மேலும் அறிய

பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை.. ஆசிரியர் அடித்த அடியில் மாணவன் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்!

உயிரிழந்த சிறுவனின் சகோதரரின் கூற்றுப்படி, சிறுவன் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தத் தவறிவிட்டதாக நினைத்து அவனது ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது.

கடந்த வாரம் தனது பள்ளி ஆசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் 13 வயது சிறுவன், உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச்சில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை இறந்ததாக செய்தி நிறுவனம் ANI தெரிவித்துள்ளது.

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவர்

"சிர்சியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தனது கிராமத்திற்கு அருகில் உள்ள பள்ளிக்கு சென்ற 3 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவர், ஆகஸ்ட் 17 ஆம் தேதி பஹ்ரைச்சில் உள்ள ஒரு மருத்துவமனையில் உயிரிழந்தார். அவர் தனது பள்ளி ஆசிரியரால் ஆகஸ்ட் 8 ஆம் தேதி தாக்கப்பட்டதாக அவரது மாமா புகார் கூறுகிறார். வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்று ஷ்ரவஸ்தி எஸ்பி அரவிந்த் கே மவுரியாவை மேற்கோள் காட்டி ANI செய்தி வெளியிட்டுள்ளது.

பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை.. ஆசிரியர் அடித்த அடியில் மாணவன் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்!

250 ரூபாய் செலுத்தவில்லை என நினைத்து… 

உயிரிழந்த சிறுவனின் சகோதரரின் கூற்றுப்படி, சிறுவன் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தத் தவறிவிட்டதாக நினைத்து அவனது ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. “மாதம் 250 ரூபாய் பள்ளிக் கட்டணத்திற்காக என் சகோதரனை அவனுடைய ஆசிரியர் அடித்தார். நான் அதனை ஆன்லைனில் ஏற்கனவே கட்டிவிட்டேன், ஆனால் அந்த விஷயம் ஆசிரியருக்கு தெரியாது, அதனால் என் சகோதரனை கொடூரமாக அடித்தார்... அவரது கை உடைந்து உள்ளேயே இரத்தக்கசிவு இருந்துள்ளது... அவர் என் சகோதரனை கொன்றார், ”என்று இறந்தவரின் சகோதரர் ராஜேஷ் விஸ்வகர்மா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்: காவல் துறையின் அவசர எண்ணுக்கு அழைத்த சேட்டைக்கார குரங்கு... அமெரிக்காவில் சுவாரஸ்ய சம்பவம்!

ராஜஸ்தான் சம்பவம்

ராஜஸ்தானில் ஒன்பது வயது தலித் சிறுவன், ஜாலோர் மாவட்டத்தில் பானையில் இருந்து தண்ணீரை குடித்ததற்காக ஒரு ஆசிரியரால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மாணவரின் மரணம் நடந்த சில நாட்களிலேயே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தகவல்களின்படி, ஜலோர் மாவட்டம், சுரானா கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவர், ஜூலை 20 அன்று கடுமையாகத் தாக்கப்பட்டார், பின்னர் அவர் குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் சனிக்கிழமை இறந்தார். 

பள்ளிக் கட்டணம் செலுத்தவில்லை.. ஆசிரியர் அடித்த அடியில் மாணவன் உயிரிழப்பு! அதிர்ச்சி சம்பவம்!

வழக்குப் பதிவு

குற்றம் சாட்டப்பட்ட பயிற்றுவிப்பாளரான சைல் சிங் கைது செய்யப்பட்டு கொலை மற்றும் பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டார். இதற்கு முதல்வர் அசோக் கெலாட் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். "ஜாலோரின் சைலா காவல் நிலையப் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் தாக்கியதால் மாணவர் உயிரிழந்தது சோகமானது. குற்றம் சாட்டப்பட்டவர் மீது கொலை மற்றும் எஸ்சி/எஸ்டி சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். "என்று அவர் இந்தியில் ட்வீட் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Kuldeep Yadav Record: அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Kuldeep Yadav Record: அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
அனில் கும்ப்ளேவின் சாதனையை போட்டு நொறுக்கிய குல்தீப் யாதவ்; 3-வது ஒருநாள் போட்டியில் அசத்தல்
Putin's Indian Dinner: முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
முருங்கை இலை சூப்பை ரசித்து ருசித்த புதின் - குடியரசுத் தலைவர் மாளிகையில் பரிமாறப்பட்ட தடபுடல் விருந்து
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
அச்சத்தில் டெல்டா விவசாயிகள்.. உண்மையை சொல்லுமா ஜி.பி.ஆர்.எஸ் கருவி..?
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
பயணிகளுக்கு பணத்தை திருப்பி கொடுங்க.. இண்டிகோ நிறுவனத்திற்கு கெடு விதித்த மத்திய அரசு!
IND vs SA  3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
IND vs SA 3rd ODI: புயலாய் தொடங்கி புஸ்வானமாய் போன தெ.ஆப்பிரிக்கா.. தொடரை வெல்லுமா இந்தியா? ரோ-கோ மேஜிக் நடக்குமா?
Embed widget