மேலும் அறிய

எடப்பாடி பழனிசாமி தூண்டுதல் போரில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக ராஜேஸ்வரன் புகார்

அதிமுக தொண்டர்கள் இந்த தகவல் தெரிந்து முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அமமுக கட்சியைச் சேர்ந்த நபரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர்.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமானவர் எடப்பாடி பழனிசாமி மதுரை, சிவகங்கையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று காலை மதுரை வந்தார். எடப்பாடி பழனிச்சாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தடைந்தார்.

 

பேருந்தில் பயணித்த பயணி:

எடப்பாடி பழனிசாமி வந்த விமானத்தில் ஏராளமான பயணிகள் அவருடன் பயணித்தனர். விமானம் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்கிய பிறகு, எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் டாக்ஸிங் பேருந்து எனப்படும் விமானத்தில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

துரோகத்தின் அடையாளம்:

அப்போது, அவருடன் பயணித்த பயணி ஒருவர் தன்னுடைய செல்போன் மூலமாக ஃபேஸ்புக்கில் லைவ் சென்றார். அப்போது, அவர் தன்னுடைய லைவ்-வில் பேசியதாவது,” இப்போது நம்முடன் நமது எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் துரோகத்தின் அடையாளம் எடப்பாடியாருடன் பயணித்துக் கொண்டிருக்கிறேன். அண்ணன் எடப்பாடியார், துரோகத்தின் அடையாளம், சின்னம்மாவிற்கு துரோகம் செய்தவர், 10.5 சதவீதத்தை தென்நாட்டு மக்களுக்கு எதிராக வாக்களித்தவர்” என்று பேசினார்.

அப்போது, எடப்பாடி பழனிசாமியுடன் பாதுகாப்பிற்கு வந்த போலீஸ் அந்த நபரிடம் இருந்து செல்போனை பறித்தார். இதனால், அந்த பேருந்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சிங்கப்பூரிலிருந்து சென்னை வழியாக. மதுரை விமான நிலையத்திற்கு வந்தவர் என்றும், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வையாபுரிபட்டியைச் சேர்ந்த யோகேஸ்வரன் மகன் ராஜேஸ்வரன் என்பதும் தெரியவந்தது.

 
எடப்பாடி பழனிசாமி தூண்டுதல் போரில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக ராஜேஸ்வரன் புகார்
 
 மதுரை விமான நிலைய வளாகத்தில் எடப்பாடி பழனிசாமி வரவேற்பதற்காக கூடியிருந்த அதிமுக தொண்டர்கள் இந்த தகவல் தெரிந்து முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, உதயகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் அமமுக கட்சியைச் சேர்ந்த நபரை சரமாரியாக தாக்கத் தொடங்கினர். இந்த நிலையில் விமான நிலைய பாதுகாப்பு போலீசார் அவரை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் விமான நிலைய பாதுகாப்பு போலீசார் புகார்கள் எதுவும் வராத நிலையில் அவரை விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த தகவல் அறிந்து மதுரை விமானத்தில் கூடிய அமமுகவினர் விடுதலை செய்யுமாறு போலீசாரிடம் வாக்குவாது ஈடுபட்டனர்.

எடப்பாடி பழனிசாமி தூண்டுதல் போரில் தன் மீது தாக்குதல் நடத்தியதாக ராஜேஸ்வரன் புகார்
 
இந்த நிலையில்,  மதியம் 4 மணி ஆகியும்  ராஜேஸ்வரனிடம் மீது புகார் கொடுக்கப்பட்டால் விசாரணைக்கு வர வேண்டும் என எழுதி வாங்கிக்கொண்டு விமான நிலையத்தில் அவனியாபுரம் போலீசார் அவரை விடுவித்தனர். அவருக்கு அமமுக தொண்டர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ராஜேஸ்வரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வெளிநாடு வாழ் நலப்பிரிவு மாவட்ட செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
மேலும் ராஜேஸ்வரன் அவனியாபுரம் காவல் நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது பாதுகாவலர் கிருஷ்ணன், மற்றும் அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத ஐவர் உட்பட ஏழு பேர் மீது புகார் அளித்தார் போலீசார் விசாரிப்பதாக உறுதி அளித்த என் பேரில் ராஜேஸ்வரன் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ராஜேஸ்வரனுக்கு துணையாக அமமுக அம்மா பேரவை மாநில  செயலாளர் டேவிட் அண்ணாத்துரை மற்றும்  அமமுக .நிர்வாகிகள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
Nissan Compact MPV: ரூ.6 லட்சத்துக்கே.. நிசானின் பெரிய புதிய 7 சீட்டர் கார் - என்னென்ன இருக்கு? டிச.18 லாஞ்ச்
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
சபரிமலை மண்டல பூஜை: தரிசன முன்பதிவு துவக்கம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு! | பக்தர்கள் கவனத்திற்கு
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
சட்டமன்றத் தேர்தலில் போட்டி - சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் சூசகம்...
Embed widget