, தற்போது பெரிய தேங்காய் ரூ.6 முதல் ரூ.7 வரையிலும், சிறிய தேங்காய் ரூ.4-க்கும் விற்பனையாகிறது. இதனால் தேங்காய் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.

இதுகுறித்து தென்னை விவசாயிகள் கூறும்போது, தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை உயர்ந்ததால் அதை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் காய்கறிகள் விலை குறையும்போது அதிகாரிகள் இந்த வேகத்தை காட்டுவதில்லை. தற்போது தேங்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனால் சாணார்பட்டி பகுதியில் பல்வேறு தோப்பு, குடோன்களில் தேங்காய்கள் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்துள்ளன.


Dindigul: சாணார்பட்டியில் விலை வீழ்ச்சியால் குடோன்களில் தேங்காய்கள் தேக்கம் - விவசாயிகள் வேதனை

எனவே தேங்காய்க்கு நிலையான விலை கிடைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் கொப்பரைக்கு குறைந்தபட்ச ஆதார விலையை அறிவிக்க வேண்டும். தேங்காய் எண்ணெய், தென்னை நார் உற்பத்தி உள்ளிட்ட தென்னை சார்ந்த பொருட்களின் விற்பனையை உலகம் முழுவதும் சந்தைப்படுத்த ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பாமாயில் பயன்பாட்டை குறைத்து தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவதை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் தேங்காய் விலை உயர நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றனர்.

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget