மேலும் அறிய

Ideas of India Summit 2023: பஞ்சாபில் வெறுப்பைத்தவிர எதை விதைத்தாலும் வளரும் - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மன்

போதைப்பொருள் பிரச்னையை அதன் வேர்களிலேயே ஒழிக்க, மூன்று வழிமுறைகளை பகவந்த் மன் தெரிவித்துள்ளார்.

ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா 2023 உச்சி மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று கொண்டிருக்கிறது. 2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில்  "புதிய இந்தியா: உள்நோக்கிப் பார்த்து அணுகுவது" என்ற தலைப்பில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறையின் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் தங்களின் கருத்துகளை பகிர்ந்துக் கொண்டு வருகின்றனர்.

ஏபிபி நெட்வொர்க்கின் ஐடியாஸ் ஆஃப் இந்தியா நிகழ்வில் பங்கேற்று பேசிய பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான்பஞ்சாப் மாநிலத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து பேசினார்.

”வெறுப்பை தவிர எதை விதைத்தாலும் வளர்க்கும் திறன்”

இந்திய நாட்டின் எல்லைப் பகுதியில் பஞ்சாப் மாநிலம் அமைந்துள்ளது. பஞ்சாப் மாநில எல்லையானது, சுமார் 531 கி.மீ பாகிஸ்தானை  நாட்டை ஒட்டியுள்ளது. இதன் காரணமாக சமூக விரோதிகள் அவ்வப்போது, நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பஞ்சாப் மிகவும் வளமான நிலத்தை கொண்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் வெறுப்பை தவிர எதை விதைத்தாலும் வளர்க்கும் திறனைக் கொண்டுள்ளது" என்று முதல்வர் மான் கூறினார்.

"மாநிலத்தில் மக்களிடையே, இங்கு சமூக பிணைப்பு மிகவும் வலுவாக உள்ளது, அதை யாராலும் தடுக்க முடியாது. பஞ்சாப் மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். பஞ்சாபிகள் கடின உழைப்பாளிகள்,  உலகளாவிய குடிமக்கள், உலகம் முழுவதும் பரவியிருக்கிறோம். பஞ்சாபைச் சேர்ந்த ஒருவரிடம் என்ன வேண்டும் என கேட்டால், அவருக்கு உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவைகள் தேவை என அவர் பதிலளிப்பார்".

ட்ரோனை தடுக்க நடவடிக்கை:

மாநிலத்தில் போதைப் பொருட்களைக் கடத்த ட்ரோன் பயன்படுத்தப்படுவது குறித்து பஞ்சாப் முதல்வரிடம் கேட்டபோது, அதற்கு பதிலளித்த பக்வந்த் மன்,  "இவை அனைத்தும் முன்பு இருந்தே நடந்து வருகின்றன, இதை எதிர்கொள்ள, பஞ்சாப் காவல்துறை துணை ராணுவத்தினருடன் இணைந்து செயல்படுகிறது. ஒவ்வொரு நாளும், நாங்கள் ட்ரோன்களை பிடிக்கிறோம், போதைப் பொருள் கடத்தல்காரர்களும் மாநில காவல்துறையினரால் பிடிக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

போதைப்பொருள் பிரச்னையை எதிர்கொள்வதற்காக, சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தோம். கூட்டத்தில், ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பத்தை எங்களுக்கு வழங்குமாறு உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்தோம். இந்தியாவுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் வழியாக கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் இருந்து போதை பொருட்கள் மற்றும் வெடிமருந்துகளை பறிமுதல் செய்யும் வழக்குகள் ஏராளமாக உள்ளன.  கார்கள், பைக்குகள் மற்றும் பிற வாகனங்களைப் போலவே, ட்ரோன்களுக்கான பதிவும் நடந்தால், இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபரை அணுகுவது எங்களுக்கு எளிதாக இருக்கும் என தெரிவித்தார்

மூன்று வழிமுறைகள்:

போதைப்பொருள் பிரச்னையை அதன் வேர்களிலே ஒழிக்க, மூன்று வழிமுறைகளை பகவந்த் மன் பட்டியலிட்டார்.

முதலில் அனைத்து விநியோகஸ்தர் மற்றும் போதைப்பொருள் சப்ளையர்களையும் ஒழிப்பது, 

இரண்டாவதாக போதைக்கு அடிமையான இளைஞர்களுக்கான மறுவாழ்வு மையத்தை நிறுவுவது. 

மூன்றாவதாக மிக முக்கியமானதாகவும்,  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவது என தெரிவித்தார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget