மேலும் அறிய

அடுத்தடுத்து மயங்கி விழுந்த குழந்தைகள்.. ஐஸ்கிரீமில் தவளை... நடந்தது என்ன..?

ராட்சனஸ்ரீ தனது பெற்றோரிடம் ஐஸ்கிரீமில் இருந்த தவளையைக் காட்ட, உடனே ஐஸ்கிரீமை கீழே போட்டு விட்டு, குழந்தைகள் மூவரையும் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் தவளை இருந்த ஐஸ்கிரீம் சாப்பிட்ட மூன்று குழந்தைகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள முருகன் கோவிலில் நேற்று  தைப்பூசத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மதுரை மாவட்டத்தில் இருந்தும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டத்தில் இருந்தும் வந்து தரிசனம் செய்து விட்டு சென்ற வண்ணம் இருந்தனர். 
 
தைப்பூச சிறப்பு தரிசனத்துக்காக மதுரையில் உள்ள டிவிஎஸ் நகருக்கு அருகில் அமைந்துள்ள கோவலன் நகரில் உள்ள மணிமேகலை தெருவைச் சேர்ந்தவர்கள் அன்புச் செல்வம் ஜானகி ஸ்ரீ தம்பதியினர் தங்களது குடும்பத்துடன் வந்துள்ளனர். இவர்களுக்கு நித்ரா ஸ்ரீ(வயது 8). ராட்சன ஸ்ரீ(வயது 7) என 2 மகள்கள்  உள்பட ஒரு மகன் என 3 குழந்தைகள் உள்ளது. சம்பவம் நடந்த நேற்று தைப்பூச தரிசனத்தினை முடித்த அவர்கள் கோவிலில் சிறிது நேரம் செலவிட்டனர். அதன் பின்னர் கடைவீதியில் உள்ள கடைகளுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது கடைவீதியில், கோவிலுக்கு எதிரே இருந்த ஒரு ஐஸ் கிரீம் கடைக்கு அருகில் செல்லும் போது குழந்தைகள் தங்களுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். உடனே தம்பதியினர் குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கித் தந்துள்ளனர். அடுத்தடுத்து மயங்கி விழுந்த குழந்தைகள்.. ஐஸ்கிரீமில் தவளை... நடந்தது என்ன..?
 
அப்போது மூன்று குழந்தைகளும் ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட தொடங்கியது. அதன் பின்னர் குழந்தை ராட்சன ஸ்ரீ சாப்பிட்டுக் கொண்டிருந்த ஐஸ்கிரீமில் உயிரிழந்த நிலையில் தவளை ஒன்று இருந்துள்ளது. உடனே குழந்தை ராட்சன ஸ்ரீ தனது பெற்றோரிடம் ஐஸ்கிரீமில் இருந்த தவளையைக் காட்ட, உடனே ஐஸ்கிரீமை கீழே போட்டு விட்டு, குழந்தைகள் மூவரையும் அருகில் இருந்த திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனைக்கு போகும் வழியில் குழந்தைகள் மூவரும் வாந்தி எடுக்கத் தொடங்கியதுடன் அடுத்தடுத்து மயங்கி விழுந்துள்ளனர். மருத்துவமனையை அடைந்ததும், மூவருக்கும் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். மேலும் தொடர்ந்து குழந்தைகள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.  திருப்பரங்குன்றம் கோயில் கடைவீதியில், மிகவும் சுகாதாரமற்ற முறையில் ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget