மேலும் அறிய

Corona Unlock Criteria:70 சதவிகித தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் தளர்வு வழங்க முடிவு

மே 31ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் 718 மாவட்டங்களில் 344 மாவட்டங்களில், குறைவாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் விகிதம் 5%க்கும் குறைவாக உள்ளது .

5 சதவிகிதத்துக்கும் குறைவாக தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம், தடுப்பூசி திட்டத்தின் கீழ் அதிக பாதிப்புக்கு ஆளாகக் கூடிய பயனாளிகளில் 70 சதிவிகித பேருக்கு தடுப்பூசி நிர்வகித்த மாவட்டங்களில்  ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கலாம் என மத்திய அரசு தெரிவித்தது. 

Corona Unlock Criteria:70 சதவிகித தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் தளர்வு வழங்க முடிவு
சென்னை positivity rate - 8%

 

மே 31ம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் 718 மாவட்டங்களில் 344 மாவட்டங்களில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (Positivity Rate) 5%க்கும் குறைவாக உள்ளது. கடந்த மே 7ம் தேதியன்று, வெறும் 92 மாவட்டங்களில் மட்டும் தான் இந்த போக்கு காணப்பட்டது. இந்தியாவில், தினசரி கொரோனா  பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. தொடர்ந்து 19வது நாளாக, தினசரி கொரோனா பாதிப்பை விட  குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. இதன், காரணமாக குணமடைந்தோர் விகிதம் தொடர்ந்து அதிகரித்து தற்போது 92.09 சதவீதமாக அதிகரித்துத்துள்ளது. 

 
Corona Unlock Criteria:70 சதவிகித தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் தளர்வு வழங்க முடிவு

 

கடந்த 8 நாட்களாக, தினசரி கொரோனா பாதிப்பு அளவு தொடர்ந்து 10 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. வாராந்திர பாதிப்பு வீதம் 8.64 சதவிகிதமாகவும், இருவார கொரோனா பாதிப்பு வளர்ச்சி விகிதம் நெகட்டிவாக உள்ளது. 


Corona Unlock Criteria:70 சதவிகித தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் தளர்வு வழங்க முடிவு

நேற்று, செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் தலைவர் பல்ராம், " மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்களில் கடும் கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை  செயல்படுத்துவது நன்கு வேலை செய்ததது. ஆனால், இது நிரந்தர தீர்வாக அமையாது. மேலும், தளர்வுகளை அமல்படுத்தும் நெறிமுறைகளையும் நாம் வகுக்க வேண்டும். அனலாக் பணியில் மூன்று தூண்கள் உள்ளன:  தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் (Positivity rate),  கொரோனா ஆபத்துக் கொண்ட பயனாளிகளில் தடுப்பூசி போட்டுக் கொண்டர்களின் விகிதம், கொரோனா சரியான நடத்தை முறையைப் பின்பற்றுவது" என்று தெரிவித்தார்.  

தடுப்பு மருந்து பெற்றுள்ளவர்களின் எண்ணிக்கை: 

இந்தியாவில் 21 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு  கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதில் முதல் கட்டத்தில் தடுப்புமருந்து எடுத்துக்கொண்ட  99 லட்சம்  சுகாதார பணியாளர்கள், இரண்டாவது கட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 68 லட்ச சுகாதார பணியாளர்கள் மற்றும் முதல் முறை தடுப்பு மருந்து பெற்றுக்கொண்ட 2 கோடிக்கும் அதிகமான  முன்கள பணியாளர்கள், இரண்டாவது டோஸ் பெற்றுக் கொண்ட 85 லட்ச முன்கள பணியாளர்கள் அடங்குவர். 


Corona Unlock Criteria:70 சதவிகித தடுப்பூசி செலுத்திய மாவட்டங்களில் தளர்வு வழங்க முடிவு

இந்தியாவில், கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. இதுவரை,  45 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 கோடியே 53 லட்சம் பேர் முதல் டோஸும், 2 கோடியே 95 லட்சம் இரண்டாவது கட்ட டோஸும் போட்டுக் கொண்டுள்ளனர்.         

TN Lockdown : இந்த 34 மாவட்டத்தை லாக் பண்ணுங்க : தமிழ்நாட்டுக்கு ஐ.சி.எம்.ஆர். எச்சரிக்கை 

TN Corona Update: தமிழகத்தில் தொற்றாளர்களை விட குணமாவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
ABP Premium

வீடியோ

Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
Embed widget