மேலும் அறிய

திண்டுக்கல்: கஞ்சா வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றசாட்டை நிரூபிக்க தவறியதால் 3 பேரும் விடுதலை

திண்டுக்கல் மாவட்டத்தில் விற்பனைக்காக 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட வழக்கு.

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பகுதியைச் சேர்ந்த ராஜா(எ)அஜித்ராஜா, ஆத்தூர் ஆசைக்கண்ணன், தாண்டிக்குடி பெரும்பாறை மணி(எ)மணிகண்டன் ஆகியோர் கடந்த 14.3.2015ல் விற்பனைக்காக 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.  இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றசாட்டை நிரூபிக்க தவறியதால் 3 பேரும் விடுதலை செய்யப்படுவதாக
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
 
வழக்கை முறையாக விசாரித்து குற்றசாட்டை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர தவறியதற்காக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அப்போதைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மீது துறைரீதியான நடவடிக்கையை 6 மாதத்திற்குள்  சம்பந்தப்பட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்கவும், மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
 
திண்டுக்கல்-செம்பட்டி சாலையில் வக்கம்பட்டி பஸ் ஸ்டாப் பகுதியில் விற்பனை செய்வதற்காக 8 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு பகுதியைச் சேர்ந்த ராஜா(எ)அஜித்ராஜா, ஆத்தூர் ஆசைக்கண்ணன், தாண்டிக்குடி பெரும்பாறை மணி(எ)மணிகண்டன் ஆகியோர் கடந்த 14.3.2015ல் திண்டுக்கல் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை இரண்டாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.
 
இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மதுரை இரண்டாவது போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி ஹரிஹரகுமார்  தீர்ப்பளித்தார். அதில், இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீதான குற்றசாட்டை நிரூபிக்க தவறியதால் 3 பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர். 
 
அதே நேரம், வழக்கை முறையாக விசாரித்து குற்றசாட்டை நிரூபித்து தண்டனை பெற்றுத்தர தவறியதற்காக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அப்போதைய இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மீது துறைரீதியான நடவடிக்கையை 6 மாதத்திற்குள்  சம்பந்தப்பட்ட எஸ்.பி. நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பான அறிக்கையை இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 
 
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
’ஆதவ் Vs சார்லஸ்’ குடும்ப பிரச்னைக்காக மக்களை பயன்படுத்துவதா? ஜோஸ் சார்லஸ் மீது புதுச்சேரி மக்கள் அதிருப்தி..!
Modi Putin Meet: கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
கூடங்குளத்தில் மிகப்பெரிய அணுமின் நிலையம் உருவாக்க உதவும் ரஷ்யா; மோடி-புதின் பேசியது என்ன.?
Pakistan Asim Munir CDF: அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
அட ஆண்டவா.! அசிம் முனீர் கையில் பாகிஸ்தான் முப்படைகளின் கட்டுப்பாடு; இனி என்ன நடக்குமோ.?
ED Vs Anil Ambani: அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
அனில் அம்பானியின் ரூ.1,120 கோடி சொத்துக்கள் முடக்கம்; ED அதிரடி; யம்மாடி, இதுவரை இவ்ளோ கோடிகளா.?
Udhayanidhi Stalin: ''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
''இது திராவிட மண், தமிழ் மண், குழப்பம் ஏற்படுத்த நினைத்தால் முடியாது“; பாஜகவுக்கு உதயநிதி பதிலடி
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Top Searched People: ஒரு நிமிஷம்.. இவங்கல்லாம் யாரு?.. 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள்!
Live-In is not illegal: “18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
“18 வயதை கடந்தவர்கள் லிவ்-இன் முறையில் வாழ சட்டப்படி தடை இல்லை“ - ராஜஸ்தான் நீதிமன்றம் அதிரடி
Kanimozhi Slams BJP: ''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
''திருப்பரங்குன்றத்தை மற்றொரு அயோத்தியாவாக மாற்ற நினைக்கிறார்கள்''; பாஜகவை சாடிய கனிமொழி
Embed widget