மேலும் அறிய

தேனியில் 16,303 பேர், திண்டுக்கல்லில் 24,299 பேர்.. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை..

தேனியில் 8 ஆயிரத்து 611 மாணவர்கள், 7 ஆயிரத்து 692 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 303 பேரும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு  பொதுத்தேர்வு தொடங்கியது. இதையடுத்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் நேற்று முதல் தொடங்கியுள்ளது. இதையொட்டி திண்டுக்கல் மாவட்டத்தில் 353 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 13 ஆயிரத்து 432 மாணவர்கள், 12 ஆயிரத்து 508 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 940 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர். இவர்கள் தேர்வு எழுத வசதியாக மாவட்டம் முழுவதும் 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.  மாவட்டம் முழுவதும் 12 ஆயிரத்து 357 மாணவர்கள், 11 ஆயிரத்து 872 மாணவிகள் என மொத்தம் 24 ஆயிரத்து 229 பேர் தேர்வு எழுதினர்.

தேனி : மாவட்டம் முழுவதும் இன்று 12-ஆம் வகுப்பு தேர்வெழுதிய 14,082 மாணவர்கள்


தேனியில் 16,303 பேர், திண்டுக்கல்லில் 24,299 பேர்.. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை..

1,075 மாணவர்கள், 636 மாணவிகள் என 1,711 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வில் ஆள்மாறாட்டம், காப்பியடித்தல் உள்ளிட்ட முறைகேடுகளை தடுக்க பறக்கும் படையினர், தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அதேபோல் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட நிலைக்குழுவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதே போல் தேனி மாவட்டத்தில் 203 பள்ளிகளை சேர்ந்த 8 ஆயிரத்து 611 மாணவர்கள், 7 ஆயிரத்து 692 மாணவிகள் என மொத்தம் 16 ஆயிரத்து 303 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக மாவட்டத்தில் மொத்தம் 66 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன.

One year of DMK Governance : "ஓராண்டில் கடல்போன்ற சாதனை" - ஓராண்டு சாதனைகளை பட்டியலிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்..


தேனியில் 16,303 பேர், திண்டுக்கல்லில் 24,299 பேர்.. பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை..

கல்வி மாவட்டம் வாரியாக தேனியில் 22 மையங்கள், பெரியகுளத்தில் 17 மையங்கள், உத்தமபாளையத்தில் 27 மையங்கள் அமைக்கப்பட்டன. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வை 7 ஆயிரத்து 935 மாணவர்கள், 7 ஆயிரத்து 319 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 254 பேர் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 1,049 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் தேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்கவும், கண்காணிக்கவும் ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் முதல் பெண்களுக்கு கட்டணமில்லாப் பேருந்து வரை : திமுக அரசின் சமூகநீதி செயல்பாடுகள்

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget