மேலும் அறிய

5g Auction: 10ஆவது சுற்று... மூன்றாம் நாளாக நடக்கும் 5ஜி ஏலம்...சூடுபிடிக்கும் நான்கு முனை போட்டி!

5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடானது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் முடிவடையும் எனவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இன்று மூன்றாவது நாளாக நடைபெறும் நிலையில், ஏலம் 10ஆவது சுற்றை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

மூன்றாவது நாள், 10ஆவது சுற்று

இந்தியாவில் 5G அலைக்கற்றைக்கான ஏலம், இன்று (ஜூலை. 26) தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் நாளில் நான்கு சுற்றுகள் முடிவடைந்த நிலையில், முதல் நாள் முடிவில் 1.45 லட்சம் கோடி ரூபாய் வரை ஏலம் சென்றுள்ளதாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து நேற்று (ஜூலை.27) 5ஆவது சுற்றுடன் இரண்டாம் நாள் ஏலம் தொடங்கிய நிலையில்,  ரூ.4,000 கோடி மதிப்பிலான ஏலங்கள் பெறப்பட்டன.

 

முன்னதாக 700 மெகா ஹெர்ட்ஸ், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 2500 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் போன்ற அலைவரிசைகள் அதிக ஏலத்தொகைக்கு சென்றதாகவும்,  ஏலத்தில் நல்ல  போட்டி காணப்படுவதாகவும், தொலைத்தொடர்புத் துறை புதிய ஆற்றல் நிரம்ப காணப்படுவதாகவும்   அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

நான்கு முனை போட்டி

5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடானது, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 தேதிக்குள் முடிவடையும் எனவும், இந்த ஆண்டின் இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் எனவும் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


5g Auction: 10ஆவது சுற்று... மூன்றாம் நாளாக நடக்கும் 5ஜி ஏலம்...சூடுபிடிக்கும் நான்கு முனை போட்டி!

4ஜி சேவையை வழங்கும் விலையிலேயே 5ஜி சேவையை வழங்க டெலிகாம் நிறுவனங்கள் திட்டமிட்டருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தின் அதிவேக சேவை அனுபவத்தை பயனாளர்களுக்கு அளிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த ஏலத்தில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி குழுமத்தின் அதானி டேட்டா நெட்வொர்க் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget