மேலும் அறிய

நேசம் காட்டிய இளைஞர்; நெருங்கிப் பழகியதால் வழக்கு; விரக்தியில் பறவை உண்ணாவிரதம்!

பாசம் காட்டினதற்கு எல்லாம் வழக்கா என்று கேட்டால். ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது.

பாசம் காட்டினதற்கு எல்லாம் வழக்கா என்று கேட்டால். ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு சம்பவம் நடந்துள்ளது. உத்தரப்பிரதேசத்தின் அமேதி மாவட்டத்தில் மந்தகா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிஃப். 35 வயதான இவர் கடந்த 13 மாதங்களுக்கு முன்னர் ஒரு பறவையை மீட்டார்.

சாரஸ் க்ரேன்ஸ் வகையைச் சேர்ந்த பறவை ஒன்று மந்தகா பகுதியில் ஆண் பறவை ஒன்று கால் ஒடிந்த நிலையில் தவித்துக் கொண்டிருந்தது. அதை மீட்ட நான் அதற்கு காலில் மஞ்சளும், கடுகு எண்ணெய்யும் போட்டேன். பின்னர் அத்துடன் ஒரு தட்டையான குச்சியைக்கட்டி கட்டு போட்டுவிட்டேன். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்ததால் பறவையின் கால் சீரானது. எங்கள் வீட்டு கோழிகளுக்கு கால் உடைந்தால் இதைத்தான் செய்வோம். இப்போது அதையே இந்தப் பறவைக்கும் செய்தேன். பறவை குணமானது. அதன் பின்னர் அதற்கும் எனக்கும் இடையே நெருக்கம் உருவானது. அந்தப் பறவையால் பறக்க முடிந்தும்கூட அது என்னைவிட்டு பறக்கவில்லை. எங்கள் வீட்டுக் கொல்லையில் இருக்கும். நான் கிராமத்தில் மோட்டார் சைக்கிளில் எங்கு சென்றாலும் அதுவும் வரும். வனப்பகுதி செல்லத் தோன்றினால் செல்லும் ஆனால் மாலை திரும்பவும் எனது வீட்டிற்கு வந்துவிடும். என்னுடன் அரிசி, பருப்பு, பிரெட் சாப்பிடும். வனத்தில் பூச்சிகள், கிழங்குகளை சாப்பிட்டு வரும். இப்படியாக நாங்கள் அன்போடு இருந்தோம். வனப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மார்ச் 9 ஆம் தேதியன்று முகமது ஆரிஃப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி 11 மணிக்குள் முகமது ஆரிஃப் விளக்க அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சாரஸ் க்ரேன் என்பது ஈரநிலத்தில் வாழக்கூடிய கொக்கு இனம். இது உத்தரப்பிரதேசத்தின் மாநிலப் பறவையும் கூட. இது 1972 வனப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட பறவை இனமாக பட்டியலிடப்பட்டுள்ளது. சாரஸ் க்ரேன் தான் உலகிலேயே பறக்கும் தன்மை கொண்ட மிக உயரமான பறவை. இது 150 செ.மீ உயரமானது. 

ஆனால் முகமது ஆரிஃப் தான் அந்தப் பறவையை ஒருபோதும் சிறைபிடித்து வைக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் பறவை கான்பூர் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்தப் பறவை உணவு உண்ணாமல் 40 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்துள்ளது. முகமது ஆரிஃபை பிரிந்த சோகத்தில் பறவை உணவை உட்கொள்ள மறுத்துள்ளது. இந்நிலையில் அந்தப் பறவைக்கு 5 கிலோ சிறிய மீன்களும் சோளமும் வழங்கப்பட்டது. ஆனால் அந்தப் பறவை அதை சாப்பிடாமல் தவிர்த்துள்ளது. அதனை சோதித்த மருத்துவர்கள் அந்தப் பறவை மன அழுத்தத்தில் இருப்பதாகக் கூறியுள்ளனர். இப்படியும் ஒரு பாசப் பிணைப்பா என்று சரணாலய ஊழியர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
தூக்க மாத்திரை கொடுத்து கொலை.. குளியலறை அடியில் உடல் புதைப்பு.. பாபநாசம் ஸ்டைல் சம்பவம்!
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்
மனைவியை சமாதானப்படுத்த சென்ற கணவன்.. தீ வைத்து கொளுத்திய மைத்துனர் - வீடியோ வைரல்

வீடியோ

12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
Keerthana | ”ENGLISH-ல பேசுங்க” திகைத்து நின்ற மாணவி! பள்ளியில் கீர்த்தனா!எல்லை மீறும் ரீல்ஸ் மோகம்?
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"என் மீது பொய்யான கதைகள்..' சிவகாசி பள்ளிக்கு ஆய்வுக்குச் சென்றது ஏன்? அமைச்சர் கீர்த்தனா கேள்வி
CM Vijay Letter to PM: அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
அந்தியோதயா அன்ன யோஜனா திட்டம்; தமிழ்நாடு நலனுக்குகந்த நடவடிக்கை தேவை; பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
“திமுகவில் சேரச் சொல்லி ரூ.50 கோடிக்கு மேல் பேரம் பேசினார்கள்''; ஸ்ரீவைகுண்டம் தவெக MLA புகாரால் பரபரப்பு
Yamaha R2 Price Features: KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
KTM, Hero-க்கு சவால்.! செம ஸ்டைலான R2 பைக்கை களமிறக்கும் Yamaha; சக்தி, அம்சங்கள், விலை என்ன.?
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்சி கவிழ்ப்பு புகார்! வாயைத் திறக்காத மு.க.ஸ்டாலின், உதயநிதி!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
முரட்டு குறட்டை ஒலி, முட்டாள் சொதப்பும் ஒலி, திருட்டுத் தீட்டொலி.. திமுக-வின் முரசொலியை சரமாரியாக விமர்சித்த தவெக!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
மேகதாதுவை தடுக்க போர்க்கால நடவடிக்கை தேவை: தவெக அரசின் அணுகுமுறைக்கு அன்புமணி பாராட்டு!
Maruti Victoris Discount: லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
லட்சக்கணக்கில் தள்ளுபடி.! நாட்டின் மிகவும் மலிவான ஹைப்ரிட் கார் விக்டோரிஸுக்கு மாருதி செம ஆஃபர்
Embed widget