மேலும் அறிய

"தொழில்நுட்பத்தை சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும்" பிரதமர் மோடி பேச்சு!

தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்கி அதை நமது சமூகங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும் என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

21ஆவது நூற்றாண்டு தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு என்றும் தொழில்நுட்பத்தை மேலும் ஆக்கப்பூர்வமாக்கி சமூகத்தின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கசக்ஸ்தான் தலைமை தாங்கி நடத்தி வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடிக்கு பதிலாக இந்த முறை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். அஸ்தானாவில் நடந்து வரும் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியின் உரையை ஜெய்சங்கர் வாசித்தார்.

"பொருளாதார மேம்பாட்டிற்கு வலுவான இணைப்பு தேவைப்படுகிறது"

"21வது நூற்றாண்டு தொழில்நுட்பத்தின் நூற்றாண்டு ஆகும். நாம் தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக உருவாக்கி அதை நமது சமூகங்களின் நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு பயன்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் AI மிஷன் தொடக்கம் தொடர்பாக தேசிய வியூகத்தை உருவாக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கோள்ளப்பட்டு வேலைகளில் 'அனைவருக்கும் AI' என்ற நமது அர்ப்பணிப்பு பிரதிபலிக்கிறது. பொருளாதார மேம்பாட்டிற்கு வலுவான இணைப்பு தேவைப்படுகிறது.

அது நமது சமூகங்களுக்கிடையில் ஒத்துழைப்பு மற்றும் நம்பிக்கைக்கு வழி வகுக்கும். இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்து நடப்பது அவசியம். அதுபோலவே பாரபட்சமற்ற வர்த்தக உரிமைகள் மற்றும் போக்குவரத்து விதிகள் அவசியம். இதுவே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கும் தேவைப்படுகிறது. இந்த அம்சங்களை தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்" என்றார்.

"மக்களை மையப்படுத்திய ஒத்துழைப்பு"

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இந்த பிராந்திய மக்களுடன் ஆழமான நாகரீக உறவுகளை இந்தியா பகிர்ந்து கொள்கிறது. மத்திய ஆசியாவின் மையத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அங்கீகரித்து, அவர்களின் நலன்கள் மற்றும் அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளோம்.

இது அவர்களுடனான அதிக பரிமாற்றங்கள், திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளில் பிரதிபலிக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ஒத்துழைப்பு என்பது மக்களை மையமாகக் கொண்டது.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு இந்தியா தலைமை தாங்கும்போது, தினை உணவு விழா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்பட விழா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சூரஜ்குண்ட் கிராஃப்ட் மேளா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திங்க்-டாங்க் மாநாடு ஆகியவற்றை நடத்தியுள்ளது. பௌத்த பாரம்பரியம் குறித்த சர்வதேச மாநாட்டையும் நடத்தியது. மற்றவர்களின் இதேபோன்ற முயற்சிகளையும் ஆதரிப்போம்" என்றார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

அதிமுகவில் இருந்து OUT! செங்கோட்டையன் நீக்கம்! ஆக்‌ஷன் எடுத்த EPS
ஆட்டத்தை தொடங்கிய EPSநிர்வாகிகளுடன் திடீர் MEETING!செங்கோட்டையன் நிரந்தர நீக்கம்?
CJI Suryakant |ARTICLE 370 முதல் SIR வரை!Gamechanger சூர்யகாந்த் 53-வது தலைமை நீதிபதி! Supreme Court
நாக்கை நீட்டிய பாம்புதெறித்து ஓடிய மக்கள் மருத்துவமனையில் பரபரப்பு
’’தவெக வாழ்க!’’கோஷமிட்ட புஸ்ஸி ஆனந்த்கடுப்பான விழா கமிட்டி’’போதும் இறங்குங்க’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
Ajith about Karur Stampede: கரூர் சம்பவத்திற்கு தனிநபர் பொறுப்பல்ல.. விஜய்காக களமிறங்கிய அஜித் - என்ன சொன்னார்?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
EPS vs Sengottaiyan: செங்கோட்டையனுக்கு எதிராக இபிஎஸ்.. கொங்கு மண்டலத்தில் சரிகிறதா அதிமுக வாக்கு?
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு! இனி இதுவும் ஆன்லைனில்! உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
நெக்ஸ்ட் தேர்வு: மருத்துவ மாணவர்களுக்கு நிம்மதி! இந்திய மருத்துவ ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு
Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
Ilavarasu: தற்கொலை எண்ணத்தில் இருந்த நடிகர் இளவரசு.. தப்பி வந்தது எப்படி?
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN RTE Admission 2025-26: நடந்து முடிந்த ஆர்டிஇ மாணவர் சேர்க்கை; எந்தெந்த பள்ளிகளில் எத்தனை பேர் தெரியுமா?
TN Weather Report: வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு என்ன.?
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ்  அதிரடி
Sengottaiyan: பரபரப்பின் உச்சம்.. செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கம்! இபிஎஸ் அதிரடி
Embed widget