மேலும் அறிய

Shashi Tharoor About Ambedkar: இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி அம்பேத்கர் - காங்கிரஸ் மூத்த தலைவர் புகழாரம்...!

பல தசாப்தங்களுக்கு முன்னரே முற்போக்கு கருத்துக்களை பரப்பியவர் அம்பேத்கர் என சசி தரூர் தெரிவித்துள்ளார்.

காலம் காலமாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் உரிமையை மீட்டு கொடுத்தவர் அண்ணல் அம்பேத்கர். அதுமட்டுமின்றி, பெண்கள், குழந்தைகள், தொழிலாளர்கள் என தரப்பு மக்களுக்காகவும் போராடி அவர்களுக்கான உரிமைகளை சட்டத்தின் மூலம் நிலைநாட்டியுள்ளார். 

இந்நிலையில், அம்பேத்கருக்கு புகழாரம் சூட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர், "டாக்டர் பி. ஆர். அம்பேத்கரே இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி ஆவார். அவர் பல தசாப்தங்களுக்கு முன்னரே முற்போக்கு கருத்துக்களை பரப்பி உள்ளார். அது எந்த அளவுக்கு என்றால், இந்த தலைமுறை அரசியல்வாதிகளுக்கு கூட அது முற்போக்கானதாக இருக்கிறது" என்றார்.

முதல் ஆண் பெண்ணியவாதி : 

கோவா பாரம்பரிய விழாவில், சமீபத்தில் தான் எழுதி வெளியாகி உள்ள "Ambedkar: A Life" என்ற புத்தகம் குறித்து பேசும்போது, "அவர் (அம்பேத்கர்) அநேகமாக இந்தியாவின் முதல் ஆண் பெண்ணியவாதி. 1920, 30, 40களிலேயே அவர் பெண்கள் முன்னிலையில் உரையாற்றி இருக்கிறார். அது இன்று ஒரு ஆண் அரசியல்வாதிக்கு முற்போக்கானதாக கருதப்படுகிறது.

 

கட்டாய திருமணத்திற்கு அனுமதிக்க வேண்டாம் என பெண்களை வலியுறுத்தினார். திருமணத்தை தாமதப்படுத்தவும், பிரசவத்தை தாமதப்படுத்தவும் அவர் வலியுறுத்தினார். அவர்கள் தங்கள் கணவருக்கு சமமாக நிற்க வேண்டும் என்று வலியுறுத்தினார். 80-90 ஆண்டுகளுக்கு முன்பு அவரிடம் குறிப்பிடத்தக்க பெண்ணிய சிந்தனை இருந்திருக்கிறது.

அசாதாரண அரசியலமைப்புவாதி:

அம்பேத்கரை ஒரு தலித் தலைவராக பார்க்கும் போக்கு உள்ளது. அவர் நாட்டின் முக்கிய தலித் தலைவராக இருக்கிறார். 20 களின் முற்பகுதியில் இருந்து, அவர் ஒரு செல்வாக்கு மிக்க குரலாக இருந்தார். பின்னர், மேலும் மேலும் மேலும் செல்வாக்கு மிக்கவராக ஆனார். அம்பேத்கர் ஒரு அசாதாரண அரசியலமைப்புவாதி. வரைவுக் குழுவின் தலைவராக இருந்துள்ளார். அரசியலமைப்பின் ஒவ்வொரு விதிகளையும் முன்வைத்து அதை பாதுகாத்துள்ளார்" என்றார்.

இந்தியாவின் செல்வாக்கு குறித்து பேசிய அவர், "இது ஒரு ஏழை நாடாகக் கருதப்பட்டது. மேலும், முள்படுக்கையில் படுத்துறங்கும் பிச்சை எடுத்து வாழ்பவரின் வாழ்க்கையை போல இந்தியர்களை கருதினர். தெருக்களில் வித்தைகளை காட்டும் பாம்பாட்டி போல கருதினர். அங்கிருந்து, நடந்த மாற்றம் ஆச்சரியமாக இருந்தது. நூற்றாண்டின் தொடக்கத்தில், இந்தியாவில் மென்பொருள் புரட்சி ஏற்படுகிறது. 

எல்லா கம்ப்யூட்டர்களும் செயலிழந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. கோடிங் மூலம் அந்த பிரச்சனையை போக்க உதவும் இந்தியர்களின் தேவை அதிகரித்தது. அப்போதுதான் இந்தியாவின் மென்பொருள் புரட்சி உண்மையில் வெடித்தது. பிச்சைக்காரர்களாகவும் பாம்பு வைத்து வித்தைகளை காட்டும் நபராக கருதப்பட்டதிலிருந்து இப்போது மென்பொருள் பொறியாளர்களாக உள்ளனர்" என்றார்.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
சபரிமலை சீசன்: தரிசனம் உறுதி, ஆன்லைன் அறைகள், ஏ.ஐ கூட்டக் கட்டுப்பாடு!
சபரிமலை சீசன்: தரிசனம் உறுதி, ஆன்லைன் அறைகள், ஏ.ஐ கூட்டக் கட்டுப்பாடு!
வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர் இருக்கலாம்? மீறினால் 7 ஆண்டுகள் சிறை!
வீட்டில் எத்தனை கேஸ் சிலிண்டர் இருக்கலாம்? மீறினால் 7 ஆண்டுகள் சிறை!
IRCTC புதிய தளம்: AI மூலம் டிக்கெட் உறுதி, முன்பதிவு இனி நொடியில்!
IRCTC புதிய தளம்: AI மூலம் டிக்கெட் உறுதி, முன்பதிவு இனி நொடியில்!

வீடியோ

TVK on Senthil Balaji : ”MR. மெகா க்ளீன்! ஓடி ஒளிஞ்சா எப்படி?” செந்தில் பாலாஜி மீது TVK அட்டாக்
Tamilnadu Byelection : ”இடைத்தேர்தல் நடத்த கூடாது” செக் வைத்த நீதிமன்றம்! 5 தொகுதிகள் நிலைமை என்ன?
Senthil balaji on Vijay : ”ஓடு... ஓடு... ஓடு! காப்பாத்துனது யாரு விஜய்” கோபமான செந்தில் பாலாஜி
DMK vs BJP : “யாரு பெருசுன்னு அடிச்சுக்காட்டு
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
S Janaki Funeral: பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
பாடகி எஸ். ஜானகியின் இறுதி சடங்குகள் - எங்கு? எப்போது? அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் என அறிவிப்பு
TN Weather Update: சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழை, வெயில் பொளக்கும்? - தமிழக வானிலை அறிக்கை
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
TVK Vijay: அடக்கி வாசித்தால் திமுகவுக்கு நல்லது.. எச்சரிக்கை விடுத்த தவெக ஐடி விங்.. நடந்தது என்ன?
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
காலமானார் பாடகி எஸ். ஜானகி; ராகத்தை இழந்தது இசை உலகம்
S Janaki: குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
குழந்தையா, குமரியா, கிழவியா.! அத்தனை குரலிலும் பாடி அசத்திய இசையரசி ஜானகி
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Janaki Passed Away: முதல் பாடலும் நோ ரிலீஸ்.. கடைசி பாடலும் நோ ரிலீஸ்! ஜானகிக்கு தமிழ் சினிமாவில் நிகழ்ந்த சோகம்!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (12-07-2026): ஞாயிற்றுக்கிழமை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?.. 12 ராசிக்குமான பலன்கள் இதோ!
CM Vijay on Vietnam Tragedy: வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
வியட்நாம் படகு விபத்தில் 10 தமிழர்கள் பலி.! இரங்கல் தெரிவித்து முதல்வர் விஜய் போட்ட முக்கிய உத்தரவு
Embed widget