மேலும் அறிய

Lok Sabha Speaker Election: இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறை.. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்..!

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் புதன்கிழமை (ஜூன் 26, 2024) நடைபெறுகிறது. 

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலானது நாளை காலை 11 மணிக்கு சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறுகிறது.

மக்களவை சபாநாயகர் தேர்தலில் போட்டியிட பாஜக கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். அதே நேரத்தில் இந்தியா கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் மனு தாக்கல் செய்துள்ளார். துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க பாஜக மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடத்தும் நிலை உருவாகியுள்ளது. 

முதல்முறையாக மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல்: 

மக்களவை சபாநாயகர் பதவியில் உடன்பாடு ஏற்படாததை தொடர்ந்து, பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. அதன்படி, மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஓம் பிர்லாவும், இந்திய கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷூம் போட்டியிடுகின்றனர். கொடிக்குன்னில் சுரேஷ் மனுதாக்கல் செய்தபோது தமிழ்நாட்டைச் சேர்ந்த திமுக எம்.பி. ஆ.ராசா, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் ஆகியோர் மனுதாக்கலின்போது உடன் இருந்தனர். 

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவரை ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் ஒருமனதாக சபாநாயகரை தேர்ந்தெடுத்து வந்தனர். ஆனால், இந்த முறை இந்த பாரம்பரியம் உடைகிறது. 

முன்னதாக, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுடன் தொலைபேசியில் பேசி சபாநாயகர் பதவிக்கு ஆதரவு கோரினார். சபாநாயகர் பதவிக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் எதிர்க்கட்சிகள் துணை சபாநாயகர் பதவியை பெற வேண்டும் என்றும் ராகுல் காந்தி கூறியதாக கார்கே தெரிவித்தார். ஆனால் இதற்கு ராஜ்நாத் சிங்கு எந்தவிதமான பதிலும் வரவில்லை என்று கூறப்படுகிறது. 

யார் இந்த கொடிக்குன்னில் சுரேஷ்..? 

2012 அக்டோபர் முதல் 2014 வரை மன்மோகன் சிங் அரசில் மத்திய அமைச்சராக இருந்தவர் கொடிக்குன்னில் சுரேஷ். சுரேஷ் இதுவரை 8 முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதன்படி 1989, 1991, 1996, 1999, 2009, 2014, 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் கே சுரேஷ் கேரளாவின் மாவேலிக்கரா தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய அமைச்சராகவும் இருந்துள்ளார். 2009-ல் காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சியின் செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் பிர்லா: 

தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள எம்பிக்களின் எண்ணிக்கையை பார்த்தால், ஓம் பிர்லா மீண்டும் மக்களவை சபாநாயகராக வரலாம் என்று கூறப்படுகிறது. 

ஒருவேளை ஓம் பிர்லா இரண்டாவது முறையாக சபாநாயகராக பதவியேற்றால், தொடர்ந்து 2வது முறையாக சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்றாவது நபர் என்ற பெருமையை ஓம் பிர்லா பெறுவார். இவருக்கு முன், பல்ராம் ஜாக்கர் மொத்தம் 9 ஆண்டுகள் சபாநாயகராக இருந்துள்ளார். இவருக்கு முன், 1970 முதல் 1975 வரை தொடர்ந்து 6 ஆண்டுகள் மக்களவை சபாநாயகராக இருந்தவர் குர்தியால் சிங் தில்லான்.  நரேந்திர மோடி ஆட்சி காலத்தில் சுமித்ரா மகாஜன் சபாநாயகராக இருந்தார். இதன் பிறகு 2019ல் ஓம் பிர்லாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது மீண்டும் பிர்லா சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படலாம். ஓம் பிர்லா சபாநாயகராக அடுத்த 5 ஆண்டுகள் நீடித்தால் அதுவும் சாதனையாக இருக்கும். இதுவரை 10 ஆண்டுகளாக எந்த சபாநாயகரும் பதவி வகிக்கவில்லை. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
ராமதாஸை கொலை செய்து , கட்சியை பறிக்க பார்க்கிறார் அன்புமணி - பாமக MLA அருள் பரபரப்பு பேட்டி
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Crime: 2 மகன்களை தவிக்கவிட்டு பெண் எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை.. சென்னையில் நடந்தது என்ன?
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Tamilnadu Roundup: இன்று முதல் அதிமுக விருப்பமனு.. உரிமம் பெறாதவர்களுக்கு 5 ஆயிரம் அபராதம் - 10 மணி சம்பவங்கள்
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
Bondi Beach: தந்தை மகன் நடத்திய கொடூர தாக்குதல்.. 16 பேர்பலி - போண்டி கடற்கரையில் துப்பாக்கிச் சூடு
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
தஞ்சாவூர் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை: விவசாய தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது
Embed widget