மேலும் அறிய

தடுப்பூசியால்தான் இறந்தார்.. ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை மனு! பில்கேட்ஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்!

முன்கள பணியாளர்களை கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. அதன்படி தடுப்பூசி எடுத்துக்கொண்ட அவருக்கு சில நாட்களுக்குப் பிறகு, கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

பில்கேட்ஸ், சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (எஸ்ஐஐ), இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் (டிஜிசிஐ), மகாராஷ்டிரா அரசு மற்றும் மத்திய அரசு ஆகிய மூன்று பேருக்கும் மும்பை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மனு கொடுத்த நபர், தனது மகளின் மரணத்திற்கு கோவிஷீல்ட் தான் காரணம் என்று குற்றம் சாட்டி, இந்திய தடுப்பூசி தயாரிப்பாளரிடம் இருந்து 1000 கோடி ரூபாய் இழப்பீடு கோரியுள்ளார்.

நீதிமன்றம் நோட்டிஸ்

மனுதாரர் திலீப் லுன்வாட் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மீது புகார் கூறுகிறார். அவருடன் அறக்கட்டளை SII, மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டாளர் ஆகியோரையும் இணைத்திருக்கிறார். நீதிபதிகள் எஸ்.வி.கங்காபூர்வாலா மற்றும் மாதவ் ஜம்தார் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஆகஸ்ட் 26 அன்று மனுவில் அனைத்து எதிர்மனுதாரர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. 

தடுப்பூசியால்தான் இறந்தார்.. ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை மனு! பில்கேட்ஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்!

கோவிஷீல்டு தடுப்பூசி

இந்த வழக்கு நவம்பர் 17 ஆம் தேதி விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அந்த நபர் தனது மனுவில், மருத்துவ மாணவியான தனது மகள் சினேகல் லுனாவத், ஜனவரி 28 அன்று நாசிக்கில் உள்ள தனது கல்லூரியில் SII தயாரித்த கொரோனா வைரஸ் எதிர்ப்பு கோவிஷீல்ட் தடுப்பூசியை எடுத்துக்கொண்டதாகவும், கட்டாயத்தின் பெயரால் தடுப்பூசயை போட்டுக்கொண்டதாகவும் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: “ரூ. 5 ஆயிரம் கொடுங்க; மனைவியை சேர்த்து வைக்குறேன்!” மந்திரவாதியை போட்டுத்தள்ளிய கணவர்! காரணம் இதுதான்!

கட்டாயத்தால் தடுப்பூசி

2021இல் அவர் ஒரு சுகாதார ஊழியராக இருந்த காரணத்தால் அதிகமான கொரோனா நோயாளிகளை பார்க்க வேண்டிய நிலை இருந்தது. அதனால் முன்கள பணியாளர்களை கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தது. அதன்படி தடுப்பூசி எடுத்துக்கொண்ட அவருக்கு சில நாட்களுக்குப் பிறகு, கடுமையான தலைவலி மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது.

தடுப்பூசியால்தான் இறந்தார்.. ரூ.1000 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை மனு! பில்கேட்ஸ் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ்!

தடுப்பூசிதான் காரணம்

அதனை தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதாக மனுவில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினேகல் மார்ச் 1, 2021 அன்று இறந்தார், மேலும் தடுப்பூசியின் பக்க விளைவுகளே அவரது இறப்புக்கு காரணம் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது. அக்டோபர் 2, 2021 அன்று மத்திய அரசின் பாதகமான நிகழ்வுகளைத் தொடர்ந்து நோய்த்தடுப்பு (AEFI) குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த மனு, தனது மகளின் மரணம் கோவிஷீல்டின் பக்கவிளைவுகளால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. எஸ்ஐஐயிடம் இருந்து 1000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
IND vs SA 2nd T20 Match: பஞ்சாபில் பஞ்சரான இந்திய அணி.. 2வது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி!
Embed widget