மேலும் அறிய

Crime : முதலாளிக்கு மயக்க மருந்து கலந்த சாப்பாடு..! கோடிக்கணக்கில் கொள்ளையடித்துவிட்டு வேலையாட்கள்..!

கைவினைத் தொழிலதிபர் அசோக் சோப்ராவின் வீட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளுடன், தப்பிச் செல்லும் போது அவரது காரையும் எடுத்துச் சென்றனர்.

ராஜஸ்தானில் நான்கு வீட்டு வேலையாட்கள், ஜோத்பூரில் உள்ள அவர்களது முதலாளியின் வீட்டில் மயக்க மருந்து கலந்த உணவைப் பரிமாறி விட்டு கொள்ளையடித்தனர்.  ஒரு பெண் உள்பட குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர், சனிக்கிழமையன்று, கைவினைத் தொழிலதிபர் அசோக் சோப்ராவின் வீட்டில் இருந்து பல கோடி மதிப்புள்ள பணம் மற்றும் நகைகளுடன், தப்பிச் செல்லும் போது அவரது காரையும் எடுத்துச் சென்றதாக தெரிவித்தனர்.

நாகூர் மாவட்டத்தில் உள்ள குச்சமன் பகுதியில் அவர்கள் சென்ற கார் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நேபாளத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களில் இருவர் லக்ஷ்மி என்ற பணிப்பெண்ணின் மூலம் போலி அடையாளங்களுடன் பணியமர்த்தப்பட்டனர். 

கொள்ளை அடிக்கும் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து, ரிமோட் கண்ட்ரோல் மூலம் அனைத்து கதவுகளையும் பூட்டி இருக்கின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

 

இதுகுறித்து காவல்துறை துணை ஆணையர் அம்ரிதா துஹான் கூறுகையில், "தொழிலதிபரின் மகள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபர் மற்றும் அவரது இரண்டு டிரைவர்கள் மயக்க மருந்துகளின் தாக்கத்திலிருந்து இன்னும் முழுமையாக மீளவில்லை.

இரண்டு ஓட்டுநர்களைத் தவிர்த்து, சம்பவம் நடந்தபோது சோப்ரா, தனது இளைய மகள் அங்கிதா, அவரது தாயார் மற்றும் பேரன் ஆகியோர் அங்கு இருந்தனர். தொழிலதிபரின் தாய் மற்றும் பேரனைத் தவிர, ஒரு பெண் உட்பட நான்கு வீட்டு உதவியாளர்கள் சனிக்கிழமை இரவு அவர்களுக்கு (பாதிக்கப்பட்டவர்களுக்கு) மயக்க மருந்து கலந்த உணவைக் கொடுத்துவிட்டு, நகைகள் மற்றும் பணத்துடன் தப்பிச் சென்றனர்.

லக்ஷ்மி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சோப்ராவின் தாயைக் கவனித்துக் கொள்வதற்காகப் பணியமர்த்தப்பட்டார். மற்றவர்கள் மூன்று மாதங்களுக்கு முன்பு பணியமர்த்தப்பட்டனர். நான்கு வீட்டு உதவியாளர்கள் பிரதான குற்றம் சாட்டப்பட்டவர்கள். ஆனால், இந்த சம்பவத்தில் சில வெளியாட்களின் தலையீட்டை நாம் நிராகரிக்க முடியாது.

இந்த குற்றம் சாட்டப்பட்டவர்களில் எவரிடமும் போலீஸ் சரிபார்ப்பு எதுவும் செய்யப்படவில்லை. அனைவரும் டெல்லியில் இருந்து ஒரு ஏஜென்சி மூலம் பணியமர்த்தப்பட்டனர்" என்றார்.

வீட்டில் வேலை பார்த்த வேலை ஆட்களே வீட்டில் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget