மேலும் அறிய

மூணாறு: தென்னகத்து காஷ்மீரில் பதுங்கும் பயங்கரவாதிகள்! சுற்றுலா தலத்தில் அதிர்ச்சி தரும் உண்மை!

கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல வரிசையில் மூணாறு தவிர்க்க முடியாத ஒரு சுற்றுலா தலமாக இருந்து வருகிறது,

கேரளாவின் அழகிய மலை வாசஸ்தலங்களில், மூணாறு ஒவ்வொரு பார்வையாளர்களின் பயணத் திட்டத்திலும் ஒரு சிறப்புக் குறிப்பைக் காண்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த மலைகள் மிகவும் தேவையான சுத்தமான காற்றை வழங்குகின்றன. மூணாறில் ஒரு நாளில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் உறைவிடமாக இருந்த மூணாறு, இன்று நகரின் இரைச்சல் மற்றும் மாசுபாட்டிலிருந்து மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. பசுமையான தேயிலை தோட்டங்களாக இருந்தாலும் சரி, அருவிகளாக இருந்தாலும் சரி, பல்வேறு தாவரவியல் பூங்காக்களில் உள்ள மலர்களின் தெளிவான வண்ணங்களாக இருந்தாலும் சரி, இயற்கை அனுபவங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல வரிசையில் மூணாறு தவிர்க்க முடியாத ஒரு சுற்றுலா தலமாக இருந்து வருகிறது,


மூணாறு: தென்னகத்து காஷ்மீரில் பதுங்கும் பயங்கரவாதிகள்! சுற்றுலா தலத்தில் அதிர்ச்சி தரும் உண்மை!

குறிப்பாக மூணாறு தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படுகிறது. அதற்கு ஏற்ப சுற்றுலாவில் உலக அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கும் இடமாகவும் மாறி வருகிறது. 'இந்தியன் முஜாகிதீன்' தீவிரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த வக்காஸ் 2013 இறுதியில் மூணாறு காலனியில் தனியார் விடுதியில் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார். அவரை, அந்த அமைப்பின் தலைவர் தெக் ஷீன் அக்தர் அடிக்கடி சந்தித்து வந்தார். டில்லியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இருவரையும் கைது செய்த பிறகு மூணாறில் தங்கி இருந்தது தெரிந்தது.

2014 ஏப்.5ல் இருவரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் மூணாறுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜார்க்கண்ட்டில் 2021 மார்ச்சில் மூன்று போலீசார் வெடி குண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மாவோயிஸ்ட் ஷகன்டுட்டிதினாபூ 30, மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் கடந்த ஒன்றரை ஆண்டாக பதுங்கி தேயிலை தோட்ட தொழிலாளியாக வேலை செய்தார். அவரை, அக்.13ல் இரவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.


மூணாறு: தென்னகத்து காஷ்மீரில் பதுங்கும் பயங்கரவாதிகள்! சுற்றுலா தலத்தில் அதிர்ச்சி தரும் உண்மை!

மூணாறில் கே.டி.எச்.பி. தேயிலை கம்பெனிக்கு அசாம், ஜார்க்கண்ட், பீஹார் உட்பட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஆதார் உட்பட ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்படுவதில்லை என்பதால், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் மற்ற தொழிலாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

பதுங்கும் இடமானது மூணாறு மலைகள் சூழ்ந்த சுற்றுலா பகுதியாகும். இங்கு பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், போலீசார் எவ்வித சோதனை, கண்காணிப்பு நடத்துவதில்லை. அதனால் குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலானோர் பதுங்குவதற்கு மூணாறை தேர்வு செய்கின்றனர். எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால் பயங்கரவாதிகள், நக்சல்கள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையோர் பதுங்கும் இடமாக மாறி வருகிறது என புகார் எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget