மேலும் அறிய

மாநில அளவில் நடந்த போட்டி! மோசமாக நடத்தப்பட்டார்களா விளையாட்டு வீரர்கள்? நடந்தது என்ன?

Kanchipuram : முதல் நாள் முதல் சுற்றில் ஆண்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது இரவு 11 மணி  வரையிலும் நீடித்ததால் விளையாட்டு வீரர்கள் உண்ண உணவின்றியும் உறங்க இடம் இன்றியும் மைதானத்தில் அமைந்துள்ள சாலையில் படுத்து உறங்கினர்.

மழைநீர் கால்வாய் மீது உறங்கும் விளையாட்டு வீரர்கள்
 
பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் மாநில அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டி காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அமைந்துள்ள அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முறையான வசதிகள் எதுவும் இன்றி இரவு முதலே மழை நீர் செல்லக்கூடிய கால்வாயில் மீது உறங்கி விளையாட்டு வீரர்கள் இல்லாத காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முறையான வசதிகள் எதுவும் இன்றி இரவு முதலே மழை நீர் செல்லக்கூடிய கால்வாயில் மீது உறங்கி விளையாட்டு வீரர்கள் இல்லாத காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முறையான வசதிகள் எதுவும் இன்றி இரவு முதலே மழை நீர் செல்லக்கூடிய கால்வாயில் மீது உறங்கி விளையாட்டு வீரர்கள் இல்லாத காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
தமிழகம் முழுவதும் இருந்து இரு தினங்களுக்கு முன்பே நடைபெறும் மாநில அளவிலான டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டியில் பங்கு பெற வீரர்கள் வந்துள்ளனர். முதல் நாள் முதல் சுற்றில் ஆண்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியானது இரவு 11 மணி  வரையிலும் நீடித்ததால் விளையாட்டு வீரர்கள் உண்ண உணவின்றியும் உறங்க இடம் இன்றியும் மைதானத்தில் அமைந்துள்ள சாலையில் படுத்து உறங்கினர்.
 
 
அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முறையான வசதிகள் எதுவும் இன்றி இரவு முதலே மழை நீர் செல்லக்கூடிய கால்வாயில் மீது உறங்கி விளையாட்டு வீரர்கள் இல்லாத காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முறையான வசதிகள் எதுவும் இன்றி இரவு முதலே மழை நீர் செல்லக்கூடிய கால்வாயில் மீது உறங்கி விளையாட்டு வீரர்கள் இல்லாத காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல் முறையாக குடிநீர் வசதி கூட ஏற்பாடு செய்யப்படாமல் ஏதோ ஒரு டபராவின் குடிநீர் குடித்து வைத்திருந்ததாகவும் வீரர்களின் பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர். தண்ணீர் கூட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்காமல் முறையான எந்தவித வசதிகளும் ஏற்படுத்தி தரவில்லை என மக்கள் குமரினர் 
 
அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முறையான வசதிகள் எதுவும் இன்றி இரவு முதலே மழை நீர் செல்லக்கூடிய கால்வாயில் மீது உறங்கி விளையாட்டு வீரர்கள் இல்லாத காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. முறையான வசதிகள் எதுவும் இன்றி இரவு முதலே மழை நீர் செல்லக்கூடிய கால்வாயில் மீது உறங்கி விளையாட்டு வீரர்கள் இல்லாத காஞ்சிபுரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
இரண்டாம் சுற்றில் பெண்களுக்கான போட்டி நடைபெற உள்ளதால் மேலும் நாட்கள் நீடிக்க வாய்ப்புள்ளதாக பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர் எனவே தங்க வசதி உணவு கழிப்பிட வசதி ஆகியவற்றை செய்தி தர வேண்டும் என விளையாட்டு வீரர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதுகுறித்து மாநில அளவிலான நடத்தப்படும் போட்டியின் மாவட்ட உடற்கல்வி ஆசிரியரை கேட்டதற்கு முறையான நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!Tirupati laddu case : ”மாட்டு கொழுப்பு நெய்..”தமிழகத்தில் ஆந்திர போலீஸ் சிக்கலில் திண்டுக்கல் நிறுவனம்Karti chidambaram on Chennai Rains : ”ரேஸ் ரோடு vs மெயின் ரோடு” உதய்யை வம்பிழுக்கும் கார்த்தி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
பஹ்ரைன் கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின்  குறித்து பேசிய அந்த வார்த்தை.!
சிறையிலிருந்து வெளியே வந்த செந்தில் பாலாஜியின் முதல் பேட்டி: முதல்வர் ஸ்டாலின் குறித்து பேசிய அந்த வார்த்தை.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Senthil Balaji: திமுகவினருக்கு முன்கூட்டியே தீபாவளி.! சிறையிலிருந்து வெளியே வந்தார் செந்தில்பாலாஜி.!
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Breaking News LIVE, Sep 26: அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடங்களில் செந்தில் பாலாஜி மரியாதை
Meiyazhagan Movie Review: கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
Meiyazhagan Movie Review : கார்த்தி - அரவிந்த்சுவாமி கூட்டணி வென்றதா? மெய்யழகன் படத்தின் விமர்சனம் இதோ..
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
இப்ப எல்லாம் மோடியோட முகம் எப்படி இருக்கு தெரியுமா? தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல்: ரூ. 40 ஆயிரத்தில் iPhone 13, ரூ.15 ஆயிரத்தில் Samsung Galaxy M35
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்: முதல்வர், ராமதாஸ், வானதி சீனிவாசன், சீமான், செல்வப்பெருந்தகை சொன்னது என்ன.?
Embed widget