மேலும் அறிய

உங்க வீடு எங்க இருக்கு? - நீதிபதியிடம் கேள்வி கேட்ட காவல்துறை அதிகாரிகள் 3 பேர் சஸ்பெண்ட்!

நீதிபதிக்கு நேரடியாக போன் செய்து அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை எல்லாம் கேட்பது விதிகளுக்கு புறம்பானது என கருதப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியிடம், "உங்கள் வீடு எங்கே இருக்கிறது, நீங்கள் எங்கு செல்ல வேண்டும்?" என்று தொலைபேசியில் கேட்டதற்காக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு கான்ஸ்டபிள்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தீபாவளிக்கு முந்தைய நாள் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த இடைநீக்க உத்தரவை அம்பேத்கர் நகர் காவல்துறை தலைவர் அன்றே பிறப்பித்துள்ளார். மூன்று காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை காவல்துறை தலைவர் உறுதி செய்துள்ளார்.

அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி பிரகாஷ் சிங் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்பேத்கர் நகர் மாவட்டத்திற்குச் சென்றிருந்தபோது, ​​அந்த மூன்று காவலர்களும் அவரின் பாதுகாப்புப் பணிக்காக போடப்பட்டுள்ளனர். அந்த சமயத்தில், நீதிபதியிடம் அவர்கள் நேரிடையாக தொலைபேசியில் பேசியுள்ளனர். நீதிபதியின் வீடு எங்கு இருக்கிறது, அவர் எங்கு செல்ல வேண்டும் என நேரடியாக போனில் கேட்டுள்ளனர்.

 

சம்பவத்தை விரிவாக விவரித்துள்ள அம்பேத்கர் நகர் மூத்த காவல்துறை அதிகாரி சுரேஷ் குமார் மிஸ்ரா, "நீதிபதி கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது காவல்துறை கண்காணிப்பாளருக்கு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர் சம்பந்தப்பட்டவர்களை சஸ்பெண்ட் செய்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்" என்றார்.

நீதிபதியிடம் காவல்துறை அதிகாரிகள் நேரடியாக கேள்விகளை கேட்டிருக்கக் கூடாது என்றும் நீதிபதி எங்கு செல்ல வேண்டும் போன்ற விவரங்களை நீதிபதியின் பாதுகாப்பு அதிகாரியிடம் கேட்டிருக்க வேண்டும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன. நீதிபதியின் எண், போலீஸாருக்கு எப்படி கிடைத்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.

பாதுகாப்பு விவகாரங்களில் சில நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அரசின் உயர் பதவியில் உள்ளவர்களின் பாதுகாப்பு விவகாரங்களில் காவல்துறையினர் சில விதிகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. 

இப்படி எல்லாம், நீதிபதிக்கு நேரடியாக போன் செய்து அவர்கள் எங்கு செல்ல வேண்டும் என்பதை எல்லாம் கேட்பது விதிகளுக்கு புறம்பானது என கருதப்படுகிறது. குறிப்பிட்ட, நீதிபதியின் அரசு அதிகாரியிடம் இது போன்ற தகவல்களை பெற்று, அதன்படி செய்லபடுவதே விதியாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget