மேலும் அறிய

கோவை மேம்பாலம் பணியில் புதிய சட்ட சிக்கல்! ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்படுமா? தாமதத்தின் காரணம் என்ன?

கோவையில் உள்ள கோல்ட்வின்ஸ் வரையிலான பகுதிக்கு மேல் வழிச்சாலை அமைப்பதற்கான முக்கிய முயற்சியாக உள்ளது. மாநில நெடுஞ்சாலை துறையின் சிறப்பு திட்ட பிரிவு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கோயம்புத்தூர்: கோவை மாநகரின் போக்குவரத்து சிக்கல்களை குறைக்கும் முக்கிய திட்டமான அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத் திட்டம், புதிய சட்ட தடையை எதிர்கொண்டு மீண்டும் தாமதம் அடைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது

அவினாசி மேம்பாலம்:

கட்டப்பட்டு வரும் இந்த புதிய மேம்பாலம் மொத்தம் 10.1 கிலோமீட்டர் நீளத்தில் ரூ.1,621.3 கோடி மதிப்பீட்டில் உருவாகும். இந்த மேம்பாலம், அண்ணா சிலை சந்திப்பில் இருந்து கோவையில் உள்ள கோல்ட்வின்ஸ் வரையிலான பகுதிக்கு மேல் வழிச்சாலை அமைப்பதற்கான முக்கிய முயற்சியாக உள்ளது. மாநில நெடுஞ்சாலை துறையின் சிறப்பு திட்ட பிரிவு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

 புதுச்சட்ட சிக்கல்

தற்போது, பிஆர்எஸ் மைதானம் அருகே உள்ள ரெசிடென்சி ஹோட்டல் அருகேயுள்ள ஒரு தனியார் நில உரிமையாளர், தனது நிலத்திற்கான நுழைவு பாதையை மேம்பாலத் தூண் முற்றிலும் தடுத்துவிட்டதாகக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

இதன் காரணமாக, அந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த ரேம்ப் அமைக்கும் பணி நடுவழியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த ரேம்ப் அண்ணா சிலை சந்திப்பிலிருந்து கோவை விமானநிலையம் செல்லும் பாதையின் ஒரு பகுதியாக உள்ளது.

எங்கு எங்கு பணி முடிந்தது?

  • பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே உள்ள ரேம்ப் பணி முடிக்கப்பட்டுள்ளது.

  • சுகுணா கல்யாண மண்டபம், ஜி.டி. மியூசியம், பீலமேடு காவல் நிலையம் எதிரே போன்ற இடங்களில் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

  • ஹோப்ஸ் கல்லூரி சந்திப்பில் இரும்பு கீர்டர்கள் ஏற்கனவே அமைக்கப்பட்டு, 8 ஸ்டீல் டெக்குகளில் 4 பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

மழைநீர் சேமிப்பு, நீர்த்தேக்கம் தடுக்கும் பணிகள்

மேம்பாலத்தின் கீழ் பகுதிகளில் மழைநீர் தேக்கம் ஏற்படாமல் தடுக்க ஸ்டார்ம்வாட்டர் டிரெயின் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக 120 இடங்களில் மழைநீர் சேமிப்பு கிணறுகள் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

"முக்கிய பணிகள் முழு வேகத்தில் நடக்கின்றன" – அதிகாரிகள் நம்பிக்கை

இந்த வழக்குத் தடை இருந்தபோதும், திட்டத்தின் மற்ற பகுதிகள் மீது எந்தவித தாக்கமும் இல்லாமல் பணி வேகமாக நடக்கிறது என்று திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆகஸ்டில் திறக்க வாயப்பு:

தனியார் நில உரிமையாளரின் வழக்கை எதிர்த்து, நெடுஞ்சாலைத் துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு இந்த மாதத்திற்குள் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகத் தெரியவந்துள்ளது.

எல்லா சட்ட சிக்கல்களும் விலகினால், மேம்பாலம் வரும் ஆகஸ்ட் மாதம் மத்திய பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்
coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ
கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget