மேலும் அறிய

”உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆள் உயர மாலை” அசத்திய பூ வியாபாரி..!

நாகர்கோவில் நடைபெறும் கோவில் கொடை விழாவிற்கு உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆள் உயர மாலை  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

நாகர்கோவிலில் நடைபெறும் கோவில் கொடை விழாவிற்கு நிலக்கோட்டையில் இருந்து செல்லும் உலர் பழங்களால் ஆன ஆள் உயர மாலை சிறப்பாக வடிவமைத்த மாலை கட்டும் கலைஞர்களுக்கு குவியும் பாராட்டு 

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மலர் சந்தையில் இருந்து நாகர்கோவில் நடைபெறும் கோவில் கொடை விழாவிற்கு உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆள் உயர மாலை  அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

”சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்குமா? இன்று மாலை தீர்ப்பளிக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்
”உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆள் உயர மாலை”  அசத்திய பூ வியாபாரி..!

நாகர்கோவில் அருகே கீழ வண்ணன் விளை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வன்னியடிமர சுவாமி ஆலயத்தில்  நடைபெறும் ஆவணி கொடை விழாவிற்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக உலர் பழங்களான மாலை தயார் செய்வதற்கான பணியினை நிலக்கோட்டை பூ  மார்க்கெட்டில் உள்ள பிரபலமான மாலை கட்டும் நிறுவனத்திடம் வழங்கினர்.

Watch Video: ”அமெரிக்கா சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆரத்தி” விமான நிலையத்திற்கே வந்த நடிகர் நெப்போலியன்..!
”உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆள் உயர மாலை”  அசத்திய பூ வியாபாரி..!

இதனை அடுத்து கடந்த 20 நாட்களாக அந்த நிறுவனத்தில் பணிபுரியும் மாலைகட்டும் கலைஞர்கள் 100க்கும் மேற்பட்டோர் உலர் பழங்களாலான மாலை தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர் . ஏலக்காய், முந்திரி, உலர் திராட்சை பாதாம் உள்ளிட்ட உலர் பழங்களைக் கொண்டு ஒவ்வொன்றையும் நேர்த்தியாக கோர்த்து பிரம்மாண்ட மாலைகளை வடிவமைத்தனர்.  அதிக அளவில் ஏலக்காய் பயன்படுத்தப்பட்டும்  மாலையில்  கோர்க்கப்பட்ட உலர் திராட்சை, முந்திரி, பாதாம் ஆகியவை செதுக்கி வைக்கப்பட்ட சிலை போல் மாலை நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டது .மாலை கட்டும் பல கலைஞர்களின் கடின உழைப்பில் உருவான  தலா 75 கிலோ எடை கொண்ட மூன்று  மாலைகள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டன .

Breaking News LIVE: சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய எஸ்.சி, எஸ்.டி ஆணையம் பரிந்துரை..!
”உலர் பழங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஆள் உயர மாலை”  அசத்திய பூ வியாபாரி..!

மாலை கட்டும் நிறுவனத்தை நடத்தி வரும் சகோதரர்களான முருகன், முத்துக்குமார் ஆகியோர் கூறும் போது தங்க நகை ஆபரணம் செய்யும் நேர்த்தியில் பூமாலை செய்யும் அழகில் உலர் பழங்கள் மாலை செய்து இருப்பதாகவும் இந்த மூன்று மாலைகளும் ரூபாய் 4 லட்சம் மதிப்பில் கொண்டவை என்றும் இந்த வாய்ப்பின் மூலம் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை பெற்றதாகவும் கூறினர் .

உதிரும் பூக்களை மட்டுமல்ல உதிராத உலர் பழங்களையும் பூக்களாக  வடிவமைக்க தங்களால்   முடியும் என்ற நிலக்கோட்டை மாலை கட்டும் கலைஞரின் திறமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட்ட அலங்கார பிரம்மாண்ட உலர் பழ மாலையை மலர் சந்தைக்கு வந்த ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்து பாராட்டி சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

J-K Election Phase 2: ஜம்மு&காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல் - 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு, களத்தில் முன்னாள் முதலமைச்சர்
J-K Election Phase 2: ஜம்மு&காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல் - 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு, களத்தில் முன்னாள் முதலமைச்சர்
தமிழகத்தில் இன்று ( 25.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று ( 25.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம் தெரியுமா?
Rasi Palan Today, Sept 25: மேஷத்துக்கு தன்னம்பிக்கையான நாள், ரிஷபத்துக்கு லாபகரமான நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மேஷத்துக்கு தன்னம்பிக்கையான நாள், ரிஷபத்துக்கு லாபகரமான நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 25: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna on A Rasa : பொசுக்குன்னு கேட்ட ஆதவ்! கூட்டணியில் அடுத்த ஷாக் ஆ.ராசாவின் அடுத்த மூவ்?Durai Dayanidhi Discharge : '’துரையை PHOTO எடுக்காத’’கொந்தளித்த அழகிரி! செய்தியாளர்கள் மீது தாக்குதல்Ravikumar vs Aadhav arjuna : ”இப்படி பேசலாமா ஆதவ்” விசிகவில் வெடித்த கலகம்! ரவிக்குமார் போர்க்கொடிMohan G Arrest : வாயை விட்ட மோகன் ஜி.. ACTION-ல் இறங்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
J-K Election Phase 2: ஜம்மு&காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல் - 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு, களத்தில் முன்னாள் முதலமைச்சர்
J-K Election Phase 2: ஜம்மு&காஷ்மீர் 2ம் கட்ட தேர்தல் - 26 தொகுதிகளில் வாக்குப்பதிவு, களத்தில் முன்னாள் முதலமைச்சர்
தமிழகத்தில் இன்று ( 25.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம் தெரியுமா?
தமிழகத்தில் இன்று ( 25.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம் தெரியுமா?
Rasi Palan Today, Sept 25: மேஷத்துக்கு தன்னம்பிக்கையான நாள், ரிஷபத்துக்கு லாபகரமான நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மேஷத்துக்கு தன்னம்பிக்கையான நாள், ரிஷபத்துக்கு லாபகரமான நாள்: உங்கள் ராசிக்கான பலன்
Nalla Neram Today Sep 25: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்.. அடடே!
நாடே பார்த்து வியக்கும் கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனை.. கிடைத்தது புதிய அங்கீகாரம்!
Jayam Ravi Aarti : மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
மனைவி ஆர்த்தி மீது ஜெயம் ரவி போலீஸில் புகார்.. பரபரப்பு தகவல்..
Kenishaa Francis : தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
தன்மானத்தை இழக்கமாட்டேன்..கோவாவில் நடந்தது என்ன? விளக்கமளித்த கெனீஷா பிரான்சிஸ்
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
குடையுடன் வெளியே போங்க.. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தம் உருவானது: வெளுக்கும் மழை
Embed widget