மேலும் அறிய

Morning Headlines: இன்று தொடங்குகிறது ஜி 20 மாநாடு...சந்திரபாபு நாயுடு அதிரடி கைது..முக்கிய செய்திகள் இதோ!

Morning Headlines: இன்று இதுவரை நடந்த இந்தியாவின் முக்கிய நிகழ்வுகளை இங்கே காணலாம்.

  • ChandraBabu Naidu: முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிரடி கைது.. பெரும் பதற்றத்தில் ஆந்திரா..

ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமானவர் சந்திரபாபு நாயுடு. இவர் முதலமைச்சராக இருந்தபோது வெளிநாடு செல்வதற்காக செலவிட்ட பணத்தில் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் அவரை கைது செய்தது சிஐடி. முன்னதாக பூமா அகிலபிரியா, கலுவா சீனிவாசலு, பூமா பிரம்மானந்த ரெட்டி, ஜகத் விக்யாத் ரெட்டி, ஏவி சுப்பர் ரெட்டி, பிஜி ஜனார்தன் ரெட்டி உள்ளிட்ட பல தெலுங்கு தேச கட்சி தலைவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் படிக்க 

  • ChandraBabu Naidu Arrest: "நான் எந்த தவறும் செய்யவில்லை.." கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு பரபரப்பு பேட்டி..!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், ஆந்திராவில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அவர்கள் வேண்டுமென்றே என்னைக் கைது செய்ய விரும்பினர் என்று கட்சித் தொண்டர்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன். முதன்மை முகாந்திரமாக எந்த வழக்கும் இல்லை. என் பங்கு பற்றி அதிகாரிகளிடம் கேட்டேன், FIR கூட குறிப்பிடவில்லை. அவர்கள் (YSRCP) அச்சத்தை உருவாக்க விரும்புகிறார்கள்" இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் படிக்க 

  • G20 Summit 2023: இன்று தொடங்குகிறது ஜி 20 மாநாடு.. ஜோ பைடன் உட்பட பல உலகத் தலைவர்கள் பங்கேற்பு.. உச்சகட்ட பாதுகாப்பில் டெல்லி..!

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஜி-20 மாநாடு இன்று மற்றும் நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பல நாடுகளின் தலைவர்கள் நேற்று (செப்டம்பர் 8) டெல்லி வந்தடைந்தனர். இந்த மாநாடு செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்த சில விருந்தினர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இருதரப்பு சந்திப்பு நடத்தினார். இந்த சந்திப்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜெகநாத் ஆகியோர் அடங்குவர். மேலும் படிக்க 

  • G20 Summit Delhi: பிரதமர் மோடியுடன் அமெரிக்க அதிபர் பைடன் சந்திப்பு..எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ஜி20 உச்சி மாநாடு..!

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனி விமானம் மூலம் இன்று இரவு 7.00 மணியளவில்  இந்தியா வந்தடைந்தார். டெல்லி வந்த அதிபர் ஜோ பைடனை மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். அவருடன் உயர் அதிகாரிகளும் ஜோ பைடனை வரவேற்றனர். ஜோ பைடன் வருகையொட்டி அமெரிக்க அதிபர்கள் பயணிக்கும் தி பீஸ்டு காடில் லாக் காரும் டெல்லி வந்தது. இந்த காரிலேயே ஜோ பைடன் பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை அடுத்து, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் ஜோ பைடன்.  லோக் கல்யாண் மார்க்கில் அமைந்துள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் மோடியை சந்தித்து பேசினார் ஜோ பைடன். மேலும் படிக்க 

  • Cauvery: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதை உடனே நிறுத்துங்கள்: பாஜக மூத்த தலைவர் பசவராஜ் பொம்மை

தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தருவதை உடனே நிறுத்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை கர்நாடாக அரசு திறந்துவிட்டுள்ளது. அதன்படி, மாண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணசாகர் அணையிருந்து காவிரி ஆற்றுக்கு நொடிக்கு 4,398 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மைசூரில் உள்ள கபினி அணையில் இருந்து 2,000 கனஅடி நீர் திறந்து விடப்பட்டது. மேலும் படிக்க 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
IND vs BAN: கெத்து காட்டிய இந்தியா! வங்கதேசத்தை வாரி சுருட்டி டெஸ்ட் தொடரை வென்று அசத்தல்!
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Mulla Periyar Dam: அண்டை மாநில நதிநீர்ப் பிரச்சனையில் அரசியல் லாபம் பார்ப்பதா? ஈபிஎஸ்ஸுக்கு அமைச்சர் துரைமுருகன் கண்டனம்
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Group 4 Vacancy: அதிகரிக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள்; இந்த மாதத்திலேயே தேர்வு முடிவுகள்- முழு விவரம்!
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Breaking News LIVE 1st OCT 2024: ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி மறுக்கக்கூடாது - சென்னை உயர்நீதிமன்றம்
Rajinikanth:  சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
சாதாரண பரிசோதனை.. யாரும் கவலைப்பட தேவையில்லை - லதா ரஜினிகாந்த்
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
Govinda: அச்சச்சோ! நடிகர் கோவிந்தா உடலில் பாய்ந்த துப்பாக்கி குண்டு! இப்போ எப்படி இருக்கிறார்?
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
இந்தியர்களே! இனி இலங்கைக்கு போக விசா தேவையில்லை - இன்று முதல் அமல்
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
கபிலன் வைரமுத்து எழுதிய மாக்கியவெல்லி காப்பியத்தை வெளியிட்ட பாரதிராஜா..
Embed widget