மேலும் அறிய

கடற்பாசி வளர்ப்பு மூலம் வருவாய் ஈட்டும் மீனவ பெண்கள் - 200 கோடியில் செயல்படும் அரசின் திட்டம்

மீன்பிடி தடை காலங்களிலும், மீன் வரத்து குறைவான சமயங்களிலும் கடல் பாசி வளர்ப்பின் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால் இத்திட்டம் மீனவ பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ராமநாதபுரம் உள்ளிட்ட நான்கு கடலோர மாவட்டங்களில் மீனவ பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக 200 கோடி மதிப்பீட்டில் கடற்பாசி வளர்க்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ராமேஸ்வரத்தில் உள்ள கடலோர மீனவ கிராமங்களில் மீனவ பெண்கள் கடல் பாசி வளர்ப்பு மற்றும் சேகரிப்பை பிரதான தொழிலாக கொண்டுள்ளனர். குறிப்பாக சம்பை, சங்குமால், ஓலைகுடா, மாங்காடு, வடகாடு, அரியாங்குண்டு, தண்ணிரூற்று உள்ளிட்ட கிராமங்களிலும் மண்டபம் வடக்குகடல் பகுதியிலும் அதிகளவில் பெண்கள் கடற்பாசி வளர்ப்பில் ஈடுபடுகின்றனர்.

கடற்பாசி வளர்ப்பு மூலம் வருவாய் ஈட்டும் மீனவ பெண்கள் - 200 கோடியில் செயல்படும் அரசின் திட்டம்

நிலத்தில் விவசாயம் போன்று பாசி வளர்ப்பும் கடலில் செய்யும் விவசாயம் கப்பா பைகஸ் என்ற வகை பாசிக்கு நல்ல சந்தை மதிப்பு உள்ளதால், தனியார் நிறுவனமே இதற்கான விதைகளை வழங்கி அதை வளர்த்து அறுவடை செய்த பாசியை கொள்முதல் செய்து மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.

கடற்பாசி வளர்ப்பு மூலம் வருவாய் ஈட்டும் மீனவ பெண்கள் - 200 கோடியில் செயல்படும் அரசின் திட்டம்

இந்த பாசியில் உணவு பொருள்கள், குளிர்பானம், அழகு சாதன மூலிகை பொருட்கள், மருந்து, வாசனை திரவியங்கள், ஜெல்லி மிட்டாய் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது கிலோவுக்கு 30 ரூபாய் வரை கடற்பாசிக்கு விலை கிடைத்து வருகிறது. சிறுதொழிலாக பெண்கள் இதனை செய்து நல்ல லாபம் ஈட்டி வருகின்றனர்.

கடற்பாசி வளர்ப்பு மூலம் வருவாய் ஈட்டும் மீனவ பெண்கள் - 200 கோடியில் செயல்படும் அரசின் திட்டம்

கடலோர மாவட்டங்களில் மீனவ பெண்களில் பொருளாதார மேம்பாட்டிற்காக மத்திய, மாநில அரசுகளின் நிதி உதவியுடன் 60 சதவீத மானியத்தில் மீன்வளத்துறை மூலம் கப்பா பைகஸ் கடல் பாசி வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய நான்கு கடலோர மாவட்டங்களில் 200 கோடி மதிப்பில் கப்பா பைகஸ் கடல் பாசி வளர்ப்பு திட்டம் மீனவ பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் மீன்பிடி இல்லாத காலங்களிலும், மீன் வரத்து குறைவான சமயங்களிலும் கடல் பாசி வளர்ப்பின் மூலம் அதிக லாபம் ஈட்ட முடியும் என்பதால் இத்திட்டம் மீனவ பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

போலி செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு... அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
போலி செய்திகளை பரப்புவதாக குற்றச்சாட்டு... அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை !
" என் பொண்டாட்டி குழந்தைகளை விட நீ தான் முக்கியம் " மனைவி எடுத்த அதிர்ச்சி முடிவு
சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
சித்திரைத் திருவிழாக்களின் போது அன்னதானம் வழங்குபவர்கள் உரிமம் பெறுவது அவசியம் !
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்த இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்
விடுதலை ஆன பொன்முடி.. கண்ணீர் விட்ட சிகாமணி! செம்மண் முறைகேடு வழக்கு
Vijay Copies MGR | அன்று MGR.. இன்று விஜய்! 2 தொகுதி போட்டி STRATEGY அரசியல் REWIND
Congress | காங்கிரஸில் நீயா நீனா போட்டி! பவரை கையில் எடுத்த ராகுல்! வேட்பாளர்கள் தாமதம் ஏன்?
வேட்பாளர் தேர்வில் இழுபறி..மாணிக்கம் தாகூர் திடீர் விலகல்!பரபரக்கும் காங்கிரஸ் கூடாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
“செந்தில் பாலாஜி என்றாலே செயல்வீரர், செயல்வீரர் என்றாலே செந்தில் பாலாஜி” - கோவை பிரச்சாரத்தில் புகழ்ந்து தள்ளிய முதல்வர் ஸ்டாலின்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Chennai Bus ; பேருந்து பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு !! காத்திருப்பு நேரம் குறைய புதிய திட்டம்
Tamil Nadu New DGP: தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
தமிழக தேர்தல் களம் பரபரப்பு! புதிய DGP நியமனம்: விஜய்க்கு பாதுகாப்பு குறைபாடு குற்றச்சாட்டு காரணமா?
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
சிறுபான்மையினர் நிறுவனங்களை முடக்க சதி? ஏன் இந்த பிடிவாதம்? - மத்திய அரசுக்கு எதிராக கொந்தளித்த விஜய்
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
திமுக வேட்பாளர் சண். ராமநாதனுக்கு பெருகும் ஆதரவு: வல்லத்தில் தேர்தல் அலுவலகம் திறப்பு
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்: நாளை முதல் எழும்பூர் ரயில் சேவை மீண்டும் தொடக்கம்; பணியை முன்பே முடித்து தெற்கு ரயில்வே அசத்தல்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
வஞ்சித்த மத்திய அரசு! திமுக கூட்டணிக்கு ஆதரவு: கொந்தளித்த விவசாயிகள்
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
தெற்கில் மோடி அதிரடி: புதுவையில் ரோடு ஷோ... சென்னையில் ஆலோசனை... நாளை கேரளா பயணம்!
Embed widget