மேலும் அறிய

சுற்றுச்சூழலை பாதுகாக்க மெரினாவில் கெடுபிடி...சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

பானி பூரி மற்றும் சாட் விற்கும் மக்கள் கூறுகையில், "நாங்கள் சிறிது காலத்திற்கு முன்பு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம்” என்கிறார்கள்

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து ரிசைக்கிள் செய்வதில் தமிழ்நாடு ஒரு நிலைப்பாட்டை எடுத்த போதிலும், அதற்கு மெரினா கடற்கரை நீண்டகால விதிவிலக்காக உள்ளது. கடற்கரையில் உணவுக் கடைகளில் பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் அதன் பிறகு கடற்கரையில் சிதறிக்கிடக்கும் பிளாஸ்டிக்குகள் அதற்கு சான்று. இருப்பினும், விற்பனையாளர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களுக்கு மாறியதால் தற்போது பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்திருப்பதாகத் தெரிகிறது.கடந்த ஆறு மாதங்களாக, பெருநகர சென்னை மாநகராட்சி, விற்பனையாளர்கள் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான சுற்றுச்சூழலுக்கு உகந்த கப் மற்றும் ப்ளேட்களுக்கு மாற வேண்டும் என்று தீவிரமாக அழுத்தம் கொடுத்து வருகிறது. . இதன் விளைவாக, விற்பனையாளர்கள் கண்ணாடி தட்டுகள் அல்லது டம்ளர்களை வாங்கியுள்ளனர். இதுதவிர  இப்போது பனை ஓலை கிண்ணங்களைப் பயன்படுத்துகின்றனர்.

விளிம்புநிலை மக்களை பாதிக்கிறது...

50 பனை ஓலைத் தகடுகள் கொண்ட ஒரு பேக் விற்பனையாளர்களுக்கு ₹600 முதல் ₹750 வரை செலவாகும், மேலும் ஒவ்வொரு தட்டு உணவையும் ₹20 அல்லது ₹25க்கு விற்றாலும், அவர்களின் லாபம் மிகச் சிறியதாகவே இருக்கிறது. கண்ணாடித் தட்டுகள் அல்லது கண்ணாடிகளில் உணவு பரிமாறும்  விற்பனையாளர்கள், ஒவ்வொரு உபயோகத்துக்குப் பிறகும் பாத்திரத்தை சுத்தம் செய்ய சோப்பு மற்றும் அதற்கான பிரஷ்ஷுடன் இரண்டு வாளி தண்ணீரை வைத்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரு தட்டின் தூய்மை முற்றிலும் உத்தரவாதம் அளிக்கப்படாதது என்பதால் பனை ஓலை கிண்ணங்களே பெரும்பாலானோரால் விரும்பப்படுகின்றன.


சுற்றுச்சூழலை பாதுகாக்க மெரினாவில் கெடுபிடி...சென்னை மாநகராட்சி நடவடிக்கை!

பானி பூரி மற்றும் சாட் விற்கும் மக்கள் கூறுகையில், "நாங்கள் சிறிது காலத்திற்கு முன்பு பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டோம், ஒவ்வொரு நாளும் மாநகராட்சி அதிகாரிகள் ஸ்டால்களை ஆய்வு செய்ய வருகிறார்கள்." என்றார்.

மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியின் கூற்றுப்படி, 16 பேர் கொண்ட கடற்கரைக் குழு மாலை நேரங்களில் கடற்கரையை ஆய்வு செய்து, விதியை மீறும் பட்சத்தில் பொதுமக்கள் அல்லது விற்பனையாளர்களிடம் அபராதம் வசூலிக்கிறது. குப்பை கொட்டுவதைத் தடுக்க மட்டுமே ₹100 அபராதம் விதிக்கப்படுகிறது என்றும் அவர் கூறினார்.  நவம்பர் 19 மற்றும் 22 க்கு இடையில் மட்டுமே இந்தக் குழு ₹2,100 வசூலித்தது. காலையில், அருகிலுள்ள குப்பை சேகரிப்பு ஆலைக்கு கொண்டு செல்லப்படும் கழிவுகளை சேகரிக்க மணல் சுத்தம் செய்யும் டிராக்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. "எங்கள் நோக்கம் கடற்கரையை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவது மற்றும் இதுதொடர்பாக மக்களைத் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்கச் செய்வது இருப்போம்" என்று ஆணையர் ககந்தீப் சிங் கூறினார்.

கடற்கரையில் சென்று பார்த்த வரையில் இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருந்தது என்பதைக் காட்டுகிறது. மேலும் இது குப்பைக்கூளமற்ற தூய்மையான மெரினா உருவாக்க வழிவகை செய்கிறது.நமது கவலையெல்லாம் இதற்காக பொதுமக்களால் தமது அன்றாட சொற்ப வருமானத்தில் போதிய பணத்தை செலவழிக்க முடியுமா என்பதுதான்...

தலைப்பு செய்திகள்

கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
கல்பாக்கம் PFBR ரெடி! நவம்பரில் மின் உற்பத்தி... தமிழகத்திற்கு கிடைக்குமா 250 மெகாவாட்?
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க
சொந்த நிலத்தில் வீடு கட்டப்போறீங்களா ? இந்த 4 ஒப்பந்த முறைகளை தெரிஞ்சுக்காம வேலையை தொடங்காதீங்க
Chennai Port Outer Harbour Project: ₹17,700 கோடியில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரம்மாண்ட திட்டம்! சென்னையில் என்ன நடக்கப்போகிறது? முழு விவரம்!
₹17,700 கோடியில் தமிழ்நாட்டுக்கு வரும் பிரம்மாண்ட திட்டம்! சென்னையில் என்ன நடக்கப்போகிறது? முழு விவரம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TVK vs DMK: கடந்த ஆட்சியில் யாரைத் திருப்திப்படுத்த கார் பந்தயம்? உதயநிதிக்கு தவெக கேள்வி
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
TN Flash News Today: சட்டசபையில் வெடித்த மோதல்.. தங்க மோதிரம் திட்டத்தில் ட்விஸ்ட்.. இன்றைய முக்கிய நிகழ்வுகள்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
MLAக்களுக்கு கார் கொடுக்குறது இருக்கட்டும்.. விவசாயிகளைப் பாருங்க.. உதயநிதி கடும் கண்டனம்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
Chennai Boat Service: சென்னையில் படகு சவாரி செய்ய ரெடியா? ரூ.876 கோடியில் பிரம்மாண்ட திட்டம்.. வரப்போகும் 8 மின்சாரப் படகுகள்!
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 699 கி.மீட்டர் மைலேஜ்.. தொடங்கியது BMW i5 LWB மின்சார காரின் முன்பதிவு - விலை எவ்ளோ?
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
Sowcar Janaki: 15 வயதிலே கல்யாணம்.. குழந்தை பெற்ற பிறகே நடிப்பு... 70 ஆண்டு திரைவாழ்க்கை.. செளகார் ஜானகியின் மறுபக்கம்
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
தலைமைச் செயலாளர் மீது அதிருப்தி: நாளை போராட்டத்தில் குதிக்கும் சிபிஎம் - காரணம் என்ன?
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
SBI அடிப்படை சேமிப்பு கணக்கு: அக்டோபர் 1 முதல் புதிய கட்டணங்கள் - உஷார்!
Embed widget