மேலும் அறிய

Andhra Dussehra | ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் போட்டோ!

ரூபாய் தாள்களைக் கொண்டு கடவுள் சிலைகளை  அலங்காரம் செய்வது வழக்கமாக உள்ளது. நெல்லூரைப் பொருத்தவரை, இவ்வளவு பெரிய தொகையோடு அலங்காரம் செய்யப்படுவது இதுவே முதன்முறை என தெரிவிக்கிறார்கள் நெல்லூர் மக்கள்.

தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் நெல்லூரில் உள்ள கோவில் ஒன்றில் உள்ள சிலை 5 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கன்யகா பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்தக்கோவிலில் இந்த கோவிலில் ஆண்டின் வெவ்வேறு நேரங்களில் அம்மனின் பல்வேறு வடிவங்கள் வைத்து வழிபடப்படுகிறது. இந்நிலையில் நவராத்திரி- தசரா கொண்டாட்டங்களையொட்டி அம்மன், பணம் கொடுக்கும் தனலக்‌ஷ்மியாக வைத்து வழிபடப்பட்டார். வழிபாட்டிற்காக சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ரூபாய் தாள்களால் அம்மன் சிலை அலங்கரிக்கபட்டிருந்தது. இந்தப் பணிக்காக 100க்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தினர். அதன்படி, 2000, 500, 200, 100, 50, 10 ரூபாய் தாள்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக மொத்தம் ரூ.5 கோடியே 16 லட்சம் மதிப்பிலான பணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


Andhra Dussehra | ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் போட்டோ!

4 வருடங்களுக்கு முன்பாக ரூ.11 கோடி செலவில் இந்தக்கோவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. நவராத்திரி தசரா பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நெல்லூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவர் முக்கல துவாரகாநாத் இந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பாளராக உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் அம்மனை அலங்கரிக்க 7 கிலோகிராம் தங்கம் மற்றும் 60 கிலோ வெள்ளி பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

இதையும் படிக்க: 25 ஆண்டுகளுக்கு பின் அதிமுக கோட்டையைத் தட்டித் தூக்கிய திமுக... கொடுத்த வேலையை பக்காவாக செய்த மகேந்திரன்


Andhra Dussehra | ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் போட்டோ!

பல இடங்களில் ரூபாய் தாள்களைக் கொண்டு கடவுள் சிலைகளை  அலங்காரம் செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் நெல்லூரைப் பொருத்தவரை, இவ்வளவு பெரிய தொகையோடு அலங்காரம் செய்யப்படுவது இதுவே முதன்முறை என தெரிவிக்கிறார்கள் நெல்லூர் மக்கள். 

கடந்த ஆண்டும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கன்யகா பரமேஷ்வரி  கோவிலில் ரூபாய் தாள்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தாள்கள் ஒரிகாமி மலர்கள் போன்று வடிவமைக்கப்பட்டு  பயன்படுத்தப்பட்டன. ரூ.  1,11,11,111 மதிப்பிலான வெவ்வேறு நிறங்களில் உள்ள கரன்சி நோட்டுகளைக் கொண்டு மாலை செய்யப்பட்டு அலங்காரமாக பயன்படுத்தப்பட்டது.


Andhra Dussehra | ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் போட்டோ!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Marina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?Article 370 முதல் அயோத்தி வரை..  அமித்ஷாவின் RIGHT HAND !  யார் இந்த ஞானேஷ் குமார் ?K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
IND vs BAN: சுப்மன்கில் சூப்பர் செஞ்சுரி! நொந்துபோன பங்களா பாய்ஸ்! அதிரடி வெற்றியுடன் தொடங்கிய இந்தியா
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
Trump: திடீர் ட்விஸ்ட்.! ரஷ்யாவுக்கு சப்போர்ட்டுக்கு போன டிரம்ப்: அதிர்ச்சியில் உக்ரைன்.! என்ன நடக்கிறது?
"இங்கிலீஷ் படிங்க.. அது அதிகாரத்தை அடைவதற்கான ஆயுதம்" மாணவர்களுக்கு ராகுல் காந்தி அட்வைஸ்!
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
சென்னை To மதுரை... செம போங்க.. இப்படி ஒரு அப்டேட்டா.. ரூ.26,500 கோடியில் கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ் சாலை
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
முல்லை பெரியாறு விவகாரம்; தமிழகமும் கேரளாவும் பள்ளி குழந்தைகள் போல சண்டை - உச்ச நீதிமன்றம்
Annamalai:
Annamalai: "கெட்அவுட் மோடி? கெட்அவுட் ஸ்டாலின்? - நாளை காலை 6 மணிக்கு இருக்கு.. அண்ணாமலை சவால்
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
UGC: யுஜிசியின் ஜனநாயக விரோதம்; சுயாட்சியை பறிக்கும் செயல்- கேரளாவில் அமைச்சர் கோவி. செழியன் ஆவேசம்!
Accident Insurance: விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
விபத்தில் உயிரிழந்த தொழிலாளி... ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிய அஞ்சல் துறை
Embed widget