மேலும் அறிய

தேனியில் 16,303 பேர், திண்டுக்கல்லில் 24,299 பேர்.. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை..

தேனியில் 8 ஆயிரத்து 611 மாணவர்கள், 7 ஆயிரத்து 692 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 303 பேரும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு தொடங்கியது. இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 353 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 13 ஆயிரத்து 432 மாணவர்கள், 12 ஆயிரத்து 508 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 940 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.  மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 357 மாணவர்கள், 11 ஆயிரத்து 872 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 229 பேர் தேர்வு எழுதினர்.

தேனி : மாவட்டம் முழுவதும் இன்று 12-ஆம் வகுப்பு தேர்வெழுதிய 14,082 மாணவர்கள்


தேனியில் 16,303 பேர், திண்டுக்கல்லில் 24,299 பேர்.. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை..

1,075 மாணவர்கள், 636 மாணவிகள் என 1,711 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க பறக்கும் படையினர், தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நிலைக்குழுவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதே போல் தேனி மாவட்டத்தில் 203 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 611 மாணவர்கள், 7 ஆயிரத்து 692 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 303 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் மொத்தம் 66 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

One year of DMK Governance : "ஓராண்டில் கடல்போன்ற சாதனை" - ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..


தேனியில் 16,303 பேர், திண்டுக்கல்லில் 24,299 பேர்.. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை..

கல்வி மாவட்டம் வாரியாக தேனியில் 22 மையங்கள், பெரியகுளத்தில் 17 மையங்கள், உத்தமபாளையத்தில் 27 மையங்கள் அமைக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை 7 ஆயிரத்து 935 மாணவர்கள், 7 ஆயிரத்து 319 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 254 பேர் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 1,049 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், கண்காணிக்கவும் ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் முதல் பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து வரை : திமுக அரசின் சமூகநீதி செயல்பாடுகள்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதிMallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Virat Kohli: பாகிஸ்தானுக்கு வாங்க.. கோலிக்கு அழைப்பு விடுத்த ஷாகித் அப்ரிடி!
Patanjali : பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
பதஞ்சலி சோன் பப்டி தரமற்றது; 3 பேருக்கு 6 மாத சிறை தண்டனை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Watch Video: கல்யாணத்தை விட RCB தான் முக்கியம்! மணக்கோலத்தில் மாப்பிள்ளை செய்த காரியம் - பாருங்க
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Charlie : முதலமைச்சரையே கலங்கவைத்த சார்லீ நாய்..ஆறு குட்டிகளை ஈன்ற மகிழ்ச்சியை பகிர்ந்த படக்குழு
Fact Check : காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
காலி பாத்திரத்தில் இருந்து உணவு பரிமாறினாரா பிரதமர்? வைரல் புகைப்படம் உண்மையானதா?
"ஆம் ஆத்மியை ஒழிக்க ஆபரேஷன் ஜாது.. பாஜகவின் சதி திட்டம் இதுதான்" கெஜ்ரிவால் பகீர்!
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் கிளி, உட்பட 3 பேர்  கைது
பட்டப்பகலில் வழிப்பறியில் ஈடுபட்ட பா.ஜ.க இளைஞர் அணி தலைவர் உட்பட 3 பேர் கைது
Embed widget