மேலும் அறிய

Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்

ஃபெங்கல் சூறாவளியின் தாக்கத்தால் கேரளாவில் டிசம்பர் 4 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

சபரிமலை சீசன் தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை நோக்கி யாத்திரை பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்திய வானிலை மையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது சபரிமலையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது. வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது மணிக்கு 2 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையும் படிங்க : Fengal cyclone: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கொந்தளிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?


Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்

கனமழை எச்சரிக்கை:

சன்னிதானம், பம்பா, நிலக்கல் ஆகிய பகுதிகளில் மணிக்கு 2 செ.மீ., வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. இந்த நிலையில் சன்னிதானம், பம்பா, நிலக்கல் ஆகியவற்றில் உள்ள சபரிமலை பக்தர்கள் மையத்திற்கும் இந்த வானிலை முன்னறிவிப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சபரிமலை வரும் பக்தர்கள், மழை நிலவரத்தை கருத்தில் கொண்டு கவனமாக தங்களின் சபரிமலை பயணத்தை திட்டமிட்டுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், சபரிமலை சன்னிதானம் பகுதியில் இன்னும் 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை முன்னறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

TVK Vijay : "விஜய் பங்கேற்கும் பொது நிகழ்ச்சியின் தேதி அறிவிப்பு” யாரோடு கைக்கோர்கிறார் தெரியுமா..?

உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்:

இந்த சூழலில் சபரிமலை கோவில் மற்றும் பம்பாவில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் கனமழை பெய்து வருகிறது. பம்பா ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் ஏற்படும் விபத்துகளை தவிர்க்க மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. டிடிஎம்ஏ தவிர, நீர்ப்பாசனத் துறையும் பம்பாயில் நீர்மட்டத்தை கண்காணித்து வருகிறது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர், விரைவு நடவடிக்கைக் குழுவினர், தீயணைப்புப் படையினர் மற்றும் கோயில் வளாகத்தில் முகாமிட்டுள்ள போலீஸார் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வார இறுதியுடன் ஒப்பிடுகையில், சபரிமலை யாத்திரைக்கு வரும் பக்தர்களின் வருகை குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சன்னிதானத்தில் லேசான மழை தொடங்கி, சனிக்கிழமை மாலை தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை(இன்று 01.12.2024) காலை பலத்த மழை பெய்தது. நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். நீலிமலை பாதையில் மொத்தம் 18 நடைபந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளன, மேலும் மரக்கூட்டத்திலிருந்து சரம்குத்தி வரை வரிசை நிற்கும் வளாகமும் கட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: "புயல் எதிரொலி” தியேட்டர்கள் இயங்காது என அறிவிப்பு..!


Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்

இதனால், மக்கள் மழையில் சிக்காமல் எளிதாக நடந்து சென்று வழிபடுகின்றனர். ஆனால், பம்பாவில் கனமழை பெய்து வருவதால், சன்னிதானத்தில் இருந்து சந்திரநாதன் சாலை, சுவாமி ஐயப்பன் சாலை வழியாக இறங்கும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. ஃபெங்கல் சூறாவளியின் தாக்கத்தால் கேரளாவில் டிசம்பர் 4 ஆம் தேதி வரை கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Teacher Job: ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
ஆசிரியர்களுக்கு குஷி.! மாதம் ரூ.1.25 லட்சம் சம்பளம் - சூப்பரான வாய்ப்பை அறிவித்த தமிழக அரசு
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
காவல் உதவி ஆய்வாளர் தேர்வு... 4 மையங்கள்: 4200 விண்ணப்பதாரர்கள் எழுதுகின்றனர்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Maruti Suzuki: பட்ஜெட்டில் கார் வேண்டுமா? 5+ புது மாடல்களுக்கு ப்ளூ-ப்ரிண்ட் ரெடி - மாருதி அதிரடி, ரெண்டே வருஷம்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Shubman Gill: ஸ்கெட்ச் போட்டு கில்லை தூக்கிய பிசிசிஐ? வார்னிங்கில் கேப்டன் சூர்யகுமார்? - கடைசி நேர ட்விஸ்ட்
Embed widget