மேலும் அறிய

"கோச்சிங் எல்லாம் பிசினஸ் ஆயிடுச்சு" வேதனையாக பேசிய குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர்!

டெல்லி ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் தண்ணீர் புகுந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் வேதனையாக பேசியுள்ளார்.

டெல்லியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தினாலும், முறையற்ற வடிகால் நிலைமையினாலும் மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

அதிர்வலைகளை ஏற்படுத்திய டெல்லி சம்பவம்: சட்டத்திற்கு புறம்பாக கட்டடத்தின் அடித்தளத்தில் தனியார் பயிற்சி மையம், நூலகத்தை இயங்கி வந்ததாக டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் எதிரொலித்துள்ளது.

பயிற்சி என்பது வணிகமாகிவிட்டதாக மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் வேதனையாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், "விதி எண் 267இன் கீழ் எனக்கு நோட்டீஸ்கள் வந்துள்ளன.

டெல்லிக்கு UPSC கனவுடன் வந்த மாணவர்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் துயர மரணம் அடைந்தது குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். நம் நாட்டு இளைஞர்களின் திறமையை வளர்க்க வேண்டும் என கருதுகிறேன்.

 

அரசின் அலட்சியம் காரணமா? பயிற்சி என்பது வணிகமாகிவிட்டது. ஒவ்வொரு முறையும் நாம் ஒரு செய்தித்தாளைப் படிக்கும்போது, ​​முன்பக்கத்தில் அவர்களின் விளம்பரங்கள்தான் இருக்கின்றன" என்றார். இதை தொடர்ந்து, மக்களவையில் இதுகுறித்து பேசிய பாஜக எம்.பி. பன்சூரி ஸ்வராஜ், "ஐ.ஏ.எஸ் தேர்வுகளுக்கு தயாராவதற்காக அந்த மாணவர்கள் டெல்லியில் தங்கியிருந்தனர்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக டெல்லி அரசாங்கத்தின் அலட்சியத்தால், அந்த மாணவர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை சொல்லி கொள்கிறேன். இந்த மூன்று மாணவர்களின் மரணத்துக்குக் காரணம், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின் முழுக்க முழுக்க அக்கறையின்மைதான்.

கடந்த 2 ஆண்டுகளாக, டெல்லி மாநகராட்சி, ஆம் ஆத்மியின் கீழ் உள்ளது. டெல்லி ஜல் போர்டும் அவர்களின் கீழ் உள்ளது. பழைய ராஜீந்தர் நகர் குடியிருப்பாளர்கள் தொடர்ந்து உள்ளூர் எம்.எல்.ஏ., கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிடம் புகார் அளித்தும், எம்.எல்.ஏ தொடர்ந்து நையாண்டி செய்து வந்துள்ளார்.

எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ABP Premium

வீடியோ

பெண்கள் மேல உரசக்கூடாது! அட்டைப்பெட்டியுடன் ஆண்கள்! வைரல் வீடியோ பரிதாபங்கள்
நடுரோட்டில் பயங்கரம் !DELIVERY BOY-க்கு கத்திக்குத்துசரமாரியாக வெட்டிய நபர்கள்
காக்கி சட்டையுடன் உல்லாசம்!கையும், களவுமாக சிக்கிய DGP!பகீர் வீடியோ
பாதியில் வெளியேறியது ஏன்?”பேசவிடாம மைக் OFF பண்றாங்க” ஆளுநர் பரபரப்பு அறிக்கை | RN Ravi Walk Out
”தாய் மதத்துக்கு திரும்பு”கொந்தளிக்கும் பாஜகவினர்!AR ரஹ்மான் சர்ச்சை பின்னணி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
விஜய்யை சந்திக்க அனுமதி மறுப்பா.? தவெகவில் இருந்து விலக திட்டமா.? உண்மையை போட்டுடைத்த செங்கோட்டையன்
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
ஒரே தொகுதியில் 1033 வேட்பாளர்கள்.. இந்தியாவையே அலறவிட்ட மொடக்குறிச்சி - 1996ல் நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
சபரிமலை தங்கம் கொள்ளை: சி.பி.எம் தொடர்பு, மர்ம முடிச்சுகள்! அமலாக்கத்துறை அதிரடி சோதனை, நடந்தது என்ன?
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
ஆளுநர் உரை என்ற பெயரில் திமுக பொய்யுரை! இத்தனை கோடி தொழில் முதலீடுகள் உண்மையா? அன்புமணி கேள்வி
Trump Greenland NATO: கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
கிரீன்லாந்தை உள்ளடக்கிய அமெரிக்க வரைபடம்; நேட்டோ நட்பு நாடுகளை கிண்டலடித்து ட்ரம்ப் பதிவு
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
BJP President: யார் இந்த நிதின் நபின்? பாஜகவின் புதிய தலைவர் - அமித் ஷாவின் டம்மியா? சொத்து, அரசியல் பயணம்
Jan 23 Release : மங்காத்தா ரீரிலீஸ் முதல் திரெளபதி 2 வரை...ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
Jan 23 Release : மங்காத்தா ரீரிலீஸ் முதல் திரெளபதி 2 வரை...ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகும் படங்கள்
Chennai Power Shutdown: சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
சென்னைல ஜனவரி 21-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் பண்ணப் போறாங்க தெரியுமா.? பாருங்க
Embed widget