மேலும் அறிய

நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை!

எதிர்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியாக ஆற்ற வேண்டிய கடமைகளை செய்யாமல் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்துவிட்டது என்றும் நாட்டுக்கு நல்ல எதிர்க்கட்சி தேவை என்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

"தொகுதிகளை மாற்ற நினைக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள்"

குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர், "உங்களில் பலர் (எதிர்க்கட்சி) தேர்தலில் போட்டியிடும் தைரியத்தை கூட இழந்துவிட்டதை நான் காண்கிறேன். கடந்த முறையும் சிலர் தொகுதிகளை மாற்றினர். இந்த முறையும் பலர் தொகுதிகளை மாற்ற முயல்வதாக கேள்விப்பட்டேன்.

மக்களவைக்கு பதிலாக மாநிலங்களவைக்கு இப்போது பலர் செல்ல விரும்புவதாகவும் கேள்விப்பட்டிருக்கிறேன். நிலைமையை மதிப்பிடுவதன் மூலம் அவர்கள் தங்கள் பாதைகளைத் தேடுகிறார்கள்" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "மூன்றாவது அரசை அமைப்பதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை. அதிகபட்சம் 100-125 நாட்கள். நாட்டின் திறனை காங்கிரஸ் ஒருபோதும் நம்பவில்லை. இதுவே காங்கிரஸின் மனநிலை. அது தன்னை ஆட்சியாளர்களாகவும், பொதுமக்களை குறைந்தவராகவும், யாரோ சிறியவராகவும் கருதியது.

"மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும்"

2014ல் இந்தியா 11வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இன்று இந்தியா 5வது பெரிய பொருளாதாரமாக இருக்கிறது. அவர்கள் (காங்கிரஸ்) மௌனமாக இருக்கிறார்கள். கனவு காணும் திறனை கூட இழந்துவிட்டனர். நான் உத்தரவாதம் அளிக்கிறேன். நமது மூன்றாவது ஆட்சியில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும்.

ஏழைகளுக்கு 4 கோடி வீடுகளை கட்டி கொடுத்தோம். நகர்ப்புற ஏழைகளுக்கு, 80 லட்சம் வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம். காங்கிரசின் வேகத்தில் இவை கட்டப்பட்டிருந்தால். இந்த வேலையைச் செய்ய 100 ஆண்டுகள் ஆகியிருக்கும். அப்போது ஐந்து தலைமுறைகள் கடந்திருக்கும்" என்றார்.

சிறுபான்மை சமூகத்திற்கு எதுவும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறது. ஒருவேளை மீனவர்கள் உங்கள் இடத்தில் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். விலங்குகளை மேய்ப்பவர்கள் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு விவசாயிகள் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். உங்களுக்கு பெண்கள் சிறுபான்மையினராக இல்லாமல் இருக்கலாம். என்னாச்சு உங்களுக்கு? பிரிவுகளைப் பற்றி எவ்வளவு காலம் யோசிப்பீர்கள்? இன்னும் எவ்வளவு காலம் சமூகத்தை பிளவுபடுத்துவீர்கள்?

நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சியின் உறுதியை நான் பாராட்டுகிறேன். பல ஆண்டுகளாக நீங்கள் இங்கு (அரசாங்கத்தில்) அமர்ந்திருந்த விதத்தை, அங்கேயே (எதிர்க்கட்சியில்) உட்கார தீர்மானித்த விதத்தை. பொதுமக்கள் நிச்சயம் தருவார்கள். உங்களுக்கு அதற்கான ஆசீர்வாதங்களை மக்கள் தருவார்கள்.

இந்தப் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு குடியரசுத் தலைவர் உரையாற்ற வந்தபோது, ​​அவர்களை செங்கோல் வழிநடத்தியது பெருமையாகவும் மரியாதையாகவும் இருந்தது. நாங்கள் அதன் பின்னால் நடந்து கொண்டிருந்தோம். இந்தியா சுதந்திரம் பெற்ற அந்த புனிதத் தருணத்தை இந்தப் புதிய பாரம்பரியத்தில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தில் பிரதிபலிக்கும் போது, ஜனநாயகத்தின் மாண்பு உயரும்" என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர் செல்.! அசைன்மென்ட் இது தான்- விஜய்யை அலறவிடும் அமைச்சர் ரகுபதி
Sengottaiyan Tvk: எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
எதிர்பாராத ட்விஸ்ட்... தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அலுவலகத்தில் ! அலறும் அதிமுக
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
டிட்வா புயல்: மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை பள்ளிகளுக்கு விடுமுறை! ஆட்சியர்களின் முக்கிய அறிவிப்பு!
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
கடலூர் அருகே ஆற்றில் கிடைத்த ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம்! தொல்லியல் ஆய்வில் ஆச்சரியம்!
கடலூர் அருகே ஆற்றில் கிடைத்த ராஜராஜ சோழன் காலத்து வெள்ளி நாணயம்! தொல்லியல் ஆய்வில் ஆச்சரியம்!
சிறைச்சாலையும், குற்றவாளியும் இல்லை.. இந்த குட்டி நாடு பற்றி தெரியுமா? தண்டனைகள் அவ்ளோ மோசமா?
சிறைச்சாலையும், குற்றவாளியும் இல்லை.. இந்த குட்டி நாடு பற்றி தெரியுமா? தண்டனைகள் அவ்ளோ மோசமா?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Rajasthan Royals: ”நாங்களும் விற்பனைக்கு” வர்ரோம்.. ஆர்சிபியை தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முடிவு - காரணம் என்ன?
Embed widget