மேலும் அறிய

சென்னை அருகே பெற்ற தாயை ஏமாற்றி 40 கோடி மதிப்புள்ள சொத்தை அபேஸ் செய்த மகன்கள்...!

’’பெட்ரோல் பங்க் அமைப்பதாக கூறி தனது தாய் பூஷணம் பெயரில் இருந்த குடும்ப சொத்துக்களை அவர்களது பெயருக்கு மாற்றி உள்ளனர்’’

சென்னை செனாய் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (94) இவர் ரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவருக்கு பூஷணம் 84) என்கிற மனைவியும், இரண்டு ஆண் மற்றும் மூன்று பெண் என மொத்தம் ஐந்து பிள்ளைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும்  திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். தம்பதியினருக்கு சொந்தமாக செங்கல்பட்டு மாவட்டம் கோவிலஞ்சேரி பகுதியில் 40 கோடி மதிப்புள்ள 4.54 ஏக்கர் நிலம் உள்ளது.

சென்னை அருகே பெற்ற தாயை ஏமாற்றி 40 கோடி மதிப்புள்ள சொத்தை அபேஸ் செய்த மகன்கள்...!
 
இந்நிலையில் செல்வராஜின் மகன்களான அருண்குமார் மற்றும் அமுதகணேசன் ஆகிய இருமகன்களும், கடந்த 2007ஆம் ஆண்டு கோவிலாஞ்சேரி பகுதியில் பெட்ரோல் பங்க் அமைப்பதாக கூறியுள்ளனர். இதனால் மாதம் 5 லட்சம் வருமானம் வரும் எனவும், இதனை தனது சகோதரிகளுக்கும் பகிர்ந்து அளிப்பதாக ஆசை வார்த்தை கூறி தனது தாய் பூஷணம் பெயரில் இருந்த குடும்ப சொத்துக்களை அவர்களது பெயருக்கு மாற்றி உள்ளனர்.
 

சென்னை அருகே பெற்ற தாயை ஏமாற்றி 40 கோடி மதிப்புள்ள சொத்தை அபேஸ் செய்த மகன்கள்...!
 
இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு 40 கோடி மதிப்பிலான  சொத்துக்களை, தனியார் நிறுவனத்திற்கு 28 கோடிக்கு விற்பனையும் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த இடத்தை வாங்கிய தனியார் நிறுவனத்தினர். அந்த இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வராஜ் மற்றும் அவரது மனைவி பூஷணமும் சேர்ந்து, தங்களது மகன்களான அமுதகணேசன் மற்றும் அருண் குமார் ஆகியோரிடம் கேட்டுள்ளனர்.

சென்னை அருகே பெற்ற தாயை ஏமாற்றி 40 கோடி மதிப்புள்ள சொத்தை அபேஸ் செய்த மகன்கள்...!
 
இதுகுறித்து மகன்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதை தொடர்ந்து, அந்த இடத்தின் பட்டாவை சரி பார்த்துள்ளனர். அதில் செல்வராஜ் மகன்கள் இருவரும் சேர்ந்து இந்த இடத்தை தாயின் பெயரில், இருந்ததை தங்களது பெயருக்கு மாற்றி தனியார் நிறுவனத்திற்கு 28 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் தாய் பூஷணம் கண்ணீர் மல்க புகார் மனு அளித்திருந்தார். 

சென்னை அருகே பெற்ற தாயை ஏமாற்றி 40 கோடி மதிப்புள்ள சொத்தை அபேஸ் செய்த மகன்கள்...!
 
அப்புகாரின் மீதான விசாரணையை  செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்  மேற்கொண்டார்.  அதில் மூதாட்டி பூஷணம், சொத்தை அபகரித்துக் கொண்ட மகன்கள் இருவரிடம் விசாரணை நடைபெற்றது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத்திடம் கேட்ட போது, இந்த புகாரின் உரிய விசாரணை தற்போது நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
 
மேலும் சுவாரஸ்ய செய்திகளுக்கு... 


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
Government employees Old Pension: அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
அரசு ஊழியர்களுக்கு பொங்கலுக்கு முன் குட் நியூஸ்.! அமைச்சர்களோடு பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன.?
Embed widget