மேலும் அறிய

kashmir Terrorist: 2022ல் காஷ்மீரில் அமைதி நிலவரம் எப்படி...? தீவிரவாதிகள் தாக்கம் அதிகமா..? குறைவா..? ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் பதில்

நடப்பாண்டில் காஷ்மீர் எல்லையில் சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் விவரங்களை, காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் வெளியிட்டுள்ளார்.

இந்திய ராணுவத்தின் கடும் பாதுகாப்பிற்கு மத்தியிலும், பாகிஸ்தான் தீவிரவாதிகள் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைவது என்பது தொடர்கதையாகத்தான் உள்ளது. அந்த சமயங்களில் இந்திய ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட கடும் மோதல்கள் நிகழ்கின்றன. இதில் தீவிரவாதிகள் கொல்லப்படுவதோடு, காயங்களுடன் சிலர் கைது செய்யப்படுகின்றனர். எதிர்பாராத விதமாக இந்திய ராணுவத்திற்கும் அதில் இழப்புகள் ஏற்படுவதுண்டு.

விஜயகுமார் செய்தியாளர் சந்திப்பு:

அந்த வகையில் நடப்பாண்டில் ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் உடன் நடைபெற்ற மோதல்கள் தொடர்பாக,  காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. விஜயகுமார் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது, காஷ்மீரில் 2022-ம் ஆண்டில் 93 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டன. இதில் 172 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் 42 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள். அதில் 108 பேர் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். 35 பேர் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். 22 பேர் ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதிகள் ஆவர். மேலும், அல்-பத்ர் அமைப்பை சேர்ந்த 4 தீவிரவாதிகளும் மற்றும் அன்சார் கஜ்வத் உல்-ஹிந்த் அமைப்பை சேர்ந்த 3 தீவிரவாதிகளும் ராணுவத்தினரால் கொல்லப்பட்டனர். 

தீவிரவாதிகள் சேர்ப்பு குறைவு:

கடந்த ஆண்டை காட்டிலும் நடப்பாண்டில் தீவிரவாத அமைப்புகளுக்கு ஆட்கள் எடுப்பது காஷ்மீரில் குறைந்துள்ளது. குறிப்பாக காஷ்மீரில் இருந்து தீவிரவாத அமைப்புகளில் சேர்வது நட்டப்பாண்டில், 37 சதவிகிதம் குறைந்துள்ளது. 2022ல் காஷ்மீரில் இருந்து 100 பேர் தீவிரவாத அமைப்பில் இணைந்த நிலையில், அவர்களில் 74 பேர் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்தனர். அவ்வாறு, தீவிரவாத அமைப்பில் இணைந்தவர்களில் 65 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

360 ஆயுதங்கள் பறிமுதல்:

இந்த ஆண்டு கொல்லப்பட்ட 65 புதிதாக சேர்க்கப்பட்டதீவிரவாதிகளில், 58 பேர் தீவிரவாதிகளாக மாறிய முதல் மாதத்திலேயே கொல்லப்பட்டனர்.  18 பேர் தலைமறைவாக இருந்து  தீவிரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.  நடப்பாண்டில் தீவிரவாதிகளால் அப்பாவி மக்கள் 29 பேர் கொல்லப்பட்டு உள்ளனர், அவர்களில் 3 பேர் காஷ்மீர் பண்டிட் என தெரிவித்தார். இதனிடையே, கொல்லப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து இருந்து 360 ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

121 AK தொடர் துப்பாக்கிகள், 08 M4 கார்பைன் மற்றும் 231 கைத்துப்பாக்கிகள் ஆகியவை அடங்கும். அதோடு, சரியான நேரத்தில் IED, ஸ்டிக்கி வெடிகுண்டுகள் மற்றும் கையெறி குண்டுகள் கைப்பற்றப்பட்டதால் பெரிய தீவிரவாத சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன கடந்த ஓராண்டில் தெருக்களில் எந்த வன்முறையும் வெடிக்கவில்லை,  என்கவுன்ட்டர் தளங்களில் கல் வீச்சு சம்பவங்கள் இல்லை, இணைய முடக்கம் இல்லை, கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் இறுதி ஊர்வலம் எதுவும் நடைபெறவில்லை என விஜயகுமார் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: சிலிண்டர் பிரச்னையில் தீர்வு.. பாஜகவுக்கு எச்சரிக்கை.. 11 மணி செய்திகள் இதோ!
Top 10 News Headlines: சிலிண்டர் பிரச்னையில் தீர்வு.. பாஜகவுக்கு எச்சரிக்கை.. 11 மணி செய்திகள் இதோ!
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
LPG Cylinder Booking: கேஸ் சிலிண்டர் புக்கிங்கில் திடீர் மாற்றம்.. கடுப்பாகும் மக்கள்.. இதுக்கு தீர்வே இல்லையா?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
Bengaluru Power Cut: ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்.. பெங்களூரில் மின் தடை அபாயம்? அதிர்ச்சியில் மக்கள்
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
Kaliyammal: ''அதிமுகவில் இணைந்தது ஏன்? இவங்களுக்கெல்லாம் மரண தண்டனை அளிக்கணும்''- காளியம்மாள் ஆவேசம்
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
விஜய் பற்றிய கேள்விக்கு திரிஷாவின் ரியாக்ஷன்! பரபரப்பை ஏற்படுத்திய மௌனம்: வைரலாகும் காரணம்?
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
CSK Vijay: கைகோர்த்த தல - தளபதி ஃபேன்ஸ்..! சிஎஸ்கேவிற்கு எதிராக SRH கேஸ்- ரவுண்டு கட்டிய நெட்டிசன்கள்
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
Kaliyammal Joins AIADMK: திடீர் ட்விஸ்ட்.. அதிமுகவில் இணைந்த காளியம்மாள்.. அதிர்ச்சியில் நாம் தமிழர் தொண்டர்கள்!
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
DMK: பதவியை பறித்த திமுக..! ராஜீவ் காந்தி தூக்கி அடிக்கப்பட காரணம் என்ன? நடந்தது? ஷாக்கில் உ.பிக்கள்..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
Honda 0 Series: ஆரம்பிக்கும் முன்னே ஷட்டரை சாத்திய ஹோண்டா..! ஜீரோ சீரிஸ் எஸ்யுவி, செடானுக்கு கோவிந்தா..
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
PM Modi Iran: ஈரானுக்கே போன் போட்ட பிரதமர் மோடி - பிரச்னை முடியுமா? கேட்டுகள் திறக்கப்படுமா? பேசியது என்ன?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Velachery Parangimalai Train: மார்ச் 14ல் தொடங்கும் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை..! எத்தனை ரயில்கள், எந்தெந்த ரூட்?
Embed widget