மேலும் அறிய

சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!

மேலும், 2022ல் இதுவரை, 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இந்த வருடத்தில் தமிழகமே இதில் முதலிடத்தில் உள்ளது.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றத் தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013 இன் படி, சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளுக்குள் துப்புரவு பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறை என்பது நம் நாட்டில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். மனித மலத்தை கையால் சுத்தம் செய்வதற்கு எந்த நபரையும் பயன்படுத்தக்கூடாது என்று இந்த சட்டம் தடை விதிக்கிறது. ஆனாலும் இந்த அவலம் இதுவரை தீர்ந்த பாடில்லை. இன்று வரை இதுபோன்ற சுத்தம் செய்யும் பணிகளின்போது, கழிவுநீர் தொட்டியில் இறங்கிய துப்புரவு பணியாளர் உயிரிழப்பு என்ற செய்திகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 

சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!

அமைச்சர் வீரேந்திர குமார்

இந்நிலையில், இதுபோன்று துப்பரவு பணியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டது. கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார் பதிலளித்தார். அவர் பேசுகையில், 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 347 பேர், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கையில் உயிரிழந்திருக்கின்றனர் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்: கல்யாணத்துக்கு பிறகும் ஜீன்ஸ் பேன்டா? மனைவியிடம் சண்டையிட்ட கணவன் மர்ம மரணம்!

ஆண்டுவாரியாக இறப்பு

மேலும் பேசிய அவர் ஆண்டுவாரியாக எத்தனை பேர் இதன் மூலம் உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் அளித்த தகவல்களின் படி, 2017-ல் 92, 2018-ல் 67, 2019-ல் 116, 2020-ல் 19, 2021-ல் 36 மற்றும் 2022-ல் 17 பேர் இறந்துள்ளதாக பதிவாகியிருப்பதாக வீரேந்திர குமார் தகவல் அளித்தார்.

சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!

மாநில வாரியாக…

கடந்த ஐந்தாண்டுகளில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 51 பேரும், தமிழகத்தில் 48 பேரும், டெல்லியில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். 2019 இல் உத்தரபிரதேசத்தில் அதிக இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, அந்த வருடம் மட்டும் 26 துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2022ல் இதுவரை, 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இந்த வருடத்தில் தமிழகமே இதில் முதலிடத்தில் உள்ளது, அதனை தொடர்ந்து உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List LIVE: தமிழ்நாட்டில் 97.37 லட்ச வாக்காளர்காள் நீக்கம்... தேர்தல் ஆணையம் கொடுத்த ஷாக்... மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கம்?
TN SIR Voter List: வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா.? புதிதாக பெயரை சேர்க்க என்ன செய்ய வேண்டும்.? இதோ ஈசியான வழிமுறை
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
EPS on SIR; வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையா? பதற்றப்பட வேண்டாம்.. தொண்டர்களுக்கு கட்டளையிட்ட இபிஎஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
விஜய் VS நயினார்:
விஜய் VS நயினார்: "அய்யோ பாவம் தம்பி" - விழுப்புரத்தில் தெறித்த அரசியல் தீப்பொறி!
Embed widget