மேலும் அறிய

இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் உள்ளூர் விமானத்தில் பறக்கலாம்!

கொரோனாவுக்கு எதிரான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று அறிவிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2 டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டால் விமானப் பயணத்துக்கு கொரோனா பரிசோதனை தேவையில்லை அறுவிக்கப்பட உள்ளது. 

கொரோனாவுக்கு எதிரான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டவர்கள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆர்டிபிசிஆர் பரிசோதனை தேவையில்லை என்று அறிவிக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் உள்ளூர் விமானத்தில் பறக்கலாம்!
இது தொடர்பாக மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், சுகாதாரத் துறை, விமான போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கொண்ட கூட்டுக்குழு ஒன்று இதுதொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருவதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்திருக்கிறார்.
இந்தக்குழு ஒப்புதல் வழங்கும்பட்சத்தில் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய ஆர்டி-பிசிஆர் RT-PCR பரிசோதனை எடுக்கத் தேவையிருக்காது.
தற்போது, உள்நாட்டு விமானங்களில் பயணம் செய்ய பயணிகள் ஆர்டி-பிசிஆர் RT-PCR பரிசோதனை எடுத்துக் கொண்டு அதன் முடிவை தெரிவிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.


இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் உள்ளூர் விமானத்தில் பறக்கலாம்!
அதேவேளையில், சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியல் என்பதால், தம்மாநிலத்துக்குள் வரும் பயணிகள் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்துகொண்டுதான் வரவேண்டுமா இல்லையா என்பது முழுக்க முழுக்க மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று அமைச்சர் கூறினார்.
மேலும், சர்வதேசப் பயணிகளுக்கு தடுப்பூசி பாஸ்போர்ட் என்றொரு திட்டத்தைக் கொண்டுவர பல்வேறு நாடுகளும் யோசனை கூறிவரும் நிலையில் அவ்வாறு ஒரு திட்டத்தை செயல்படுத்துவது பாரபட்சம் காட்டும் செயல் என இந்தியா எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
 இந்த யோசனையை முன்வைத்த ஜி7 கூட்டமைப்புக்கு பதிலளித்துள்ள மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது வளரும் நாடுகளில் தடுப்பூசி செலுத்தப்படும் சதவீதம் இன்னும் குறைவாகவே இருக்கிறது. இதனால், வேக்சின் பாஸ்போர்ட் திட்டம் அப்பட்டமாக பாகுபாடு காட்டுவதாக அமைந்துவிடும் என எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.


இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் உள்ளூர் விமானத்தில் பறக்கலாம்!
தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுவரும் நிலையில், மத்திய அரசே மீண்டும் தடுப்பூசியை தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு மாநிலங்களுக்கு விநியோகிக்கும் நடவடிக்கையை தொடரும் என பிரதமர் மோடி நேற்று அறிவித்தார். நாடு முழுவதும் மூன்றாம் கட்ட கோவிட்-19 தடுப்பூசி திட்டம், மே 1 முதல் செயல்படுத்தப்பட்டுவருகிறது. நேற்று காலை 8 மணி வரையிலான தரவுகளின் அடிப்படையில், மொத்தம் 23,11,69,251 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள், விமானத்தில் எளிதில் பயணிக்கலாம் என்கிற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், இதுவும் தடுப்பூசி போட்டுக்கொள்ள பெரிய அளவில் உதவும் என தெரிகிறது. மேலும் பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். இனி தடுப்பூசி போட்டவர்கள் தான் பறக்க முடியும் என்கிற நிலை ஏற்படலாம். அதற்கு முன் அனைவரும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
Senthil Balaji: 10 வருடங்கள் கள்ள ஓட்டு கண்ணுக்குத் தெரியவில்லையா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
200 கோடியா.!!! வெறும் 3 கப் மிளகு ரசம் மட்டுமே கொடுத்தாரு ரஜினி - நடந்தது என்ன.? தமிழருவி மணியன் பிளாஷ் பேக்
TVK Vijay : திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
திமுகவின் வாக்குகளை அள்ள விஜய் போட்ட செம பிளான்.! தேதி குறித்த தவெக
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: நெல்லையில் ஸ்டாலின், மோடி சூளுரை, விஜய் கொண்டாட்டம், இங்., பரிதாபம் - 11 மணி வரை இன்று
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
சாதி வெறி.. பாலியல் வன்கொடுமை செய்து தங்கையை கொலை செய்ய வைத்த அண்ணன் - நண்பனுக்கு உதவி
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
India T20 World Cup Squad: பேட்டிங் ஃபயரு தான்..! ஆனா, பவுலிங் எப்படி? ஆல்-ரவுண்டர்களை நம்பும் இந்திய அணி..!
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Personal Loan வாங்கப் போறீங்களா? எந்த வங்கியில் எவ்வளவு வட்டி? மாசம் EMI எவ்வளவு?
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Headlines: நெல்லையில் முதலமைச்சர்... சென்னையில் வாக்காளர் சிறப்பு முகாம் - 10 மணி சம்பவங்கள்
Embed widget