மேலும் அறிய

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள்.. கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்

கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து இளைஞர்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானாவின் கோதாவரி ஆற்றில் ஐந்து இளைஞர்கள், புனித நீராடும்போது மூழ்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம், அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோவில் நகரமான பாசரில் புனித நீராடுவதற்காக ஆற்றில் இறங்கியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.

ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 இளைஞர்கள் மரணம்:

இறந்தவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அனைவரும், ஹைதராபாத்தில் உள்ள சிந்தால் பகுதியில் வசித்து வருகிறார்கள். இவர்களின் சொந்த ஊர் ராஜஸ்தான் ஆகும். ஒரே குடும்பத்தை சேர்ந்த மொத்தம் 18 பேர், சரஸ்வதி கோவிலில் தரிசனம் செய்வதற்கும், ஆற்றில் புனித நீராடுவதற்கும் பாசருக்குச் சென்றிருக்கின்றனர்.

ஆற்றங்கரையில் இருந்த மற்ற குடும்ப உறுப்பினர்கள் எச்சரிக்கை விடுத்தனர். உள்ளூர்வாசிகள் அவர்களை மீட்க முயன்றனர், ஆனால் பலனளிக்கவில்லை. அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், அவர்கள் நிபுணத்துவம் வாய்ந்த நீச்சல் வீரர்களின் உதவியுடன் உடல்களை வெளியே எடுத்தனர்.

ஆற்றின் மேல் பகுதியில் சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆற்றில் நீர் ஓட்டம் அதிகரித்தது. இறந்தவர்கள் ராகேஷ், வினோத், மதன், ருதிக் மற்றும் பாரத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அனைவரும் 20 வயதுக்குட்பட்டவர்கள். உடல்கள் பைன்சாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

கோதாவரி ஆற்றில் புனித நீராடும்போது மூழ்கிய சோகம்:

கோதாவரி ஆற்றில் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் நடப்பதைக் கருத்தில் கொண்டு, அதிகாரிகள் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உள்ளூர்வாசிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம் குறித்து தெலங்கானா போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் அதிர்ச்சி தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் ஐந்து இளைஞர்கள் உயிரிழந்த செய்தி தனக்கு வருத்தத்தை அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆறுகள் மற்றும் நீர்நீர்வீழ்ச்சிகளை பார்வையிடும் மக்கள் கவனமாக இருக்குமாறும் அமைச்சர் அறிவுறுத்தினார். நீர்த்தேக்கங்கள், ஆறுகளின் ஆழம் குறித்து மக்களை எச்சரிக்கும் பலகைகளை நிறுவவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஜனவரி மாதம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கொண்டபோச்சம்மா நீர்த்தேக்கத்தில் மூழ்கி இறந்ததாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவர்கள் செல்ஃபி எடுக்க முயன்றபோது ஆழமான நீரில் தவறி விழுந்ததாகவும் பிரபாகர் சுட்டிக்காட்டினார்.

ஒரு வாரத்திற்கு முன்பு கூட, ஜெயசங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் உள்ள மெடிகட்டா தடுப்பணையில் ஆறு இளைஞர்கள் மூழ்கி இறந்ததாக அமைச்சர் கூறினார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

BJP: மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
மேஜிக் நம்பரை எட்டும் பாஜக..! திமுகவின் நிலைப்பாடு என்ன? அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதாக்கள்
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
தூத்துக்குடி ITI: சிறந்த வேலைவாய்ப்புடன் தொழிற்பயிற்சி! ஜூலை 31 வரை விண்ணப்பிக்கலாம்!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
EPFO-வின் பொது மன்னிப்பு திட்டம்: பிஎஃப் நிறுவனங்களுக்கு அபராதம் இன்றி ஒரு அரிய வாய்ப்பு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!
PF கணக்குதாரர்களுக்கு நல்ல செய்தி! 8.25% வட்டி ஜூலை 15-க்குள் வரவு!

வீடியோ

விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
மீண்டும் கொத்தடிமை முறை துப்புரவு பணியாளர்களுக்கு அநீதி சேலத்தில் அரங்கேறிய அவலம்
’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
CM Vijay : சிங்கப்பூராக மாறும் பெரம்பூர்!1000 கோடியில் மெகா திட்டம்..கீரின் சிக்னல் கொடுத்த CM விஜய்
Farmers beat Officers | அதிகாரிகளை துடைப்பத்தை வைத்து அடித்த விவசாயிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
ADMK: செங்கோட்டையனைச் சந்தித்த லீமாரோஸ்.. ஆடிப்போன அதிமுக! கட்டுப்படுத்துவாரா எடப்பாடி பழனிசாமி?
Weather Update: தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
தமிழகத்திற்கு வெப்ப அலை எச்சரிக்கை! 3 நாட்களுக்கு வறுத்தெடுக்கப் போகும் வெயில் - என்னென்ன பாதிப்புகள் வரும்?
E.V. Velu lookout notice : அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
அப்பாடா.! நிம்மதி அடைந்த எ.வ.வேலு... தவெக அரசுக்கு ஷாக் கொடுத்த உச்சநீதிமன்றம்- நடந்தது என்ன.?
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
திமுகவின் சதிவலை... பழிவாங்குறாங்க! லஞ்சம் வாங்கல.. கடன் வாங்கினேன்.. தலைவர் பரபரப்பு பேட்டி!
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
ஒரே சார்ஜில் 104 கி.மீட்டர் மைலேஜ்.. சீனியர் சிட்டிசன் கெத்து காட்ட Kinetic Green Zulu இ ஸ்கூட்டர்! விலை இவ்ளோ கம்மியா?
Hector Hawk Vs Innova Hycross: இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
இன்னோவா ஹைக்ராஸை தூக்கி சாப்பிடுமா எம்ஜி-யின் பிரமிக்க வைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட்.? என்ன வித்தியாசம்.?
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
Maruti WagonR CNG: ரூ.2 லட்சம் போதும்; 34 கிமீ மைலேஜ், நடுத்தர குடும்பங்களின் நண்பன்- ரூ. 8,612 இஎம்ஐயில் சொந்தமாக்குங்கள்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
IIT Madras: ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய், மகன்- ஐஐடி சென்னை பட்டமளிப்பு விழாவில் ருசிகரம்!
Embed widget