மேலும் அறிய

ராமநாதபுரம்: கீழக்கரையில் பெட்ரோல் பங்கில் அரிவாளை காட்டி 1.70 லட்சம் கொள்ளை

’’இந்த கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்து, அவர்களை தேடி வருகிறார்கள்’’

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலையில் இயங்கி வரும் இரவில் பெட்ரோல் போட வருபவர்கள் போல வந்து  அங்கிருந்த  ஊழியர்களை  பயங்கர ஆயுதங்களை கொண்டு தாக்கி  மிரட்டி, 1.70 லட்சம் ரூபாய் பணத்தை இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் கொள்ளையடித்து சென்றுள்ளனர். கீழக்கரை  வண்ணாந்தரவை மின்துறை அலுவலகம் அருகில் பெட்ரோல் பங்க் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பங்கில் பகல் நேரத்தில் 4 ஊழியர்களும், இரவு நேரத்தில் 3 ஊழியர்களும் பணியில் இருப்பது வழக்கம். நேற்று இரவு 12 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த ஊழியர் ராஜா, வசந்த் மற்றும் கேஷியர் கருணை ஆகிய 3 பேர் பணியில் இருந்துள்ளனர். இரவுநேரத்தில் குறைந்த அளவே வாகனங்கள் பெட்ரோல் போட வரும் என்பதால், ஆகிய மூவரும் பெட்ரோல் பங்கில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். 


ராமநாதபுரம்: கீழக்கரையில் பெட்ரோல் பங்கில் அரிவாளை காட்டி 1.70 லட்சம் கொள்ளை

அப்போது ஒரு இரு சக்கர வாகனத்தில் 3 பேர் வந்தனர்.அதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய நபர் ஹெல்மெட் அணிந்தும், பின்னால் அமர்ந்து இருந்த நபர்கள் முகமூடி அணிந்தும் இருந்தனர். இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த இருவர் திடீரென இறங்கிச்சென்று, பயங்கர ஆயுதங்களை காட்டி பெட்ரோல் பங்க் ஊரியர்களை மிரட்டி தாக்க தொடங்கினர். அதேநேரத்தில் வாகனத்தில் அமர்ந்திருந்த நபர்கள்  கீழே இறங்கி, பெட்ரோல் பங்க் கல்லாப்பெட்டியில் இருந்த 1.70 லட்சத்தை எடுத்து வேக, வேகமாக ஒரு பையில் போட்டுக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் ஏறினார். இதையடுத்து அந்த இரு சக்கர வாகனத்தில் 3 பேரும் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

ராமநாதபுரம்: கீழக்கரையில் பெட்ரோல் பங்கில் அரிவாளை காட்டி 1.70 லட்சம் கொள்ளை

கொள்ளையடித்த நபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியதில் பெட்ரோல் பங்க் ஊழியர் ராஜா மற்றும் வசந்த் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து உடனடியாக கேசியர் கருணை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து கீழக்கரை துனை காவல் கண்காணிப்பாளர் சுபாஷ் மற்றும் கீழக்கரை காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். 


ராமநாதபுரம்: கீழக்கரையில் பெட்ரோல் பங்கில் அரிவாளை காட்டி 1.70 லட்சம் கொள்ளை

பெட்ரோல் பங்கில் இருந்த சி.சி.டி.வி. கேமராவையும் ஆய்வு செய்தனர். அப்போது அந்த கேமராவில் ஒரு இரு சக்கர வாகத்தில்  3 பேர் வந்ததும், இவர்களில் 2 பேர் முகமூடி அணிந்து இருந்ததும், ஒருவர் ஹெல்மெட் அணிந்து இருந்ததும் தெரியவந்தது. இந்த கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரும் அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்து, அவர்களை தேடி வருகிறார்கள். இந்நிலையில் கொள்ளையர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை அந்த பெட்ரோல் பங்க் அருகே உள்ள மோர்குளம்  என்ற இடத்தில்  நிறுத்திவிட்டு  தப்பி சென்றுள்ளனர். கீழக்கரை அருகே  பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பயங்கர ஆயுதங்களை  காட்டி மிரட்டி, 1.70 லட்சத்தை  கொள்ளையடித்து சென்ற சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
சுதந்திர தினத்திற்கு BSNL கொடுக்கும் சூப்பர் ஆஃபர் மிஸ்பண்ணாதீங்க... 1.ரூ ஒரு 4G சிம் கார்டு !
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
மதுரை: கீழ்மதுரையில் நிற்காத ஆடி அமாவாசை சிறப்பு ரயில்; ஊழியர்கள் மீது நடவடிக்கை!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
வீ த லீடர்ஸ் - சார்பாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெறும் ஒற்றுமை பேரணிக்கு உயர் நீதிமன்றம் பச்சைக்கொடி!
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !
மானாமதுரை காவல் நிலையத்தில் பெண் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget