மேலும் அறிய

Video: ஓடும் ரயிலில் திடீரென பிரிந்த ரயில் பெட்டிகள்.! உள்ளே இருந்த பயணிகள் அதிர்ச்சி..!

Bihar Passenger Train Decoupling : டெல்லியிலிருந்து சென்ற மகத் எக்ஸ்பிரஸ் ரயில் , பீகாரின் பக்சர் மாவட்டத்தில் பெட்டிகள் பிரிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் உள்ள பக்சர்-பாட்னா ரயில் பிரிவுக்கு இடையே பயணிகள் ரயில் பெட்டிகளானது பிரிந்து சென்றதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

பிரிந்து சென்ற ரயில் பெட்டிகள்:

பீகார் மாநிலம் பக்சர் மாவட்டத்தில் உள்ள துரிகஞ்ச் - ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே புது தில்லி-இஸ்லாம்பூர் மகத் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலானது இன்று காலை 11.08 மணிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அதில் இருந்த சில பெட்டிகள் பிரிந்து சென்றது. இதனால், ரயிலில் இருந்த பயணிகள் பெரும் அச்சத்திற்கு உள்ளாகினர். இந்த சம்பவத்தால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்ற தகவல் தெரிவிக்கின்றன.

விசாரணை:

கிழக்கு மத்திய ரயில்வேயின் மக்கள் தொடர்பு அதிகாரி ஷர்ஸ்வதி சந்திரா கூறுகையில், டெல்லியில் இருந்து இஸ்லாம்பூருக்குச் சென்ற மகத் எக்ஸ்பிரஸ் (20802) இணைப்பு உடைந்து ரயிலைப் பிளவுபடுத்தியபோது இந்த சம்பவம் நடந்தது. இந்த சம்பவத்தையடுத்து, துரிகஞ்ச் மற்றும் ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையில் ஒரு மீட்புக் குழு மற்றும் தொழில்நுட்பக் குழுக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர் என தெரிவித்தார். மேலும், இந்த சம்பவத்திற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்படும் எனவும் தெரிவித்தார்.

கேள்விக்குள்ளாகும் ரயில்வேதுறை:

இதற்கு முன்பு , கடந்த ஜூலை மாதம், உத்தரப் பிரதேசத்தின் கோண்டா ரயில் நிலையம் அருகே சண்டிகர்-திப்ரூகர் எக்ஸ்பிரஸின் 8 பெட்டிகள் தடம் புரண்டது. ஜூலை மாதம் இரவு 11.35 மணிக்கு சண்டிகர் ஸ்டேஷனில் இருந்து புறப்பட்ட ரயில், அசாமில் உள்ள திப்ருகர் நோக்கிச் சென்றது. கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச்-ஜிலாஹி ரயில் நிலையங்களுக்கு இடையே வியாழக்கிழமை பிற்பகல் 2.35 மணியளவில் தடம் புரண்டது.  இந்த விபத்தில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், தற்போது ரயில் பெட்டிகள் பிரிந்து சென்ற சம்பவத்தையடுத்து, ரயில்வேதுறையின் மீது பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Also Read: Mpox - India: இந்தியாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறியா.? - மத்திய அரசு தெரிவித்தது என்ன.?

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget