மேலும் அறிய

ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்

ஹனிமூனுக்கு எங்கு செல்வது என ஏற்பட்ட தகராறில் தன்னுடைய மாப்பிள்ளை மீது அவரது மாமனார் ஆசிட் வீசியுள்ளார். மகாராஷ்டிராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவில் புதிதாக திருமணமான தன்னுடைய மாப்பிள்ளை மீது அவரது மாமனார் ஆசிட் வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹனிமூனுக்கு எங்கு செல்வது என ஏற்பட்ட தகராறில் தன்னுடைய மாப்பிள்ளை மீது அவரது மாமனார் ஆசிட் வீசியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்தவர் இபாத் அடிக் பால்கே. இவர், குலாம் முர்தாசா கோட்டல் என்பவரின் மகளை சமீபத்தில் திருமணம் செய்துள்ளார். புதிதாக திருமணமான பால்கே, தனது தேனிலவுக்கு காஷ்மீர் செல்ல விரும்பியுள்ளார்.

புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு:

ஆனால், அவரது மாமனார், தனது மருமகனையும் மகளையும் வெளிநாட்டில் உள்ள புனித தளத்திற்கு செல்ல வேண்டும் என கூறி இருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட சூழலில், புதன்கிழமை இரவு, வெளியே சென்றுவிட்டு பால்கே வீடு திரும்பினார். சாலையின் அருகே தனது வாகனத்தை நிறுத்தினார். அப்போது, காரில் அவருக்காகக் காத்திருந்த மாமனார் கோட்டல், பால்கேவை நோக்கி விரைந்து வந்து, அவர் மீது ஆசிட் வீசியுள்ளார்.

இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்

மாமனார் வெறிச்செயலுக்கு காரணம் என்ன?

இதில், அவரது முகம் மற்றும் உடலில் காயம் ஏற்பட்டதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பேசிய காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "பால்கே உடனான தனது மகளின் திருமண உறவை முறிக்க கோட்டல் விரும்பினார். அவர் தற்போது தலைமறைவாக உள்ளதால், அவரை தேடி வருகிறோம்.

பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 124-1 (ஆசிட் பயன்படுத்தியதன் மூலம் கடுமையான காயத்தை ஏற்படுத்துதல்), 351-3 (மிரட்டல்) மற்றும் பிற குற்றச்சாட்டுகளின் கீழ் கோட்டல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: Pariksha Pe Charcha: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை நேரில் சந்திக்கும் பிரதமர் மோடி; கலந்துகொள்வது எப்படி?- விவரம்!

 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara vs Meena | ’’ HEROINE நானா? மீனாவா?’’ATTITUDE காட்டிய நயன்தாரா மூக்குத்தி அம்மன் சர்ச்சைNeelima Rani : 4 கோடி கடன்! நடுத்தெருவில் நின்ற நீலிமா! காலைவாரிய சினிமா கனவுSenthil Balaji | செந்தில் பாலாஜி மூவ்.. டெல்லி சென்ற பின்னணி!சந்தித்தது யாரை தெரியுமா?Sunita williams Return | சுனிதாவை பாராட்டாத மோடி 2007-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் பின்னணி..! | Haren Pandya

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
Poonamallee Metro: அறுந்து விழுந்து தீப்பிடித்த மெட்ரோ மின்கம்பி...பூந்தமல்லி-போரூர் மெட்ரோ சோதனை ஓட்டம் நிறுத்தம்
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
எம்.எல்.ஏ வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்கச் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.! டென்சனான சபாநாயகர்...
"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
Nowruz: நவ்ரஸ் தின டாப் 10 வாழ்த்துகள்...நவ்ரஸ் ஏன் கொண்டாடப்படுகிறது?
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
சுந்தர் பிச்சை உண்மையில் இந்தியில் பேசினாரா? வீடியோவின் பின்னணி!
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
CSK vs KKR Final: சென்னை ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த மன்விந்தர் பிஸ்லா! மறக்க முடியுமா அந்த நாளை?
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
முறைகேடாக கட்டணம் வசூலித்த சுங்கச்சாவடிகள்.. சுளுக்கெடுத்த NHAI
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
Embed widget