மேலும் அறிய

வெளிநாடு வாழ் இந்தியர்களும் UPI மூலம் பணம் செலுத்தமுடியும்...விரைவில் அமலுக்கு வரும் திட்டம்...!

முதற்கட்டமாக, 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் UPI சேவைகளை பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளது. 

வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களின் சர்வதேச எண்களை பயன்படுத்தி விரைவில் UPI மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாய்ப்பை பெற உள்ளனர்.

முதற்கட்டமாக, 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் UPI சேவைகளை பயன்படுத்தி கொள்ள வழிவகை செய்யப்பட உள்ளது. 

அவர்கள், தங்களின் இந்திய மொபைல் எண்களை சாராமலேயே UPI சேவையை பெறலாம். சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டவுள்ளது.

இது தொடர்பாக, இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, "சர்வதேச எண்களை பயன்படுத்தி என்ஆர்இ/என்ஆர்ஓ கணக்குகளை திறந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் UPI மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும்.

இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என வங்கிகளுக்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ஆர்இ வங்கி கணக்கு என்பது, வெளிநாடு வாழ் இந்தியர்கள் வெளிநாடுகளில் சம்பாதிக்கும் வருமானத்தை சேகரிக்க பயன்படுத்தப்படும் வங்கி கணக்கு. என்ஆர்ஓ வங்கி கணக்கு என்பது வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் சம்பாதிக்கும் வருமானத்தை சேகரிக்க பயன்படுத்தப்படும் வங்கி கணக்காகும்.

UPI சேவையை வெளிநாடு வாழ் இந்தியர்கள் பயன்படுத்த ஒரே நிபந்தனை மட்டும் விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின்படி கணக்குகள் முறையாக உள்ளதா என அந்தந்த வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்.

இந்த விவகாரத்தில், பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவி வழங்கப்படுவதை தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.  

RuPay டெபிட் கார்டுகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள BHIM-UPI பரிவர்த்தனைகளை மேம்படுத்துவதற்காக 2,600 கோடி ரூபாய் திட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

வெளிநாடுகளில் கல்வி கற்கும் மாணவர்கள், வெளிவாடுகளில் வாழும் குடும்பங்கள், உள்ளூர் வர்த்தகத்திற்கு மத்திய அரசின் இந்த முடிவு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ், RuPay மற்றும் UPI ஆகியவற்றைப் பயன்படுத்தி பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக வங்கிகளுக்கு நிதிச் சலுகைகள் வழங்கப்படும்.

 

கடந்த 6 ஆண்டுகளில், UPI மூலம் நடந்த பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் மட்டும் 12 லட்சம் கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget