மேலும் அறிய

Tsunami 17 Years | மக்களை காவு வாங்கிய கடல்... சுனாமி ஏற்பட்டு 17 வருடங்கள்... நினைவுகூர வேண்டியது என்ன?

இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, மலேசியா, தாய்லாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உடனடியாக உணரப்பட்டது

இந்தியப் பெருங்கடலில் 2004-ஆம் ஆண்டு பூகம்பம் ஏற்பட்டது.  இதன் காரணமாக சுனாமி உருவானது. இதனால் லட்சக்கணக்கான மக்கள் பலியாகினர். உலகின் மிக மோசமான பேரழிவுகள் பட்டியலில் இந்தியா, இலங்கை, மாலத்தீவுகள், தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் இடம்பெற்றன.

2,30,000-க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். அதேபோல் பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்களும் நாசமாகின. 9.1 ரிக்டர் அளவில் கடலுக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் பாக்ஸிங் டே சுனாமி அல்லது சுமத்ரா-அந்தமான் பூகம்பம் என்றும் அழைக்கப்படுகிறது. CNN இன் அறிக்கையின்படி, நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.


Tsunami 17 Years | மக்களை காவு வாங்கிய கடல்... சுனாமி ஏற்பட்டு 17 வருடங்கள்... நினைவுகூர வேண்டியது என்ன?

அதேபோல், "உலகளவில், இந்த நிலநடுக்கம் முழு கிரகத்தையும் அரை அங்குலம் அல்லது ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு அதிர்வுறும் அளவுக்கு பெரியதாக இருந்தது" என்று அமெரிக்காவில் உள்ள பென் ஸ்டேட் யுனிவர்சிட்டி மேற்கோள் காட்டியுள்ளது. இந்தியா, வங்கதேசம், மியான்மர், இலங்கை, மலேசியா, தாய்லாந்து, மாலத்தீவு ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் உடனடியாக உணரப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, சுனாமி தோன்றியதன் விளைவாக இந்தியப் பெருங்கடலை சுற்றியுள்ள பகுதிகள் அழிவை சந்தித்தன.

100 அடி உயர சுனாமி அலைகள் 14 நாடுகளில் முழுமையான அழிவை ஏற்படுத்தியது, இது பதிவுசெய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றாகும். புவியியல் மதிப்பீடுகளின்படி, 2004 நிலநடுக்கம் இதுவரை பதிவு செய்யப்படாத வகைகளில் மூன்றாவது பெரிய நிலநடுக்கம் ஆகும், 2004 சுனாமி அலைகளின் மொத்த ஆற்றல் இரண்டாம் உலகப்போரின்போது பயன்படுத்தப்பட்ட இரண்டு அணுகுண்டுகளின் ஆற்றலைவிட இரண்டு மடங்கு அதிகமாகும்.

சுனாமியிலிருந்து பாடம் கற்றுக்கொண்ட இந்தியா, அக்டோபர் 2007 இல் ஹைதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையத்தில் (INCOIS) இந்திய சுனாமி முன் எச்சரிக்கை அமைப்பை (ITEWS) நிறுவியது. சுனாமியைக் கண்டறிவதற்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்பை நிறுவிய முதல் நாடு இந்தியா ஆகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Arun IPS : அருண் IPS-ஐ கூப்பிடுங்க..யோசிக்காமல் அழைத்த ஸ்டாலின்!Mumtaz crying : ”நிறைய பாவம் பண்ணிட்டேன்” கண்ணீர் விட்ட மும்தாஜ்! காரணம் என்ன?Youtuber A2D issue  : யூடியூபரை சுத்துப்போட்ட கும்பல்! களத்தில் சென்னை POLICE! நடந்தது என்ன?Madurai News | அடிச்சது பாருங்க லக்..சிதறிய ரூ.500  நோட்டுகள் அள்ளிச் சென்ற மக்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
Olympic 2024: பாரீஸ் ஒலிம்பிக் 2024; தேசியக் கொடியை ஏந்துகிறார் பி.வி.சிந்து!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
ரஷியாவுக்கு சென்ற பிரதமர் மோடி.. அதிபர் புதினுடன் நாளை சந்திப்பு!
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Watch Video: ரஷ்யாவில் பிரதமர் மோடி: இந்திய உடை, நடனத்துடன் வரவேற்ற ரஷ்ய சிறுமி !
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
Vanangaan Trailer : மனுஷனால நீ! ஆக்ரோஷத்தின் உச்சத்தில் அருண் விஜய்... பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் வெளியான 'வணங்கான்' டிரைலர்...  
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
ஓய்ந்தது விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பரப்புரை! கடைசி நாளில் உதயநிதி, அன்புமணி, சீமான் தீவிர வாக்குசேகரிப்பு!
Cricketer Natarajan:
"இலக்கை அடைவதற்கு, பல விஷயங்களை தியாகம் செய்துதான் ஆகணும்" -மாணவர்களுக்கு நடராஜன் அட்வைஸ்.
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
Commissioner Arun: ” இனி ரவுடிகளுக்கு புரியும் மொழியில் நடவடிக்கை“ பதவியேற்ற சென்னை ஆணையரின் முதல் பேட்டி!
"நீட் வினாத்தாள் லீக்கானது உண்மை" தேர்வு ரத்து செய்யப்படுமா? உச்ச நீதிமன்றம் அதிரடி!
Embed widget