மேலும் அறிய

திருமணத்திற்கு வாழ்த்தச் சென்று மணமகனான இளைஞர் - உ.பி.யில் பரபர திருமணம்!

திருமண நாளன்று மணமகன் ஓடியதால், வந்திருந்த விருந்தினர் ஒருவரை மணமகள் திருமணம் செய்துள்ளார்.

பொதுவாக திருமணங்கள் நாம் செல்வது மணமகன் மற்றும் மணமகளை வாழ்த்துவதற்காகத் தான். ஆனால் ஒருவர் திருமணத்திற்கு வாழ்த்த சென்ற இடத்தில் மணமகனாக மாறி திருமணம் செய்துள்ளார். அவருக்கு அப்படி ஜாக்பாட் அடிக்க காரணம் என்ன? அப்படி திடீரென திருமண மாப்பிள்ளையை மாற்ற வேண்டிய காரணம் என்ன? 

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் மகாராஜ்பூர் என்ற பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த திருமணம் செய்தி அல்ல. அதில் நடந்த சம்பவம்தான் செய்தி. இந்த திருமணத்தில் மணமகன் திருமண சடங்குகள் அனைத்தையும் செய்துள்ளார். திருமண நாள் அன்றும் காலையில் அனைத்து சடங்குகளையும் செய்துள்ளார். பின்னர் இறுதியான திருமண சடங்கு செய்யும் போது மணமகன் திருமண மண்டபத்திலிருந்து தப்பி ஓடியுள்ளார். 


திருமணத்திற்கு வாழ்த்தச் சென்று மணமகனான இளைஞர் - உ.பி.யில் பரபர திருமணம்!

இதனைத் தொடர்ந்து செய்வது அறியாது இருந்த மணமகள் குடும்பத்தினர் மிகவும் சோகத்துடன் இருந்துள்ளனர். அப்போது அவர்களுடைய உறவினர்கள் கொடுத்த அறிவுரை வழங்கியுள்ளனர். அவர்களின் அறிவுரையின் பெயரில் திருமணத்திற்கு வந்த விருந்தினரில் ஒருவரை அக்குடும்பம் தேர்வு செய்து மணமகனாக்க முடிவு செய்துள்ளது. இதற்கு மணமகளுக்கு சம்மதம் அளிக்க திருமணத்திற்கு வந்த ஒருவர் மணமகனாக அமர்ந்து திருமணம் செய்துள்ளார். 

எனினும் திருமண நாள் அன்று ஓடிய அந்த நபர் மீது பெண் வீட்டார், காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். அதேசமயத்தில் ஓடிய நபரின் தந்தையும் தனது மகனை கண்டுபிடித்து தருமாறு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் கான்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
P. Chidambaram :  ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
P. Chidambaram : ”தமிழ்நாட்டை பத்தி என்ன தெரியும் ? ஆணவத்தின் உச்சம்” மத்திய அமைச்சரை பொளந்த ப.சிதம்பரம்..!
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
Disabled Astronaut: வரலாற்றில் முதல்முறை..! யார் இந்த ஜான் மெக்ஃபால்? விண்வெளிக்கு பறக்கும் மாற்றுத்திறனாளி
3-Language Policy  : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
3-Language Policy : “மும்மொழிக் கொள்கையை திமுக எதிர்ப்பது ஏன்” வெளியான உண்மை காரணம்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர்  ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
DELHI CM: டெல்லி முதலமைச்சர் ஆகும் பெண் எம்.எல்.ஏ.,? பிப்.18ம் தேதி பதவியேற்பு? 15 அமைச்சர்களின் லிஸ்ட்..!
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
பணியிடத்தில் அலுவலக ரீதியாக ஊழியர்களை கண்டிப்பது குற்றமாகாது: உச்சநீதிமன்றம்
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.