மேலும் அறிய

Shashi Tharoor About Ambedkar: இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கர் - காங்கிரஸ் மூத்த தலைவர் புகழாரம்...!

பல தசாப்தங்களுக்கு முன்னரே முற்போக்கு கருத்துக்களை பரப்பியவர் அம்பேத்கர் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டு கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர். அதுமட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் என தரப்பு மக்களுக்காகவும் போராடி அவர்களுக்கான உரிமைகளை சட்டத்தின் மூலம் நிலைநாட்டியுள்ளார். 

இந்நிலையில், அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "டாக்டர் பி. ஆர். அம்பேத்கரே இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி ஆவார். அவர் பல தசாப்தங்களுக்கு முன்னரே முற்போக்கு கருத்துக்களை பரப்பி உள்ளார். அது எந்த அளவுக்கு என்றால், இந்த தலைமுறை அரசியல்வாதிகளுக்கு கூட அது முற்போக்கானதாக இருக்கிறது" என்றார்.

முதல் ஆண் பெண்ணியவாதி : 

கோவா பாரம்பரிய விழாவில், சமீபத்தில் தான் எழுதி வெளியாகி உள்ள "Ambedkar: A Life" என்ற புத்தகம் குறித்து பேசும்போது, "அவர் (அம்பேத்கர்) அநேகமாக இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி. 1920, 30, 40களிலேயே அவர் பெண்கள் முன்னிலையில் உரையாற்றி இருக்கிறார். அது இன்று ஒரு ஆண் அரசியல்வாதிக்கு முற்போக்கானதாக கருதப்படுகிறது.

 

கட்டாய திருமணத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என பெண்களை வலியுறுத்தினார். திருமணத்தை தாமதப்படுத்தவும், பிரசவத்தை தாமதப்படுத்தவும் அவர் வலியுறுத்தினார். அவர்கள் தங்கள் கணவருக்கு சமமாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 80-90 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் குறிப்பிடத்தக்க பெண்ணிய சிந்தனை இருந்திருக்கிறது.

அசாதாரண அரசியலமைப்புவாதி:

அம்பேத்கரை ஒரு தலித் தலைவராக பார்க்கும் போக்கு உள்ளது. அவர் நாட்டின் முக்கிய தலித் தலைவராக இருக்கிறார். 20 களின் முற்பகுதியில் இருந்து, அவர் ஒரு செல்வாக்கு மிக்க குரலாக இருந்தார். பின்னர், மேலும் மேலும் மேலும் செல்வாக்கு மிக்கவராக ஆனார். அம்பேத்கர் ஒரு அசாதாரண அரசியலமைப்புவாதி. வரைவுக் குழுவின் தலைவராக இருந்துள்ளார். அரசியலமைப்பின் ஒவ்வொரு விதிகளையும் முன்வைத்து அதை பாதுகாத்துள்ளார்" என்றார்.

இந்தியாவின் செல்வாக்கு குறித்து பேசிய அவர், "இது ஒரு ஏழை நாடாகக் கருதப்பட்டது. மேலும், முள்படுக்கையில் படுத்துறங்கும் பிச்சை எடுத்து வாழ்பவரின் வாழ்க்கையை போல இந்தியர்களை கருதினர். தெருக்களில் வித்தைகளை காட்டும் பாம்பாட்டி போல கருதினர். அங்கிருந்து, நடந்த மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் மென்பொருள் புரட்சி ஏற்படுகிறது. 

எல்லா கம்ப்யூட்டர்களும் செயலிழந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. கோடிங் மூலம் அந்த பிரச்சனையை போக்க உதவும் இந்தியர்களின் தேவை அதிகரித்தது. அப்போதுதான் இந்தியாவின் மென்பொருள் புரட்சி உண்மையில் வெடித்தது. பிச்சைக்காரர்களாகவும் பாம்பு வைத்து வித்தைகளை காட்டும் நபராக கருதப்பட்டதிலிருந்து இப்போது மென்பொருள் பொறியாளர்களாக உள்ளனர்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Mahindra Scorpio N Pickup: டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
டொயோட்டா ஹிலக்ஸுக்கு நெருக்கடி கொடுக்குமா மஹிந்திரா ஸ்கார்பியோ என் பிக்கப்.? ஆக. 14 லாஞ்ச்
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Embed widget