மேலும் அறிய

டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு - போலீஸ் விசாரணை

வெள்ளிக்குப்பம்பாளையம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகேயுள்ள வெள்ளிக்குப்பம்பாளையம் டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை அருகே வெள்ளிக்குப்பம்பாளையம் என்ற கிராமம் உள்ளது. இந்த பகுதியில் 1811 என்ற டாஸ்மாக் மதுபானக் கடை செயல்பட்டு வருகிறது. இக்கடையின் சூப்பர்வைசராக விஜய் ஆனந்த் (49) என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த கடையில் நேற்று குணசேகரன் (45), கரியபெட்டன் (54) உள்ளிட்ட இருவர் விற்பனையாளராக பணியில் இருந்துள்ளனர். இக்கடையில்  மாலை 6 மணிக்கு வழக்கம் போல் கரியபெட்டன் என்ற விற்பனையாளர் விற்பனை பணியில் இருந்துள்ளார்.

அப்போது கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் முதலில் இரண்டு முறை பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். சிறிது நேர இடைவெளிக்கு பின்னர் மூன்றாவது முறையும் பெட்ரோலை பற்ற வைத்து வீசியுள்ளனர். இதனால் அலறி அடித்துக் கொண்டு  விற்பனையாளர்கள் வெளியே ஓடி வந்துள்ளனர். அப்போது பெட்ரோல் குண்டு வீச்சில் கடையில் இருந்த சரக்குகள் எரிந்து நாசமாகின. இச்சம்பவம் குறித்து அறிந்த சிறுமுகை காவல் துறையினர் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் மேலாளர் பாபு உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் சம்பவ இடத்தில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டுகள் வீச்சு - போலீஸ் விசாரணை

இந்த நிலையில் கடந்ந சில மாதங்களுக்கு முன்பு இதே கடையின் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் விஜய் ஆனந்த் மேட்டுப்பாளையம் இந்தியன் வங்கியில் டாஸ்மாக்கில் விற்பனையான பணத்தை டெபாசிட் செய்ய சென்ற போது டூவீலரில் வந்த இருவர் விஜய் ஆனந்தின் தோள்பட்டையில் கத்தியால் குத்தி விட்டு சென்றுள்ளனர். இதேபோல் கடந்த மாதம் ஆலாங்கொம்பு பகுதியில் சூப்பர்வைசர் விஜய் ஆனந்த் விற்பனையான பணத்தை டெபாசிட் செய்ய சென்ற போது வழிமறித்து டூவீலரில் வந்த இரு இளைஞர்கள் பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று மாலையும் இதே டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமும் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே காவல் துறையினர் நடத்திய விசாரணையில் மனைவி தன் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததால் மனமுடைந்த கார்த்திக் என்ற நபர் பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA, T20 Worldcup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

T20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA, T20 Worldcup Final: கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
கோப்பையை வெல்லப்போவது யார்? ஜோதிடர்களின் கணிப்பு! மைதானத்தில் இருந்து வரும் நேரடித் தகவல்கள்!
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
Breaking News LIVE: சென்னையில் கழிவுநீர் கலந்த மெட்ரோ குடிநீரை குடித்த சிறுவன் உயிரிழப்பு?: அதிகாரிகள் ஆய்வு
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup Prize Money: டி20 உலகக்கோப்பை மகுடம்! யாருக்கு எவ்வளவு பரிசுத்தொகை? எத்தனை கோடி தெரியுமா?
T20 World Cup 2024 Final: சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
சண்டே மட்டும்தான் கஷ்டம்... மத்தபடி கப் நமக்குத்தான்! குஷியில் இந்திய ரசிகர்கள்! வரலாறு சொல்வது என்ன?
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
CM Stalin: கொடநாடு வழக்கில் இன்டர்போல், கள்ளக்குறிச்சிக்கு எதுக்கு சிபிஐ? - 2026-லும் திமுக தான் - ஸ்டாலின் அதிரடி
Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
Liquor Prohibition Amendment Bill: பூரண மதுவிலக்கிற்கான ஆசை இருந்தும், சூழல் இல்லை - கடைகளை குறைத்தும் பயனில்லை - அமைச்சர் முத்துசாமி
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Bihar: ஆத்தாடி! 9 நாட்களில் 5வது சம்பவம், கட்டிக் கொண்டிருக்கும்போதே இடியும் பாலங்கள் - பீகாரில் தொடரும் பீதி!
Embed widget