மேலும் அறிய

Election 2024 Results

UTTAR PRADESH (80)
43
INDIA
36
NDA
01
OTH
MAHARASHTRA (48)
30
INDIA
17
NDA
01
OTH
WEST BENGAL (42)
29
TMC
12
BJP
01
INC
BIHAR (40)
30
NDA
09
INDIA
01
OTH
TAMIL NADU (39)
39
DMK+
00
AIADMK+
00
BJP+
00
NTK
KARNATAKA (28)
19
NDA
09
INC
00
OTH
MADHYA PRADESH (29)
29
BJP
00
INDIA
00
OTH
RAJASTHAN (25)
14
BJP
11
INDIA
00
OTH
DELHI (07)
07
NDA
00
INDIA
00
OTH
HARYANA (10)
05
INDIA
05
BJP
00
OTH
GUJARAT (26)
25
BJP
01
INDIA
00
OTH
(Source: ECI / CVoter)

Shraddha Murder Case: காதலி ஷ்ரத்தாவை துண்டுதுண்டாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்த வழக்கு: முக்கிய திருப்பம்..

நாட்டையே உலுக்கிய ஷ்ரத்தா கொலை வழக்கில் குற்றவாளி ஆப்தாபிற்கு மற்ற சிறைவாசிகளை போல 8 மணிநேரம் திறந்து, இரவில் தனி சிறையில் அடைக்க சிறை அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

டெல்லி கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. தன்னுடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப் இருந்த ஷ்ரத்தாவை காதலர் அப்தாப் கழுத்தை நெரித்து கொலை செய்து, அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டினார். இதையடுத்து கடந்த ஆண்டு மே மாதம் ஆப்தாப் மீது ஷ்ரத்தா வால்கர் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் ஆப்தாப் குற்றமற்றவர் என்றும் இந்த வழக்கில் விசாரணைக்கும் கோரினார். இதனை தொடர்ந்து அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட ஆப்தாப் பூனாவாலாவை மற்ற கைதிகளைப் போல பகலில் 8 மணி நேரம் திறந்து, இரவில் தனி அறையில் அடைக்க திகார் சிறை அதிகாரிகளுக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சுரேஷ் குமார் கைட் மற்றும் நீதிபதி கிரிஷ் கத்பாலியா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆப்தாப் பூனாவாலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பதும், ஒரு நாளில் இரண்டு மணிநேரம் மட்டுமே (காலை மற்றும் மாலையில் தலா ஒரு மணி நேரம்) பாதுகாப்பு உடையில் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகிறார் எனவும் அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சிறைச்சாலையில் ஏதேனும் குற்றம் இழைக்கப்பட்டால், சிறை அதிகாரிகள் ஒருவரை தனிமைச் சிறையில் அடைக்க முடியும். ஆப்தாப் அத்தகைய குற்றத்தை செய்யவில்லை என்றும், அவருக்கும் மனிதர்களுக்கும் இடையேயான தொடர்பு கிட்டத்தட்ட பூஜ்ஜியமானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, ஆப்தாப் கடந்த ஆண்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தாக்கப்பட்டதால் ஆப்தாப் முழு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளனர். ஆப்தாப் மீதான அச்சுறுத்தலை கருத்தில் கொண்டு, அவரது பாதுகாப்பிற்காக ஒரு டிஎஸ்பியும் அவருடன் 24 மணி நேரம் பணியில் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை தொடர்ந்து, நீதிமன்ற விசாரணையின்போது ஆப்தாபின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு விசாரணை நீதிமன்றம், சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. பகல் நேரங்களில் மற்ற கைதிகளைப் போல அவரையும் வெளியே அனுமதிக்கவும் இரவில் தனி சிறையில் அடைக்கவும் ஆப்தாப் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், சிறைத்துறை உதவி ஆணையர், சஞ்சய் லாவோ, பகல் நேரத்திலும் கூட, ஆப்தாப்  மீது தாக்குதல் நடத்தப்படும் அச்சுறுத்தல் உள்ளது என தெரிவித்தார்.  இருப்பினும், ஆப்தாபின் கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம், மற்ற கைதிகளைப்போல பொருந்தக்கூடிய விதிகளின்படி பகலில் 8 மணிநேரம் ஆப்தாபை வெளியே செல்லவும், இரவில் தனி அறையில் அடைக்கவும் சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.   

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்! கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்!
முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்! கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்!
TN Headlines: நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய முக்கியச் செய்திகள்
நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய முக்கியச் செய்திகள்
PM Modi: அனைத்து மதங்களும் சமம்; இது அனைவருக்குமான ஆட்சி: பிரதமர் மோடி உருக்கம்!
PM Modi: அனைத்து மதங்களும் சமம்; இது அனைவருக்குமான ஆட்சி: பிரதமர் மோடி உருக்கம்!
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Annamalai vs Tamilisai | NDA Meeting | சந்திரபாபு, நிதிஷின் கண்டிஷன்! என்ன செய்யப்போகிறது பாஜக? இன்று முக்கிய முடிவுJagan Mohan Reddy vs Chandra Babu Naidu | ”ஆந்திராவில் வன்முறை TDP-யின் அட்டூழியம்” - ஜெகன் மோகன்Kangana Ranaut | கங்கனாவுக்கு கன்னத்திலே பளார்! தாக்கிய CSIF பெண் அதிகாரி விமான நிலையத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்! கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்!
முடிவுக்கு வரும் மீன்பிடி தடைக்காலம்! கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவர்கள்!
TN Headlines: நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய முக்கியச் செய்திகள்
நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்! 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய முக்கியச் செய்திகள்
PM Modi: அனைத்து மதங்களும் சமம்; இது அனைவருக்குமான ஆட்சி: பிரதமர் மோடி உருக்கம்!
PM Modi: அனைத்து மதங்களும் சமம்; இது அனைவருக்குமான ஆட்சி: பிரதமர் மோடி உருக்கம்!
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Savukku sankar : சவுக்கு சங்கர் ஜாமினில் விடுவிப்பு! போலீஸ் காவலுக்கு நீதிபதி மறுப்பு!
Rahul Gandhi Bail: பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..
பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுல் காந்திக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்..
DMK MPs Meeting : ”நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்” நாடாளுமன்ற குழு உறுப்பினர்களின் தலைவர் இவரா..?
DMK MPs Meeting : ”நாளை திமுக எம்.பிக்கள் கூட்டம்” நாடாளுமன்ற குழு உறுப்பினர்களின் தலைவர் இவரா..?
IBPS RRB Clerk Vacancy: ஒரு டிகிரி போதும்.. 9,995 பணியிடங்கள், வங்கி வேலை- இப்படி விண்ணப்பிக்கலாம்!
ஒரு டிகிரி போதும்.. 9,995 பணியிடங்கள், வங்கி வேலை- இப்படி விண்ணப்பிக்கலாம்!
Breaking News LIVE:  NDA கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி - மோடி உரை
Breaking News LIVE: NDA கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளர்களுக்கு நன்றி - மோடி உரை
Embed widget