மேலும் அறிய

வாணியம்பாடி கொரோனா மருத்துவமனை புது முயற்சி.. ஆடல் பாடல் என சிகிச்சை

கொரோனா பயம் மற்றும் குடும்பத்தினரை பிரிந்து மன அழுத்தத்தில் இருக்கும் நோயாளிகளை உற்சாக படுத்தும் முயற்சியாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் முயற்சியால் வாணியம்பாடி மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிரிப்பு பயிற்சி , யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள்  நடத்தப்படுகிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜனதபுரம் பகுதியில் அரசு சித்த மருத்துவ சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது.  கடந்த மாதம் 15ஆம் தேதி கைத்தறி மற்றும் துணிநூல் அமைச்சர் காந்தி வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் கதிரவன் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ் திருவண்ணாமலை பாராளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை ஆகியோர் துவக்கி வைத்த இந்த மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன் நோயாளிகள் இயற்கை எழில் சூழ்ந்த வளாகத்தில் சித்தமருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது இம்மையத்தில் 45 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவர்களுக்கு தரமான சித்த மருந்துகளும் சத்தான உணவு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

வாணியம்பாடி கொரோனா மருத்துவமனை புது முயற்சி.. ஆடல் பாடல் என சிகிச்சை

கொரோனா நேரத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்களை விட மனதில் ஏற்படும் மாற்றங்களே மக்களை பெரிய அளவில் பாதிக்கிறது. வாய்விட்டு சிரிங்க நோய் விட்டு போகும் என்கிற பழமொழிக்கு ஏற்றார் போல் நோயாளிகள் மன இறுக்கத்தில் இருந்து விடுபட இவர்களுக்கு சிரிப்பு பயிற்சி (laughing theraphy) பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில் நோயாளிகள் பங்கேற்று வாய்விட்டு சிரித்து பகிர்வதன் மூலம் தங்களின் கவலைகளை மறந்து மகிழ்கின்றனர்.  தினந்தோறும் மன இறுக்கத்தைப் போக்க மாலை நேரத்தில் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது . இதன் மூலம் கொரோனா நோயாளிகள் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிவதாகவும் மிக வேகமாக குணமடைந்து வருவதாகவும் இங்குள்ள சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

 

வாணியம்பாடி கொரோனா மருத்துவமனை புது முயற்சி.. ஆடல் பாடல் என சிகிச்சை

இதன் தொடர்ச்சியாக நேற்று சித்த மருத்துவர் விக்ரம் குமார் 34 தனது குழுவினருடன் இன்னிசை கச்சேரி நிகழ்த்தி நோயாளிகளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக பரவி கொண்டு வருகிறது .

வாணியம்பாடி கொரோனா மருத்துவமனை புது முயற்சி.. ஆடல் பாடல் என சிகிச்சை

ABP  செய்தி குழுமத்திடம் பேசிய விக்ரம் குமார் , திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி , நாட்றம்பள்ளி ,மற்றும் திருப்பத்தூர் பகுதிகளில் 3  சித்த மருத்துவமனைகள் இயங்கி வருகின்றது . இதில் தற்பொழுது 300  கொரோன நோயாளிகள் அனுமதிக்க பட்டு இருக்கின்றனர் .

‘மருந்து பாதி அன்பே மீதி’ என்ற சொல் சுடர்க்கு ஏற்றார் போல் இங்கு வரும் நோயாளிகளை நாங்கள் எங்களது குடும்ப உறுப்பினர்களை போல் அன்புடன் கவனித்து கொள்கிறோம். பொதுவாக கொரோனா பரிசோதனையில் கொரோனா அறிகுறியில்லாத (asymptomatic  ) மற்றும் ஆக்சிஜென் அளவு 90  இல் இருந்து 93 உள்ள , ஆக்சிஜென் வசதிகள் தேவைப்படாத நோயாளிகளுக்கு சித்த மருத்துவமனைகள் பரிந்துரைக்க படுகின்றது . கொரோனா பயம் மற்றும் குடும்பத்தினரை பிரிந்து மன அழுத்தத்தில் இருக்கும் நோயாளிகளை உற்சாக படுத்தும் முயற்சியாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் அலசோணையின்படி இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிரிப்பு பயிற்சி (LAUGHING THERAPHY)  , யோகா மற்றும் கலை நிகழ்ச்சிகள்  நடத்த படுகின்றது . தினமும் இதற்காக மாலையில் இருந்து மணி நீரம் ஒதுக்கப்படுகின்றது 

வாணியம்பாடி கொரோனா மருத்துவமனை புது முயற்சி.. ஆடல் பாடல் என சிகிச்சை

இதுவரை இந்த 3  மையங்களில் இருந்து கடந்த 2 மாதங்களில் 350  கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் குணமடைந்து சென்றுஇருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு ஒதுக்கும் நிதியை தண்டி திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சில தன்னார்வலர்கள் இந்த கலைநிகழ்ச்சி உள்ளிட்ட முயற்சிகளுக்கு பண உதவி செய்து இதனை சிறப்பாக நடத்த வழி வகை செய்கின்றனர் . மேலும் இந்த நேரத்தில் யோகா எங்கள் முயற்சிக்கு பெரிதும் துணையை இருக்கும் யோகா பயிற்றுநர் ரமேஷ்  உள்ளிட்ட அனைவருக்கும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவ துறை சார்பில் எங்களது நரியை தெரிவித்து கொள்கிறோம் என்று கூறினார் . சென்ற ஆண்டு  கொரோனா அச்சத்தால் உலகமே நடுங்கி கொண்டு இருந்த வேலையில் , சித்த மருத்துவர் விக்ரம் PPE KIT அணிந்து கொண்டு நாட்ராம்பள்ளியில் உள்ள சித்த மருத்துவமனையில்  கொரோனா நோயாளிகளுடன் சேர்ந்து நடனம் ஆடி அவர்களை  மகிழ்வித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
ABP Premium

வீடியோ

Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்
தஞ்சாவூர் டூ சென்னை.. ஹெலிகாப்டரில் பறந்து வந்த இதயம்! திக் திக் நிமிடங்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Chennai Metro: மீண்டுமா..! சென்னை மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு, ஏர்போர்ட் - கோயம்பேடு வழித்தட மக்கள் தவிப்பு
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
Vaikuntha Ekadashi: ”கோவிந்தா கோவிந்தா” முழக்கம் - சொர்க்க வாசலில் எழுந்தருளிய எம்பெருமாள் வீடியோக்கள்
EPS ADMK: திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
திமுக கூட்டணியில் குழப்பம்.! 210 தொகுதிகளில் அதிமுக கைப்பற்றும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Car Price Hike: ஆரம்பமே அதிர்ச்சியா.. உயரப்போகும் பட்ஜெட் கார்களின் விலை - எந்தெந்த கார் தெரியுமா?
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Bus Accident: பேருந்தை ரிவர்ஸ் எடுத்ததில் விபரீதம்.. பாதசாரிகள் 4 பேர் பலி, 10 பேர் காயம் - ஓட்டுனர் கைது
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
Raja saab: என்னடா ஜனநாயகன், பராசக்திக்கு வந்த சோதனை..! வில்லனாக வரும் பிரபாஸின் ராஜாசாப்!
200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்... செல்போன் ஆக்கிரமிப்பு காலத்திலும் அசத்தும் கிராம மக்களின் சரித்திர நாடகம்
200 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம்... செல்போன் ஆக்கிரமிப்பு காலத்திலும் அசத்தும் கிராம மக்களின் சரித்திர நாடகம்
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Car Sale 2025: ஹுண்டாய்க்கு டாடா சொன்ன மஹிந்த்ரா.. 2வது இடத்திற்கு முன்னேற்றம் - போட்டியில்லாத ராஜாவாக மாருதி
Embed widget