மேலும் அறிய

Ganga River | கங்கையில் இறந்தவர்களின் உடல் வீசப்பட்டது உண்மைதான் - தூய்மை கங்கா தலைமை இயக்குனர்

எரிமேடைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளை மாவட்ட நிர்வாகத்தால் சந்திக்க முடியவில்லை. எனவே, கங்கை ஆற்றில் இறந்தவர்களின் உடல் வீசப்படுவது சிரமமில்லாததாக மாறியது.

கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையின்போது, ”கங்கை ஆற்றில் இறந்தவர்களின் உடல் வீசப்பட்டது உண்மைதான்” என தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் தலைமை இயக்குனர் ராஜ்வி ரஞ்சன் மிஸ்ரா தெரிவித்துள்ளார். மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகம் இருந்தாலும், உத்தர பிரதேச மாநிலத்தில் இந்த போக்கு அதிகம் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.     

கடந்த 5 ஆண்டுகளாக, தேசிய கங்கை தூய்மை இயக்கத்தின் அதிகாரியாக  பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிவர். நமாமி கங்கா திட்டத்தின் தலைவராகவும் உள்ளார். இந்நிலையில், Ganga: Reimagining, Rejuvenating, Reconnecting, என்ற தலைப்பில் அவர் எழுதிய புத்தகம்  கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. 


Ganga River | கங்கையில் இறந்தவர்களின் உடல் வீசப்பட்டது உண்மைதான் - தூய்மை கங்கா தலைமை இயக்குனர்

இப்புத்தகத்தில்,கொரோனா தொற்று காலத்தில் கங்கை நதி சந்தித்த பிரச்சனைகள் குறித்து விரிவாக விளக்கியுள்ளார். Floating Corpses: A River Defiled என்ற பகுதியில், கொரோனா இரண்டாவது அலையின்போது கங்கை மற்றும் அதன் கரையை ஒட்டிய  மாநிலங்களில் உயிரிழப்புகள் அதிகரித்து காணப்பட்டன. ஒருகட்டத்தில், எரிமேடைகளில் ஏற்பட்ட நெருக்கடிகளை மாவட்ட நிர்வாகத்தால் சந்திக்க முடியவில்லை. எனவே, கங்கை ஆற்றில் இறந்தவர்களின் உடல் வீசப்படுவது சிரமமில்லாததாக மாறியது.    

உயிரிழந்தவர்களின் உடல் பாதி எரிந்த நிலையிலோ, அழுகிய சடலமாகவோ கங்கை ஆற்றில் வீசப்பட்ட தகவல் அறிந்து வேதனையடைந்ததாக குறிப்பிட்ட அவர், கங்கையின் தூய்மைக்காக  கடந்த 5 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் அனைத்தையும்  பலவீனப்படுத்தின” என்றும் தெரிவித்துள்ளார். 

தலைமை இயக்குனராக  இருந்துகொண்டு, தொலைக் காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் கங்கை நதிக்கரையில் சடலமாக கிடக்கும் புகைப்படங்களை பார்க்கும் போது வேதனை கொண்தாகவும் தெரிவித்துள்ளார். பல்வேறு மாவட்ட கங்கா இயக்க அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கபோதிய கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கங்கை நதியில் வீசப்பட்டவர்களின் எண்ணிக்கை 300-க்கும் மேல் இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால், கொரோனா பெருந்தொற்றால் கங்கையில் வீசப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரக்கணக்கில் இருக்கும் என்றும் ஊடக செய்திகள் தெரிவித்திருந்தன. 

இரண்டாவது அலையின்போது உத்தர பிரதேசத்தில் நிகழ்ந்த கொரோனா உயிரிழப்புகள் லட்சக்கணக்கில் இருக்கும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 43 மடங்கு கூடுதலாக இருக்கும் என்றும் ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்த அம்மாநில அரசு நிர்வாகம், கங்கை நதியில் உடல் வீசப்படும் பழக்கம் காலந்தொட்டு இருந்து வருகிறது என்றும் தெரிவித்தது.        

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மயிலாடுதுறை சுற்றுலா மாளிகை அவசரகதியில் திறந்த அமைச்சர்! பொதுமக்கள் ஆத்திரம்
தவெக உடன் கூட்டணி.. காங்கிரஸ் பக்கா ஸ்கெட்ச்! ஓகே சொல்வாரா ராகுல்?
800 கோடி.. BOAT CLUB-ல் 1 ஏக்கர்! மாறன் BROTHERS டீல்! ஸ்டாலின்,வீரமணி சம்பவம்
தைலாபுரத்தில் அன்புமணி ENTRY! 5 நிமிடத்தில் பேசி முடித்த ராமதாஸ்! மயிலாடுதுறையில் நடந்தது என்ன?
Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Thiruparankundram: அரோகரா.. அதிகாலையிலே நடந்த திருப்பரங்குன்றம் கும்பாபிஷேகம்.. லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
Vettuvam Accident: பா.ரஞ்சித்தின் புதிய பட ஷுட்டிங்கில் சோகம்.. சண்டை காட்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம் - நடந்தது என்ன?
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
உயிர் பிழைத்தும் நிம்மதி இல்லை! ஏர் இந்தியா விபத்தில் உயிர் பிழைத்தவரின் போராட்டம்.. மீண்டு வருவாரா ரமேஷ்
Stalin Letter: தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
தமிழக மீனவர்களை விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
Udhayanidhi Stalin: பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
பாஜக அரசு பாசிச மாடல், அதிமுக அரசு அடிமை மாடல்; பழனிசாமி இப்போ காவி சாமி - விளாசிய உதயிநிதி
Musk Targets Trump: “நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
“நீங்க முதல்ல கோப்புகள வெளியிடுங்க“; ட்ரம்ப்பை மீண்டும் குறி வைத்த எலான் மஸ்க் - நடந்தது என்ன.?
TVK Vijay: விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
விஜய்யின் மாஸ் பிளான்; பவன் கல்யாண் பாணியில் போராட்டம் - அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்துமா.?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
PMK: அன்புமணியை அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்.. அமித்ஷா சந்திக்க மறுத்தது இதுனாலதானா?
Embed widget