மேலும் அறிய

சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!

மேலும், 2022ல் இதுவரை, 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இந்த வருடத்தில் தமிழகமே இதில் முதலிடத்தில் உள்ளது.

மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றத் தடை மற்றும் அவர்களின் மறுவாழ்வு சட்டம் 2013 இன் படி, சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளுக்குள் துப்புரவு பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறை என்பது நம் நாட்டில் தடைசெய்யப்பட்ட ஒன்றாகும். மனித மலத்தை கையால் சுத்தம் செய்வதற்கு எந்த நபரையும் பயன்படுத்தக்கூடாது என்று இந்த சட்டம் தடை விதிக்கிறது. ஆனாலும் இந்த அவலம் இதுவரை தீர்ந்த பாடில்லை. இன்று வரை இதுபோன்ற சுத்தம் செய்யும் பணிகளின்போது, கழிவுநீர் தொட்டியில் இறங்கிய துப்புரவு பணியாளர் உயிரிழப்பு என்ற செய்திகளை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். 

சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!

அமைச்சர் வீரேந்திர குமார்

இந்நிலையில், இதுபோன்று துப்பரவு பணியின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டது. கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்றுவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் வீரேந்திர குமார் பதிலளித்தார். அவர் பேசுகையில், 2017 ஆம் ஆண்டு முதல் இதுவரை 347 பேர், கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கையில் உயிரிழந்திருக்கின்றனர் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்: கல்யாணத்துக்கு பிறகும் ஜீன்ஸ் பேன்டா? மனைவியிடம் சண்டையிட்ட கணவன் மர்ம மரணம்!

ஆண்டுவாரியாக இறப்பு

மேலும் பேசிய அவர் ஆண்டுவாரியாக எத்தனை பேர் இதன் மூலம் உயிரிழந்தனர் என்று அவர் தெரிவித்திருந்தார். அவர் அளித்த தகவல்களின் படி, 2017-ல் 92, 2018-ல் 67, 2019-ல் 116, 2020-ல் 19, 2021-ல் 36 மற்றும் 2022-ல் 17 பேர் இறந்துள்ளதாக பதிவாகியிருப்பதாக வீரேந்திர குமார் தகவல் அளித்தார்.

சமூகநீதி பேசும் தமிழ்நாடு... மலக்குழி மரணத்தில் இரண்டாவது இடம்... ஐந்தாண்டுகளில் 48 பேர் இறப்பு!

மாநில வாரியாக…

கடந்த ஐந்தாண்டுகளில், உத்தரப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 51 பேரும், தமிழகத்தில் 48 பேரும், டெல்லியில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். 2019 இல் உத்தரபிரதேசத்தில் அதிக இறப்புகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன, அந்த வருடம் மட்டும் 26 துப்புரவு தொழிலாளர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 2022ல் இதுவரை, 17 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் அதில் தமிழ்நாட்டில் இருந்து மட்டும் 5 பேர் இறந்துள்ளனர். இந்த வருடத்தில் தமிழகமே இதில் முதலிடத்தில் உள்ளது, அதனை தொடர்ந்து உத்தரபிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

யூடியூபில் வீடியோக்களை காண.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?
Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Police Attack New Video: தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
தேனியில் மற்றொரு இளைஞரை போலீசார் தாக்கும் வீடியோ வைரல்; இன்னும் எத்தனை வருமோ.?
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
Lockup Death: ஸ்டாலின் ஆட்சியில் 23 லாக்கப் மரணங்கள்! 21 வயது வாலிபர் முதல் 60 வயது முதியவர் வரை! பட்டியல் ரிலீஸ்
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
தலைமைச் செயலகத்தில் இருந்து போன்; திருப்புவனம் லாக்கப் கொடூர கொலை- யார் அந்த அதிகாரி?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
பாமக எம்எல்ஏ அருள் கட்சியில் இருந்து நீக்கம்: அதிரடி காட்டிய அன்புமணி - காரணம் என்ன?
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
Lockup Death Ajith: Sorry கேட்ட முதல்வர்; லாக்கப் டெத் அஜித்குமார் தம்பிக்கு ஆவினில் அரசுப்பணி, வீட்டு மனை!
திருப்புவனம் இளைஞர் மரணம்: நீதிபதி நேரில் விசாரணை! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
திருப்புவனம் இளைஞர் மரணம்: நீதிபதி நேரில் விசாரணை! அதிர்ச்சியில் உறைந்த கிராமம்! அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை!
Trump's New Bill: என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
என்னது, 500% வரியா.?! ட்ரம்ப்பின் முடிவால் இந்தியாவுக்கு ஆப்பு - இதெல்லாம் அடுக்குமா சாரே.?!!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
மேகதாது அணை: கர்நாடகா அதிரடி! தமிழகம், புதுச்சேரி, கேரளாவின் எதிர்ப்பையும் மீறி பணிகள் தீவிரம்!
Embed widget