மேலும் அறிய

3 ஆண்டுகளில் 4 எஸ்.பிக்கள் மாற்றம்...! செங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பியாக சுகுணா சிங் பொறுப்பேற்பு

’’வழக்கமாக இருக்கும் நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இனி சரியானது எதுவோ அதை செய்ய வேண்டும் என காவலர்களுக்கு அறிவுரை’’

புதிதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் ஐந்தாவது மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுகுணா சிங் ஐபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.  ஏற்கெனவே காவல் கண்காணிப்பாளராக இருந்த அரவிந்தன் பணியிடமாற்றப்பட்ட நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சுகுணா சிங் தற்போது புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

3 ஆண்டுகளில் 5 எஸ்பிக்கள் 

செங்கல்பட்டு புதிய மாவட்டம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் இதுவரை 4 காவல் கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் முதல் காவல் கண்காணிப்பாளராக கண்ணன் நியமிக்கப்பட்டர். பெண் எஸ்.பி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட வழக்கில் கண்ணன் பெயரும் சிக்கியதால் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு பணியிடமாற்றம் செய்யப்பட்டு பின்னர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். பின்னர் சுந்தரவதனம் எஸ்.பியாக நியமிக்கப்பட்ட நிலையில் பொறுப்பேற்ற 3 மாதத்தில் சென்னை மாதவரம் துணை ஆணையராக மாற்றப்பட்டார். இதை தொடந்து திருப்பத்தூர் எஸ்.பியாக இருந்த பி.விஜயக்குமார் கடந்த ஜூன் மாதம் எஸ்.பியாக நியமிக்கப்பட்ட நிலையில், அவர் கடந்த டிசம்பர் மாதம் பணியிடமாற்றப்பட்டு பி.அரவிந்தன் நியமிக்கப்பட்டார். தற்போது இவரும் மாற்றப்பட்டு ஜி.சுகுணா சிங் 5-ஆவது காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுள்ளார்.  அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டு, ஏஎஸ்பி ஆதா்ஸ் பச்சேரா, தனிப்பிரிவு ஆய்வாளா் அலெக்ஸாண்டா் உள்ளிட்ட ஆய்வாளா்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது ஐஜி மதிப்பில் உள்ள அதிகாரிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய வணக்கத்தை எஸ்.பி சுகுணா சிங்கு அளித்தனர்.


3 ஆண்டுகளில் 4 எஸ்.பிக்கள் மாற்றம்...! செங்கை மாவட்டத்தின் புதிய எஸ்.பியாக சுகுணா சிங் பொறுப்பேற்பு

எஸ்.பிக்கு அளிக்க வேண்டிய மரியாதையை தந்தால் போதும்

காவல்துறை மரியாதையை ஏற்றுக்கொண்டு பேசிய எஸ்.பி. சுகுணா சிங், காவல் கண்காணிப்பாளருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை எனக்கு அளிக்காமல், ஐஜிக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அளித்துள்ளீர்கள். காவல் கண்காணிப்பாளருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை மட்டும் தந்தால் போதும் என பேசினார். 

காஞ்சிபுரம் சரக டிஐஜி தர வேண்டிய மரியாதை மற்றும் அதற்கு மேல் அதிகாரியாக உள்ள ஐஜி ஆகியோருக்கு அளிக்க வேண்டிய மரியாதை அளித்ததால், அதனை மாற்றிக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார். வழக்கமாக இருக்கும் நடைமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். இனி சரியானது எதுவோ அதை செய்ய வேண்டும் என காவலர்களுக்கு அறிவுரை கூறினார். பொறுப்பேற்ற முதல் நாளே காவலர்களுக்கு சரியான ஒன்றை செய்ய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டது காவலர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. 

மேலும் படிக்க:ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் திரும்பி பார்க்க வைத்த அல்லூரி சீதாராமராஜூ - யார் இவர்?

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
வாச்சாத்தி வன்கொடுமை: கதையை முடிக்கச் சொன்னதே செங்கோட்டையன்தான் - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பகீர்
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
Car Sale: மாருதியை பின்னுக்கு தள்ளி டாடா முதலிடம்.. ஆனால் மொத்த லிஸ்டில் யாரு கெத்து? நவம்பர் கார் விற்பனை
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஆரம்பம்; வினாத்தாளை புகைப்படம் எடுக்கத்தடை- விடுமுறை எப்போது?
Embed widget