மேலும் அறிய

பொள்ளாச்சி 2.0.. 6 பேர் சேர்ந்து வெறிச்செயல்.. சிறுமியை வீடியோ எடுத்து பிளாக்மெயில்

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போன்று கர்நாடகாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆறு பேர் சேர்ந்து சிறுமியை இரண்டு முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

15 வயது சிறுமியை 6 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கர்நாடகாவில் நடந்த இந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி என்று கூட பாராமல் அவரை 2 முறை கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாகி இருக்கின்றனர்.

கர்நாடகாவில் பொள்ளாச்சி 2.0

பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இந்த அறிக்கைக்கு வலுச்சேர்க்கும் விதமாக ஐநா தலைவர் சமீபத்தில் அதிர்ச்சி தரவை பகிர்ந்திருந்தார். அதாவது, ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், பொள்ளாச்சி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தை போன்று கர்நாடகாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஆறு பேர் சேர்ந்து சிறுமியை இரண்டு முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.

சிறுமியை வீடியோ எடுத்து பிளாக்மெயில்:

முதல் முறையாக அந்தக் கொடூரமான செயலைப் பதிவுசெய்த அவர்கள், அந்த வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டி, இரண்டாவது முறையாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறை தரப்பு கூறுகையில், "முதல் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்தது.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சிறுமியின் நண்பர், பெலகாவியின் புறநகரில் உள்ள ஒரு மலைப்பகுதிக்கு அவரை அழைத்துச் சென்றார். அங்கு அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அந்த செயல் தொலைபேசியில் பதிவு செய்தனர்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறுமியை மிரட்டத் தொடங்கினார்கள். வீடியோவை ஆன்லைனில் வெளியிடுவதாக மிரட்டினார். வீடியோ வெளியிடுவேன் எனக் கூறி இரண்டாவது முறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

மீண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த செயலைப் பதிவு செய்துள்ளார்கள். மீண்டும் மிரட்டியுள்ளனர். இறுதியில், சிறுமி நேற்று போலீசில் புகார் அளித்தார். FIR பதிவு செய்யப்பட்டது. பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட நாளில், இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். மற்ற குற்றவாளிகளை போலீசார் இப்போது தேடி வருகின்றனர்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
கணவன் மனைவிக்கு ரூ. 7 லட்சம் வரி சேமிப்பு: கூட்டு வீட்டுக் கடன் ரகசியம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!
PF சந்தாதாரர்களே உஷார்! UAN ஆக்டிவேஷன் இனி UMANG செயலி, முக அங்கீகாரம் கட்டாயம்!
EPFO Auto Settlement: PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு
PF Claim-க்கு மாறிய விதிகள்; இனி 3 நாட்கள் தான்; 'தாமதமானால் அதிகாரிக்கு..' EPFO அதிரடி அறிவிப்பு

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
TVK Government: தவெக அரசு குதிரை பேரம்.. ஒரே நேரத்தில் ஆளுநரை சந்தித்த திமுக - அதிமுக!
Embed widget