மேலும் அறிய

Madurai : ”கோவில்களில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை” - நிர்மலா சீதாராமன் !

”தமிழக குடைவரை கோவில்கள் கடினமான பாறைகளால் குடைந்து உருவாக்கப்பட்டவை. கடினமான உழைப்புடன் உருவாக்கப்பட்டவை. “ - நிர்மலா சீத்தாராமன் பெருமிதம்.

தமிழக பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்து கூறும் போது அரசியல் நுழைவதாகவும், தமிழகத்தில் உள்ள கோவில்களின் சொத்துக்களை திருடி வருகிறார்கள். திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை எனவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.
 
உலக மரபு வார விழாவை முன்னிட்டு மதுரை தியாகராஜர் கல்லூரியில் அமைக்கப்பட்ட "தென் தமிழக குடைவரை கோயில்கள்” குறித்த புகைப்பட கண்காட்சியை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பேசுகையில், "தமிழகத்தில் உள்ள பாரம்பரியத்தை மக்களுக்கு சொல்லக்கூடிய வாய்ப்பு இல்லையே எனும் மனவேதனை என்னிடத்தில் இருந்தது. தமிழக பாரம்பரியத்தை மக்களுக்கு எடுத்து கூறும் போது அரசியல் நுழைகிறது. பாரம்பரியம் இது அல்ல அது என பல சர்ச்சைகள் வருகிறது. ஜனநாயக நாட்டில் சர்ச்சைகள் வரலாம், எல்லோரும் எல்லாம் பேசலாம்.
 

Madurai : ”கோவில்களில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை” - நிர்மலா சீதாராமன் !
தமிழகத்தின் பாரம்பரியத்தை நம் முன்னோர்கள் பாறைகளில் அருமையாக வடிவமைத்து உள்ளனர். அமைச்சர் வருகிறார் என பாரம்பரிய இடங்களில் வெள்ளை அடித்து விடுகிறார்கள். வெள்ளை அடிக்கப்பட்டதற்கு பின்னால் உள்ள சரித்திரம் யாருக்கும் தெரிவதில்லை. தமிழ் இலக்கியங்களுக்கும், குடைவரை கோவில்களுக்கும் தொடர்புகள் உள்ளன. குடைவரை கோவில்களில் உள்ள எழுத்துக்களுக்கும் தமிழ் மொழி, ஆன்மிகம், இலக்கியம் ஆகியவற்றிக்கும் தொடர்பு உள்ளது. நம்முடைய ஆணிவேரே தமிழ் பாரம்பரியம் தான். அதனை நாம் பாதுகாக்க வேண்டும்.
 
மாணவர்கள் டாக்டராக,இஞ்சினியர்கள் என எது வேண்டுமானாலும் ஆகலாம், ஆனால் நம்முடைய தமிழ் மரபுகளை அறிந்து பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கோவில்களிலும் சொத்துக்களை திருடி வருகிறார்கள், கோவில்களில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை. நம் சொத்துக்கள் வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு, இந்துக்கள் எவ்வாறு கோவில்களை கட்டியுள்ளனர் என காட்சிப்படுத்தப்பட்டுள்ளன" என பேசினார்.

Madurai : ”கோவில்களில் திருடப்படும் சொத்துக்கள் யாருக்கு போகிறது என தெரியவில்லை” - நிர்மலா சீதாராமன் !
 
தமிழக குடைவரை கோவில்கள் கடினமான பாறைகளால் குடைந்து உருவாக்கப்பட்டவை. கடினமான உழைப்புடன் உருவாக்கப்பட்டவை. இதற்காக தனிப்பட்ட தொழில்நுட்பம் தகுதியான பாறைகளை தேர்வு செய்து,
அதன் பகுதியையும் தீர்மானித்து, பாதியிலேயே விடப்பட்ட சில கோவில்களும் உள்ளன. பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை 100 இல் 70 வதுக்கும் மேற்பட்டவை காவிரிக்கு தென் பகுதியில் உள்ளன. 200 - 250 ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளன 3 ஆண்டுகளுக்கு ஒரு கோவில் கோவில் கட்டும் கலையை ஒரு இயக்கமாகவே செய்துள்ளனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Trichy Airport: திருச்சி மக்கள் மகிழ்ச்சி..! பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம் - ஏராளமான வசதிகள்
திருச்சி மக்கள் மகிழ்ச்சி: பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம்-ஏராளமான வசதிகள்
Malawi Vice President: அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
Union Cabinet And Council Of Ministers: மத்திய அமைச்சரவை & அமைச்சர்கள் குழு - ஒற்றுமை & வேற்றுமை, பணிகள் என்ன?
மத்திய அமைச்சரவை & அமைச்சர்கள் குழு - ஒற்றுமை & வேற்றுமை, பணிகள் என்ன?
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

NEET Thiruvarur student  : அரசுப்பள்ளி, விவசாயி மகன்! NEET-ல் சாதித்த மாணவர்! நெகிழ்ச்சி சம்பவம்PM Modi 3.0 Cabinet  : அதிக பலத்துடன் அமைச்சரவை! அரசு பலம் இழந்ததா? காரசார விவாதம்PM Modi First Signature : பதவியேற்ற அடுத்த நாளே!மோடியின் முதல் கையெழுத்து எதற்காக தெரியுமா?Suresh Gopi  : ”அமைச்சர் பதவி வேண்டாம்”சுரேஷ் கோபி பகீர் காரணம் என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trichy Airport: திருச்சி மக்கள் மகிழ்ச்சி..! பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம் - ஏராளமான வசதிகள்
திருச்சி மக்கள் மகிழ்ச்சி: பயன்பாட்டிற்கு வந்த விமான நிலையத்தின் புதிய முனையம்-ஏராளமான வசதிகள்
Malawi Vice President: அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
அடுத்த அதிர்ச்சி! காணாமல்போன மாலவி துணை அதிபர் பயணித்த விமானம்.. அச்சத்தில் மக்கள்!
Union Cabinet And Council Of Ministers: மத்திய அமைச்சரவை & அமைச்சர்கள் குழு - ஒற்றுமை & வேற்றுமை, பணிகள் என்ன?
மத்திய அமைச்சரவை & அமைச்சர்கள் குழு - ஒற்றுமை & வேற்றுமை, பணிகள் என்ன?
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
Breaking News LIVE: அனைவரும் தொடர்ச்சியாக யோகா செய்ய ஊக்கம் கொள்ளுங்கள் : பிரதமர் மோடி பதிவு
PM Modi Cabinet: மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! ஸ்கெட்ச் போட்ட சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
மோடிக்கு அமைச்சரவை - எங்களுக்கு சபாநாயகர் பதவி..! அதிரடி காட்டும் சந்திரபாபு நாயுடு - நிதிஷ்
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
லக்னம் முதல் ஏழு வீடுகளில் கிரகங்கள்.. கோடிகளை கொட்டும் கிரகமாலிக்க யோகம்.. யாருக்கு இருக்கிறது..?
BMW 5 Series LWB: தேதி குறிச்சாச்சு..! பிஎம்டபள்யூவின் 5 சீரிஸ் எல்டபள்யூபி ஜுலை 26ல் அறிமுகம் - இந்தியாவில் முதல்முறையாம்..!
BMW 5 Series LWB: தேதி குறிச்சாச்சு..! பிஎம்டபள்யூவின் 5 சீரிஸ் எல்டபள்யூபி ஜுலை 26ல் அறிமுகம் - இந்தியாவில் முதல்முறையாம்..!
BJP New Chief: பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி - அமித் ஷா கூட்டணி
பாஜகவின் அடுத்த தலைவர் யார்? ரேஸில் முந்தும் 4 பேர்? சர்ப்ரைஸ் கொடுக்குமா மோடி-அமித் ஷா கூட்டணி
Embed widget