மேலும் அறிய

நேசம் காட்டிய இளைஞர்; நெருங்கிப் பழகியதால் வழக்கு; விரக்தியில் பறவை உண்ணாவிரதம்!

பாசம் காட்டினதற்கு எல்லாம் வழக்கா என்று கேட்டால். ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

பாசம் காட்டினதற்கு எல்லாம் வழக்கா என்று கேட்டால். ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் மந்தகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிஃப். 35 வயதான இவர் கடந்த 13 மாதங்களுக்கு முன்னர் ஒரு பறவையை மீட்டார்.

சாரஸ் க்ரேன்ஸ் வகையைச் சேர்ந்த பறவை ஒன்று மந்தகா பகுதியில் ஆண் பறவை ஒன்று கால் ஒடிந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்தது. அதை மீட்ட நான் அதற்கு காலில் மஞ்சளும், கடுகு எண்ணெய்யும் போட்டேன். பின்னர் அத்துடன் ஒரு தட்டையான குச்சியைக்கட்டி கட்டு போட்டுவிட்டேன். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்ததால் பறவையின் கால் சீரானது. எங்கள் வீட்டு கோழிகளுக்கு கால் உடைந்தால் இதைத்தான் செய்வோம். இப்போது அதையே இந்தப் பறவைக்கும் செய்தேன். பறவை குணமானது. அதன் பின்னர் அதற்கும் எனக்கும் இடையே நெருக்கம் உருவானது. அந்தப் பறவையால் பறக்க முடிந்தும்கூட அது என்னைவிட்டு பறக்கவில்லை. எங்கள் வீட்டுக் கொல்லையில் இருக்கும். நான் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் எங்கு சென்றாலும் அதுவும் வரும். வனப்பகுதி செல்லத் தோன்றினால் செல்லும் ஆனால் மாலை திரும்பவும் எனது வீட்டிற்கு வந்துவிடும். என்னுடன் அரிசி, பருப்பு, பிரெட் சாப்பிடும். வனத்தில் பூச்சிகள், கிழங்குகளை சாப்பிட்டு வரும். இப்படியாக நாங்கள் அன்போடு இருந்தோம். வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மார்ச் 9 ஆம் தேதியன்று முகமது ஆரிஃப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி 11 மணிக்குள் முகமது ஆரிஃப் விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சாரஸ் க்ரேன் என்பது ஈரநிலத்தில் வாழக்கூடிய கொக்கு இனம். இது உத்தரப்பிரதேசத்தின் மாநிலப் பறவையும் கூட. இது 1972 வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பறவை இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. சாரஸ் க்ரேன் தான் உலகிலேயே பறக்கும் தன்மை கொண்ட மிக உயரமான பறவை. இது 150 செ.மீ உயரமானது. 

ஆனால் முகமது ஆரிஃப் தான் அந்தப் பறவையை ஒருபோதும் சிறைபிடித்து வைக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் பறவை கான்பூர் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்தப் பறவை உணவு உண்ணாமல் 40 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துள்ளது. முகமது ஆரிஃபை பிரிந்த சோகத்தில் பறவை உணவை உட்கொள்ள மறுத்துள்ளது. இந்நிலையில் அந்தப் பறவைக்கு 5 கிலோ சிறிய மீன்களும் சோளமும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் பறவை அதை சாப்பிடாமல் தவிர்த்துள்ளது. அதனை சோதித்த மருத்துவர்கள் அந்தப் பறவை மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர். இப்படியும் ஒரு பாசப் பிணைப்பா என்று சரணாலய ஊழியர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: ’’திருப்பூரில் குவிந்த கூட்டம்; சங்கி, அடிமை கூட்டம் 10 நாட்களுக்கு தூங்காது’’- உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
SETC Volvo Bus: திருச்செந்தூர் டூ சென்னை Volvo பயணம்; அரசுப் பேருந்தின் 'வேகமும் விவேகமும்' ABP-யின் நேரடி ரிப்போர்ட்
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Anna University: அண்ணா பல்கலை.யில் வேலை: ரூ.35 ஆயிரம் ஊதியம்- பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க அழைப்பு!
Kanimozhi Karunanidhi : ‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ முதல்வர் ஸ்டாலினின் திட்டம் என்ன..?
‘கனிமொழிக்கு திமுகவில் அதிக முக்கியத்துவம்’ ஸ்டாலினின் திட்டம் என்ன..?
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Teachers Protest:தொடர் போராட்டம்; ஸ்தம்பித்த காமராசர் சாலை, திடீரெனக் குவிந்த ஆசிரியர்கள்- மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
Silver Rate: வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
வெள்ளிய இப்பவே வாங்கிடுங்க.! இன்னும் 3 மாசம் தான்; ஒரு கிராம் இவ்வளவா உயரப் போகுது.?!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
CUET UG 2026: மே மாதத்தில் க்யூட் நுழைவுத் தேர்வு, ஆதார் கட்டாயம்; தேசியத் தேர்வுகள் முகமை அறிவிப்பு- முக்கிய அறிவுரை!
New Kia Seltos Vs Honda Elevate: புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
புதிய கியா செல்டோஸ்-ஆ.? ஹோண்டா எலிவேட்-ஆ.?; எல்லா விதத்திலும் எந்த SUV அதிக சக்தி வாய்ந்தது.?
Embed widget