மேலும் அறிய

Andhra Dussehra | ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் போட்டோ!

ரூபாய் தாள்களைக் கொண்டு கடவுள் சிலைகளை  அலங்காரம் செய்வது வழக்கமாக உள்ளது. நெல்லூரைப் பொருத்தவரை, இவ்வளவு பெரிய தொகையோடு அலங்காரம் செய்யப்படுவது இதுவே முதன்முறை என தெரிவிக்கிறார்கள் நெல்லூர் மக்கள்.

தசரா பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலத்தில் நெல்லூரில் உள்ள கோவில் ஒன்றில் உள்ள சிலை 5 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள ரூபாய் தாள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஆந்திர மாநிலம் நெல்லூரில் கன்யகா பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இந்தக்கோவிலில் இந்த கோவிலில் ஆண்டின் வெவ்வேறு நேரங்களில் அம்மனின் பல்வேறு வடிவங்கள் வைத்து வழிபடப்படுகிறது. இந்நிலையில் நவராத்திரி- தசரா கொண்டாட்டங்களையொட்டி அம்மன், பணம் கொடுக்கும் தனலக்‌ஷ்மியாக வைத்து வழிபடப்பட்டார். வழிபாட்டிற்காக சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து ரூபாய் தாள்களால் அம்மன் சிலை அலங்கரிக்கபட்டிருந்தது. இந்தப் பணிக்காக 100க்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஈடுபட்டிருந்தினர். அதன்படி, 2000, 500, 200, 100, 50, 10 ரூபாய் தாள்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக மொத்தம் ரூ.5 கோடியே 16 லட்சம் மதிப்பிலான பணம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.


Andhra Dussehra | ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் போட்டோ!

4 வருடங்களுக்கு முன்பாக ரூ.11 கோடி செலவில் இந்தக்கோவில் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. நவராத்திரி தசரா பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் இந்தக்கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். நெல்லூர் நகர்ப்புற மேம்பாட்டு ஆணைய தலைவர் முக்கல துவாரகாநாத் இந்த நிகழ்வுகளுக்கு பொறுப்பாளராக உள்ளார். இதுகுறித்து பேசிய அவர் அம்மனை அலங்கரிக்க 7 கிலோகிராம் தங்கம் மற்றும் 60 கிலோ வெள்ளி பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

இதையும் படிக்க: 25 ஆண்டுகளுக்கு பின் அதிமுக கோட்டையைத் தட்டித் தூக்கிய திமுக... கொடுத்த வேலையை பக்காவாக செய்த மகேந்திரன்


Andhra Dussehra | ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் போட்டோ!

பல இடங்களில் ரூபாய் தாள்களைக் கொண்டு கடவுள் சிலைகளை  அலங்காரம் செய்வது வழக்கமாக உள்ளது. ஆனால் நெல்லூரைப் பொருத்தவரை, இவ்வளவு பெரிய தொகையோடு அலங்காரம் செய்யப்படுவது இதுவே முதன்முறை என தெரிவிக்கிறார்கள் நெல்லூர் மக்கள். 

கடந்த ஆண்டும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள கன்யகா பரமேஷ்வரி  கோவிலில் ரூபாய் தாள்களைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. அப்போது ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தாள்கள் ஒரிகாமி மலர்கள் போன்று வடிவமைக்கப்பட்டு  பயன்படுத்தப்பட்டன. ரூ.  1,11,11,111 மதிப்பிலான வெவ்வேறு நிறங்களில் உள்ள கரன்சி நோட்டுகளைக் கொண்டு மாலை செய்யப்பட்டு அலங்காரமாக பயன்படுத்தப்பட்டது.


Andhra Dussehra | ரூபாய் தாள்களை மடித்து கட்டிய மாலை.. மொத்த மதிப்பு ரூ.5 கோடி... வாய்பிளக்க வைக்கும் போட்டோ!

 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”Illaiyaraja Deva Controversy | “நான் காசு வெறி புடிச்சவனா” இளையராஜா மீது தேவா ATTACK அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்Sengottaiyan | டார்கெட் எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையனுக்கு support! அமித்ஷா பிரம்மாஸ்திரம்Prashant Kishor meets TVK Vijay | LEAK-ஆன ஆடியோ! ஸ்கெட்ச் போட்ட PK! ஜான் ஆரோக்கியசாமி OUT!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
TVK AIADMK Alliance: நள்ளிரவில் பிரசாந்த் கிஷோரிடம் ஈபிஎஸ் ரகசிய பேச்சு, தவெக - அதிமுக கூட்டணி? விஜய் துணை முதலமைச்சர்?
Modi Wishes for Thaipusam: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!.. பிரதமர் மோடி தைப்பூசத் திருநாள் வாழ்த்து...
Trump Fix Deadline for Hamas: சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
சனிக்கிழமை மதியத்துக்குள்ள பிணைக் கைதிகள விடலைன்னா அவ்ளோதான்... ஹமாசுக்கு ட்ரம்ப் கெடு...
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Thaipusam 2025: பழனியிலே பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு! தைப்பூச நன்னாளில் பக்தர்களுக்கு சோதனை!
Trump Controversy Speech: அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
அமெரிக்க அதிபரா.. ரியல் எஸ்டேட் அதிபரா..?!! ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை...
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வு விடைக் குறிப்புகள் வெளியீடு; முடிவுகள் எப்போது? வெளியான விவரம்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
ஜனநாயகனுக்கு முன்பு ரிலீசாகும் விஜய்யின் மற்றொரு படம்! குஷியில் தளபதி ரசிகர்கள்!
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
சீமான் கைதாகிறாரா? பெரியார் விவகாரத்தில் சட்ட அமைச்சர் ரகுபதி பரபரப்பு பேட்டி
Embed widget