மேலும் அறிய

குஜராத்தில் இடிந்து விழுந்த பாலம்! எச்சரிக்கை மீறியதால் ஏற்பட்ட சோகம்! பரிதாபமாக 8 பேர் பலி.. விசாரணை தீவிரம்

குஜராத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 5 வாகனங்கள் பாலத்தில் விழுந்துள்ளன. 8 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் ஆற்றுப்பாலம் திடீரென இடிந்து விழுந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

இடிந்து விழுந்த பாலம்:

குஜராத்தில் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. இதுவரை 5 வாகனங்கள் பாலத்தில் விழுந்துள்ளன. 8 பேர் உயிரிழந்துள்ளனர், 5 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த பாலம் 1985 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. சம்பவம் நடந்த இடத்திற்கு தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்பி, விசாரணையானது நடந்து வருகிறது

பாலம் இடிந்து விழுந்த சம்பவம் குறித்து சாலை மற்றும் கட்டிடங்கள் துறை செயலாளர் பி.ஆர். படேலியா கூறுகையில், "காம்பிரா பாலம் சேதமடைந்ததால் இந்த விபத்து நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நிபுணர்கள் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது" என்றார்.

எச்சரிக்கை இருந்தும் பாலத்தில் போக்குவரத்து:

இந்தப் பாலம் இடிந்து விழுந்ததில் ஆற்றில் விழுந்த 5 வாகனங்களில், இரண்டு லாரிகள் முழுமையாக ஆற்றில் மூழ்கின, ஒரு டேங்கர் லாரி பாதி தொங்கிக் கொண்டிருந்தது. பாலம் இடிந்து விழுந்தவுடன், மக்கள் அலறி அடித்து ஓடினர், மீட்புப் பணிகள் உடனடியாகத் தொடங்கப்பட்டன. இந்தப் பாலம் 1981 ஆம் ஆண்டு கட்டப்பட்டு 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, ஆனால் காலப்போக்கில் அதன் நிலை மிகவும் மோசமாகிவிட்டது . உள்ளூர் எம்எல்ஏ சைதன்யா சிங் ஜாலா ஏற்கனவே இந்தப் பாலம் குறித்து எச்சரித்து புதிய பாலம் கட்டக் கோரினார் இருந்த போதிலும், பாலத்தில் வாகனங்களின் இயக்கம் நிறுத்தப்படவில்லை. இப்போது ரூ.212 கோடி செலவில் புதிய பாலம் கட்டுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது, மேலும் இதற்காக ஒரு கணக்கெடுப்பும் செய்யப்பட்டுள்ளது.

நிபுணர்கள் குழுவை விசாரணை 

சம்பவத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, தொழில்நுட்ப நிபுணர்கள் குழுவை சம்பவ இடத்திற்கு அனுப்பி விசாரணை நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். விபத்து நடந்த உடனேயே, அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு, ஆற்றில் விழுந்த வாகனங்களை அகற்றும் பணி தொடங்கப்பட்டது. மேலும், நீச்சல் வீரர்கள் ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

இந்த விபத்து தற்போது அங்கு பேசுப்பொருளாகியுள்ளது. வாகனங்களின் இயக்கம் சரியான நேரத்தில் நிறுத்தப்பட்டு புதிய பாலம் கட்டும் பணி தொடங்கியிருந்தால், ஒருவேளை இந்த துயர சம்பவத்தை தவிர்த்திருக்கலாம். விசாரணை அறிக்கையின் முடிவில் தான் குற்றவாளிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Embed widget