மேலும் அறிய

"இது தேசிய பிரச்னை.. கட்டுப்படுத்தனும்" நீரிழிவு நோய் குறித்து மத்திய அமைச்சர் கருத்து!

நீரிழிவு நோயால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதால், இது இந்தியாவின் தேசிய பிரச்னையாக உள்ளது என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

உலக நீரிழிவு தினமான இன்று புகழ்பெற்ற நீரிழிவு நிபுணரான மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், இந்தியாவில் நீரிழிவு தொற்றுநோயைக் கட்டுப்படுத்த கூட்டு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

"இந்தியாவின் தேசிய பிரச்னை"

சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் பீட்டர் ஸ்வார்ட்ஸ் உட்பட நீரிழிவு மருத்துவத் துறையில் மிகவும் பிரபலமானவர்களிடையே உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், இந்த ஆண்டின் கருப்பொருளான "தடைகளைக் களைதல், இடைவெளிகளை நிரப்புதல்" என்பதை விரிவாக எடுத்துரைத்தார்.

ஒவ்வொரு நபருக்கும் விலை குறைவான, உயர்தர நீரிழிவு சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்வதற்கு ஒன்றுபட்ட அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்தார். லட்சக்கணக்கானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், இது இந்தியாவின் தேசிய பிரச்னையாக உள்ளது. அதை எதிர்கொள்வதற்கான சவால் அதிகரித்துள்ளது என்று கூறினார்.

சுகாதார அணுகல், விழிப்புணர்வு மற்றும் சிகிச்சையை பின்பற்றுவதில் உள்ள இடைவெளிகளை அவர் சுட்டிக்காட்டினார். நோய் கண்டறியப்பட்டவர்களில் சுமார் 50 சதவீதம் பேர் தங்கள் நிலை குறித்து அறிந்திருக்கவில்லை அல்லது நிதி அல்லது தகவல் தடைகள் காரணமாக வழக்கமான சிகிச்சையை மேற்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.

மத்திய அமைச்சர் பேசியது என்ன?

இடைவெளியின் காரணமாகவே இது நிகழ்கிறது என்றும் இதில் பொது மற்றும் தனியார் துறைகளின் கவனமும் நடவடிக்கையும் தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.

உள்நாட்டில் பொது மற்றும் தனியார்துறையின் கூட்டாண்மை, சர்வதேச அளவில் பொது-தனியார் கூட்டாண்மையுடன் ஒத்துழைத்தல் என்று கருத்தை அறிமுகம் செய்து வைத்து பேசிய மத்திய அமைச்சர், "இந்தியாவின் பொது மற்றும் தனியார் துறைகள் உள்நாட்டில் ஒன்றிணைந்து சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் அதே நேரத்தில் சர்வதேச அளவில் அரசு மற்றும் தனியார் துறை இணைந்து ஈடுபடும் .

இந்த கூட்டாண்மை மாதிரியை உருவாக்குவதன் மூலம், இந்தியா புதிய கண்டுபிடிப்புகளை விரைவுபடுத்தவும், சுகாதார அணுகலை மேம்படுத்தவும், நீரிழிவு சிகிச்சைக்கு நிலையான, அளவிடக்கூடிய தீர்வுகளை இயக்கவும் முடியும்" என்றார்.

இதையும் படிக்க: TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
40 ஆயிரம் கிலோ நெய், 550 ஆண்டுகளாகியும் கரையாத கோயில், வடியும் வெண்ணெய் - முழு விவரம்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Kanimozhi: ஆபாச பேச்சு விவகாரம்; உதயநிதி ஸ்டாலின் கைது- கனிமொழி சொன்னது என்ன தெரியுமா?
Udhayanidhi Arrest : சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
சிஎம் விஜய் போட்ட உத்தரவு.? உதயநிதியை கைது செய்ய வீட்டிற்குள் சென்ற போலீஸ்
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
Udhayanidhi Stalin: உதயநிதி கைது.. கொண்டாட்டத்தில் தமிழக பாஜக.. தலைவர்கள் மகிழ்ச்சி பதிவு!
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
உதயநிதியை முடக்கி சட்டப்பேரவையை நடத்த திட்டம்.! விஜய் அரசின் நடவடிக்கையை விளாசிய இபிஎஸ்
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Maruti Suzuki: லிட்டருக்கு 35 கி.மீ. மைலேஜ்; மாருதியின் புதிய ஹைபிரிட் கார்: நடுத்தர மக்களின் கனவு!
Embed widget