மேலும் அறிய

Parliament Budget : அதானி விவகாரம்.. தொடர்ந்து சரியும் பங்குச்சந்தை.. இழப்பு தொடர்பாக விசாரிக்க வேண்டும்.. மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தல்!

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார்.

பங்குச்சந்தையில் ஏற்பட்ட இழப்பு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வலியுறுத்தி உள்ளார். மேலும், கூட்டுக்குழு அல்லது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கண்காணிப்பில் ஒரு குழு விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து தொடர்ந்து அவர் பேசுகையில், “எல்.ஐ.சி, எஸ்பிஐ மற்று பிற தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் முதலீடு செய்வதால் மக்கள் கோடிக்கணக்கான பணத்தை இழக்கின்றனர். கோடிக்கணக்கான இந்தியர்கள் உழைத்து சம்பாதித்த பணத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்து விவாதிக்க விதி 267 இன் கீழ் வணிக அறிவிப்பை நிறுத்தி வைத்துள்ளோம். இந்த உண்மையை நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்” என தெரிவித்தார். 

நாடாளுமன்றத்தில் அமளி:

அதானி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டங்கள் இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  இதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய மல்லிகார்ஜூன கார்கே, “ அரசு ஏன் இதுபோன்ற நிறுவனங்களுக்கு கடன் கொடுக்கிறது என்பது எங்கள் தெரிந்தாக வேண்டும். இது, இந்திய அளவில் மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கிறது” என்றார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ந்து முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:

மக்கள் நலன் மற்றும் எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., முதலீடு ஆகியவற்றை மனதில் வைத்து, விவாதம் நடத்த வேண்டும். ஜேபிசி அமைத்து விசாரிக்க வேண்டும் அல்லது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கை. 

மக்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும்:

விசாரணைக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும் அறிக்கையை பொதுமக்கள் முன் வைக்க வேண்டும், இதனால் வெளிப்படைத்தன்மை உள்ளது மற்றும் மக்கள் தங்கள் பணம் சேமிக்கப்பட்டதாக நம்புகிறார்கள். 

கோரிக்கையை அரசாங்கம் ஏன் ஏற்கவில்லை? 

அதானி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பதிவில், “எல்ஐசி, எஸ்பிஐ மற்றும் பிற பொது நிறுவனங்களின் நிர்பந்தத்தால் செய்யப்பட்ட முதலீடுகள் குறித்து விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்ததால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், அரசு கோரிக்கையை ஏற்கவில்லை” என பதிவிட்டு இருந்தார். 

இந்தியர்களின் சேமிப்பு ஆபத்தில் உள்ளது:

இத்தகைய முதலீடுகளின் மதிப்பு வீழ்ச்சியால் இன்று கோடிக்கணக்கான இந்தியர்களின் சேமிப்பு ஆபத்தில் உள்ளது என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறினார். 

நோட்டீஸ்:

மக்களவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரும் அதானி எண்டர்பிரைசஸ் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்தார். 

அதானி குழுமத்தின் FPO ரத்து:

குறிப்பிடத்தக்க வகையில், அதானி எண்டர்பிரைசஸ் புதன்கிழமை அதன் ரூ.20,000 கோடி ஃபாலோ-அப் பொதுப் பங்களிப்பை (FPO) திரும்பப் பெறுவதாகவும், முதலீட்டாளர்களின் பணத்தை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்தது. அமெரிக்க ஷார்ட்செல்லிங் நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கையை அடுத்து அதானி எண்டர்பிரைசஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது தெரியவந்துள்ளது. 

அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி ட்வீட் செய்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
TVK Nanjil Sampath: அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
அடி சக்க.. தவெகவின் பரப்புரை செயலாளரானார் நாஞ்சில் சம்பத் - சரவெடி ஆரம்பமாயிடுச்சு டோய்.!
TN Weather: அப்பாடா... ஒரு வாரம் மழைக்கு ரெஸ்ட்.! வானிலை மையம் சொன்ன லேட்டஸ்ட் அப்டேட்
அப்பாடா... மழைக்கு ரெஸ்ட்.! அடுத்த ஒரு வாரம் வானிலை நிலவரம் என்ன தெரியுமா.?
December Rain: டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
டிசம்பர் வந்தாச்சு.! அடுத்தடுத்து தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! அலறவிடும் டெல்டா வெதர்மேன்
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
’திமுக-வில் எடுக்கப்பட்ட ரகசிய சர்வே?’ எம்.எல்.ஏ தேர்வில் கவனம் செலுத்தும் தலைமை..!
Free Spiritual Tour: இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
இராமேஸ்வரம் டூ காசிக்கு இலவசமாக ஆன்மிக சுற்றுலா.! பக்தர்களுக்கு சூப்பரான திட்டம்- அசத்தும் தமிழக அரசு
Lower Berths: இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
இனி ரயிலில் லோயர்பெர்த் ஈசியா கிடைக்கும்.. ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு.. குஷியில் பெண்கள்
Sabareesan: லண்டனில் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுப் படிப்பு.! தமிழக மாணவர்களுக்கு அசத்தல் சான்ஸை ஏற்படுத்திய சபரீசன்
தமிழக மாணவர்களுக்கு வாரி வழங்கிய சபரீசன்.! லண்டனில் 3 மாதம் தங்கி படிக்க ஜாக்பாட்- அசத்தல் அறிவிப்பு
Embed widget