மேலும் அறிய

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள்.. கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்

கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் கோதாவரி ஆற்றில் ஐந்து இளைஞர்கள், புனித நீராடும்போது மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவில் நகரமான பாசரில் புனித நீராடுவதற்காக ஆற்றில் இறங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் மரணம்:

இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும், ஹைதராபாத்தில் உள்ள சிந்தால் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களின் சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும். ஒரே குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 18 பேர், சரஸ்வதி கோவிலில் தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் புனித நீராடுவதற்கும் பாசருக்குச் சென்றிருக்கின்றனர்.

ஆற்றங்கரையில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை. அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த நீச்சல் வீரர்களின் உதவியுடன் உடல்களை வெளியே எடுத்தனர்.

ஆற்றின் மேல் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆற்றில் நீர் ஓட்டம் அதிகரித்தது. இறந்தவர்கள் ராகேஷ், வினோத், மதன், ருதிக் மற்றும் பாரத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள். உடல்கள் பைன்சாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்:

கோதாவரி ஆற்றில் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடப்பதைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஐந்து இளைஞர்கள் உயிரிழந்த செய்தி தனக்கு வருத்தத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆறுகள் மற்றும் நீர்நீர்வீழ்ச்சிகளை பார்வையிடும் மக்கள் கவனமாக இருக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். நீர்த்தேக்கங்கள், ஆறுகளின் ஆழம் குறித்து மக்களை எச்சரிக்கும் பலகைகளை நிறுவவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜனவரி மாதம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொண்டபோச்சம்மா நீர்த்தேக்கத்தில் மூழ்கி இறந்ததாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆழமான நீரில் தவறி விழுந்ததாகவும் பிரபாகர் சுட்டிக்காட்டினார்.

ஒரு வாரத்திற்கு முன்பு கூட, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா தடுப்பணையில் ஆறு இளைஞர்கள் மூழ்கி இறந்ததாக அமைச்சர் கூறினார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
பெட்ரோகெமிக்கல் பொருட்களுக்கு சுங்க வரி விலக்கு: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு - யாருக்கெல்லாம் லாபம்?
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: காங்., வேட்பாளர்கள் இன்று அறிவிப்பு? திருச்சியில் விஜய், அண்ணாமலைக்கு அழுத்தம் - 11 மணி வரை இன்று
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
Indigo Fare Increased: விமானப் பயணிகளுக்கு ஷாக்! விமான கட்டணம் அதிரடி உயர்வு - எவ்வளவு தெரியுமா?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்
மீண்டும் திமுக ஆட்சி! வெளியான சர்வே முடிவுகள்.. காலரை தூக்கும் ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Udhayanidhi Net Worth: உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
உதயநிதியின் சொத்து மதிப்பு: எவ்வளவு கோடி, எத்தனை கார்கள் தெரியுமா? - முழு சொத்து விவரம் இதோ
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
CBSE New Syllabus: 9 -12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ புது பாடத்திட்டம் வெளியீடு: என்னென்ன மாற்றங்கள்? பெறுவது எப்படி?
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
Thilagabama: தராசுடன் வந்து திலகபாமா வேட்புமனுத் தாக்கல்! பெரம்பூர் தொகுதியில் களைகட்டும் தேர்தல் களம்!
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
சாத்தான்குளம் கொலை வழக்கு: 9 பேருக்கும் தூக்கு தண்டனை கொடுங்க- தண்டனை அறிவிப்பு எப்போது?
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
TVK Vijay: விஜய் Vs ஸ்டாலின், விஜய் Vs உதயநிதி; வேட்புமனுத் தாக்கலில் தவெக தலைவரின் தரமான சம்பவம்!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Waste Management Rules: குப்பைகளை இனி இப்படித்தான் போடணும்! இல்லேன்னா அபராதம்- நிறுவனங்களுக்கும் ஆப்பு வைத்த அரசு!
Embed widget