மேலும் அறிய

Golden Visa Rule: கோல்டன் விசா என்றால் என்ன? பிரபலங்கள் அதிகம் ஆர்வம் காட்டுவது ஏன்? பலன்கள் என்னென்ன?

Golden Visa Rule: கோல்டன் விசா என்றால் என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Golden Visa Rule: கோல்டன் விசாவின் பலன்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

கோல்டன் விசா விதி:

இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் வெளிநாடுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். ஏராளமான பணக்கார இந்தியர்கள் லண்டனில் சொத்துகளில் முதலீடு செய்துள்ளனர்.  இந்தியர்கள் வெளிநாடுகளில் சொத்து முதலீடு செய்வதற்கு பல காரணங்கள் உள்ளன. உலகளாவிய அணுகல், சொத்து பல்வகைப்படுத்தல், சிறந்த வாழ்க்கை முறை விருப்பங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கான மூலோபாய திட்டமிடல் ஆகியவை இதில் அடங்கும். இதன் காரணமாக அதிகரிக்கும் தங்கள் நாட்டின் பொருளாதரம் காரணமாகவே, பல நாடுகள் கோல்டன் விசா நடைமுறையை ஊக்குவிக்கின்றன. இது அந்த பயனாளர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகளை வழங்குகின்றன.

கோல்டன் விசா திட்டம் என்றால் என்ன?

பல பணக்கார இந்தியர்கள் குடியுரிமை பெற மற்ற நாடுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்கிறார்கள். 'கோல்டன் விசா' போன்ற திட்டங்கள் பணக்கார இந்தியர்களுக்கு மற்றொரு நாட்டின் குடியுரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. பல நாடுகளில் உள்ள திட்டங்கள் முதலீடு மூலம் இரண்டாவது வசிப்பிடத்தை பெற அனுமதிக்கின்றன. கிரீஸ், துருக்கி, கரீபியன் நாடுகள், மால்டா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதில் இந்தியர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

கோல்டன் விசா திட்டத்தின் நன்மைகள்:

கோல்டன் விசா மூலம் கிடைக்கும் வசிப்பிட மற்றும் குடியுரிமை திட்டங்கள் பல நன்மைகளை வழங்குகின்றன. அணுகல் எளிமை, விசா இல்லாத பயணம் மற்றும் நீண்ட காலம் தங்கியிருப்பது மற்றும் குடியுரிமை ஆகியவை இதில் அடங்கும். அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை, முதலீட்டு வாய்ப்புகள், ஆங்கிலம் பேசும் மக்கள் தொகை உள்ள நாடுகளில் இந்திய மக்கள் குடியுரிமை பெறுகின்றனர். இந்திய மக்களுக்கு ஐரோப்பாவில் வசிப்பிடத்திற்கான முதல் தேர்வாக மால்டா உருவாகி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கோல்டன் விசா திட்டத்தின் மூலம் இந்தியர்கள் அங்கு ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு நாடுகளின் விதிகளுக்கு ஏற்பா. கோல்டன் விசா பயனாளர்களுக்கான சலுகைகள் மாறுபடுகின்றன.

மால்டாவின் கோல்டன் விசா திட்டத்தில் அதிகரிக்கும் ஆர்வம்:

கோல்டன் விசா திட்டம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்பவர்கள் தங்கள் சொந்த தொழிலைத் தொடங்குவதற்கான வாய்ப்பையும் வழங்குகிறது. ஐரோப்பாவில் உள்ள மற்ற திட்டங்களைப் போலல்லாமல் இது நிரந்தர குடியுரிமை வாய்ப்பை வழங்குகிறது. மால்டாவின் இந்த நிரந்தர குடியுரிமை திட்டம் மக்கள் குடியுரிமை பெற மிகவும் உதவியாக உள்ளது. இது தவிர, மக்கள் எந்த விதமான மொழித் தடையையும் சந்திக்க வேண்டியதில்லை.

கோவிட் இரண்டாவது அலைக்குப் பிறகு அதிகரிப்பு

2011-12ல் முதலீடு மூலம் குடியுரிமை பெறும் போக்கு உலகம் முழுவதும் தொடங்கியது. இது 2008-09 நிதி நெருக்கடிக்குப் பிறகு தொடங்கியது. ஆனால், கோவிட் இரண்டாவது அலைக்குப் பிறகு பணக்கார இந்தியர்கள், என்ஆர்ஐக்கள் மற்றும் உலகளாவிய இந்தியர்கள் மத்தியில் வெளிநாடுகளில் முதலீடு மூலம் குடியுரிமை பெறுவதற்கான தேவை அதிகரித்துள்ளது. பல இந்தியர்கள் பிளான் பியின் கீழ் இரண்டாவது வீட்டு விருப்பத்தை விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் கோல்டன் விசா திட்டத்தின் கீழ் முதலீடு செய்கிறார்கள்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஏய் என்ன பேசிட்டு இருக்க”மேயருக்கு எதிராக போர்க்கொடி!அடித்துக் கொண்ட கவுன்சிலர்கள்
”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
திருப்பூரில் எஸ்.ஐ. படுகொலை: சட்டம் ஒழுங்கு எங்கே? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
Uttarkashi Cloudburst: கடவுளின் மரத்தை வெட்டியதுதான் உத்தரகாசி காட்டாற்று வெள்ளத்திற்கு காரணமா?
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
அப்போது ஏன் குரல் கொடுக்கவில்லை ? அநீதியை ஏன் தட்டிக் கேட்கவில்லை ? - கேள்வி எழுப்பிய மேயர் பிரியா
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
TVK Vijay: விஜய் ஜாதகத்தில் ரகசியம்! திமுக-வை வெல்வாரா? ஜோதிடம் சொல்வது என்ன?
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
திருப்பூர், கோவை சம்பவங்கள்; காவல் நிலையத்தில்கூட சட்டம் ஒழுங்கு இல்லையா? கொந்தளித்த ஈபிஎஸ்!
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025):
LIVE | Kerala Lottery Result Today (06.08.2025): வருகிறாள் தனலட்சுமி! லாட்டரியில் இன்று யாருக்கு என்ன பரிசுகள்?
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
கேரளாவில் பேரழிவு மழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை! வெள்ளத்தில் தத்தளிக்கும் மாவட்டங்கள்!
Embed widget