மேலும் அறிய

மூணாறு: தென்னகத்து காஷ்மீரில் பதுங்கும் பயங்கரவாதிகள்! சுற்றுலா தலத்தில் அதிர்ச்சி தரும் உண்மை!

கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல வரிசையில் மூணாறு தவிர்க்க முடியாத ஒரு சுற்றுலா தலமாக இருந்து வருகிறது,

கேரளாவின் அழகிய மலை வாசஸ்தலங்களில், மூணாறு ஒவ்வொரு பார்வையாளர்களின் பயணத் திட்டத்திலும் ஒரு சிறப்புக் குறிப்பைக் காண்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள இந்த மலைகள் மிகவும் தேவையான சுத்தமான காற்றை வழங்குகின்றன. மூணாறில் ஒரு நாளில் பார்க்க வேண்டிய இடங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் உறைவிடமாக இருந்த மூணாறு, இன்று நகரின் இரைச்சல் மற்றும் மாசுபாட்டிலிருந்து மிகவும் விரும்பப்படும் இடமாக உள்ளது. பசுமையான தேயிலை தோட்டங்களாக இருந்தாலும் சரி, அருவிகளாக இருந்தாலும் சரி, பல்வேறு தாவரவியல் பூங்காக்களில் உள்ள மலர்களின் தெளிவான வண்ணங்களாக இருந்தாலும் சரி, இயற்கை அனுபவங்களுக்கு இங்கு பஞ்சமில்லை. கேரள மாநிலத்தில் உள்ள சுற்றுலா தல வரிசையில் மூணாறு தவிர்க்க முடியாத ஒரு சுற்றுலா தலமாக இருந்து வருகிறது,


மூணாறு: தென்னகத்து காஷ்மீரில் பதுங்கும் பயங்கரவாதிகள்! சுற்றுலா தலத்தில் அதிர்ச்சி தரும் உண்மை!

குறிப்பாக மூணாறு தென்னகத்து காஷ்மீர் என வர்ணிக்கப்படுகிறது. அதற்கு ஏற்ப சுற்றுலாவில் உலக அளவில் புகழ் பெற்றுள்ள நிலையில், பயங்கரவாதிகள் பதுங்கும் இடமாகவும் மாறி வருகிறது. 'இந்தியன் முஜாகிதீன்' தீவிரவாத அமைப்பின் தளபதியாக செயல்பட்ட பாகிஸ்தானைச் சேர்ந்த வக்காஸ் 2013 இறுதியில் மூணாறு காலனியில் தனியார் விடுதியில் இரண்டு மாதங்கள் தங்கி இருந்தார். அவரை, அந்த அமைப்பின் தலைவர் தெக் ஷீன் அக்தர் அடிக்கடி சந்தித்து வந்தார். டில்லியில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் இருவரையும் கைது செய்த பிறகு மூணாறில் தங்கி இருந்தது தெரிந்தது.

2014 ஏப்.5ல் இருவரையும் என்.ஐ.ஏ., அதிகாரிகள் மூணாறுக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜார்க்கண்ட்டில் 2021 மார்ச்சில் மூன்று போலீசார் வெடி குண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய மாவோயிஸ்ட் ஷகன்டுட்டிதினாபூ 30, மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான கூடாரவிளை எஸ்டேட் பாக்டரி டிவிஷனில் கடந்த ஒன்றரை ஆண்டாக பதுங்கி தேயிலை தோட்ட தொழிலாளியாக வேலை செய்தார். அவரை, அக்.13ல் இரவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர்.


மூணாறு: தென்னகத்து காஷ்மீரில் பதுங்கும் பயங்கரவாதிகள்! சுற்றுலா தலத்தில் அதிர்ச்சி தரும் உண்மை!

மூணாறில் கே.டி.எச்.பி. தேயிலை கம்பெனிக்கு அசாம், ஜார்க்கண்ட், பீஹார் உட்பட பல்வேறு வடமாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் ஆதார் உட்பட ஆவணங்கள் முறையாக ஆய்வு செய்யப்படுவதில்லை என்பதால், பல்வேறு குற்றச் சம்பவங்களில் தொடர்புடையவர்கள் இருக்கக்கூடும் என சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் மற்ற தொழிலாளர்கள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.

பதுங்கும் இடமானது மூணாறு மலைகள் சூழ்ந்த சுற்றுலா பகுதியாகும். இங்கு பல நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால், போலீசார் எவ்வித சோதனை, கண்காணிப்பு நடத்துவதில்லை. அதனால் குற்றங்களில் ஈடுபடுவோர் பெரும்பாலானோர் பதுங்குவதற்கு மூணாறை தேர்வு செய்கின்றனர். எளிதில் கண்டுபிடிக்க முடியாது என்பதால் பயங்கரவாதிகள், நக்சல்கள், பல்வேறு வழக்குகளில் தொடர்புடையோர் பதுங்கும் இடமாக மாறி வருகிறது என புகார் எழுந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
ஆளுநருக்கு ஆப்பா? மசோதாவை நிறுத்திவைக்க அதிகாரமில்லை- உச்ச நீதிமன்றம் அதிரடி
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
SC President: குடியரசு தலைவரின் 14 கேள்விகள் - லிஸ்ட் போட்டு பதிலளித்த உச்சநீதிமன்றம் - ”ரெண்டு பக்கமும் குத்து”
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகத்தை செய்வதா.? விளாசும் ஸ்டாலின்
மோடி வந்த சென்ற ஈரம் கூட இன்னும் காயவில்லை.. விவசாயிகளுக்கு அடுத்த துரோகமா.? விளாசும் ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
மொத்தமாக காலியாகும் ஓபிஎஸ் கூடாரம்.! நிர்வாகிகளை திமுகவிற்கு தட்டித்தூக்கிய ஸ்டாலின்
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்டாக், மத்திய அரசு பதிலடி, சரித்திரம் படைத்த குரோக்கா - 11 மணி வரை இன்று
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Embed widget